Jump to content

''கஞ்சா''


Recommended Posts

பின்குறிப்பு.. மிஸ்டர் நெ. நீலமேகம் நீங்கள் சரியான நாட்டுக்கட்டையாக இருப்பீர்கள் போலிருக்கே....

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

அண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. சமர் வந்தால் ஒரு தோட்டத்தில் பாத்தி ஒண்டு போடுவது வழக்கம். எல்லா கூட்டளிகளும் சொல்லி வைப்பார்கள்.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

விசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..? :lol:

நெதர்லாந்தில் கஞ்சா விற்பனை அங்கரிக்கப்பட்ட ஒன்று( COFE SHOP) அனைத்து நகரம் ஏன் சிறிய கிராமத்தில் கூட சில கடைகளில் விற்பனைக்கு அனுமதி உண்டு.

நான் கஞ்சா புகைத்து இல்லை(அடிமையாகிவிடுவேன் என்று பயத்தில்) 3 வருசம் சிகிரெட் புகைத்து இருக்கேன் அதுவும் காதலிக்கும் போது திருமனத்தின் பின் மெல்ல மெல்ல விட்டு விட்டேன்.

பாரிஸில் இருக்கு என் நண்பர்கள்( நண்பர்களின் நண்பர்கள் என்று பல பட்டாளம் வரும்) என்னிடம் வரும் போது 2 நிபந்தனையுடன் வருவார்கள், ஒன்று கஞ்சா வாங்கி தரவேட்னும் 2 வது அம்ஸ்டாமில் :D :D :D :D ஆனால் நெதர்லாந்தில் கஞ்சா குடிக்கும் பெடியங்களை கண்டது இல்லை........

Link to comment
Share on other sites

பின்குறிப்பு.. மிஸ்டர் நெ. நீலமேகம் நீங்கள் சரியான நாட்டுக்கட்டையாக இருப்பீர்கள் போலிருக்கே....

பின் குறிப்பு..மிஸ்டர் பனங்காய் வாங்க வெடக்கோழி அடிச்சு குழம்பு வச்சு தாறன்.... :D

Link to comment
Share on other sites

நான் கஞ்சா புகைத்து இல்லை(அடிமையாகிவிடுவேன் என்று பயத்தில்) 3 வருசம் சிகிரெட் புகைத்து இருக்கேன் அதுவும் காதலிக்கும் போது திருமனத்தின் பின் மெல்ல மெல்ல விட்டு விட்டேன்.

பாரிஸில் இருக்கு என் நண்பர்கள்( நண்பர்களின் நண்பர்கள் என்று பல பட்டாளம் வரும்) என்னிடம் வரும் போது 2 நிபந்தனையுடன் வருவார்கள், ஒன்று கஞ்சா வாங்கி தரவேட்னும் 2 வது அம்ஸ்டாமில் :D :D :D :D

நான் சிகரட் புகைத்ததில்லை, அடிமையாக்கிவிடும் எண்டு பயம்... :lol:

வேலை முடிந்து வீட்டு வந்தவுடன் டெட்டோலில் குளிக்கும் நான் உங்கட 2ம் விடயத்தை நினைத்தும் பார்ப்பேனா.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் இழுக்க,இழுக்க இன்பம்

கஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்] :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா புகைத்த மனிதப் பெண்ணும் அவளளோடு சேர்ந்து கஞ்சா புகைத்த விலங்குகளும்..!

கஞ்சா புகைத்த நாயின் கதி.

no-drugs-480.gif

Link to comment
Share on other sites

கஞ்சா,

இது மருத்துவத்தில் பாவிக்கப்படும் ஓர் பொருளாகவே முதலில் அறிமுகமாகியது. இது வேதியிலாளர்களால் பராமரிக்கப்பட்டும் வந்தது. இன்று வலி நிவாரணியாக வரும் பல மாத்திரைகளில் இவை பாவிக்கப்பட்டும் வருகின்றது. அத்துடன் இவற்றுடன் கொக்கேன் எனப்படும் போதைப் பொருளும் பாவிக்கப்பட்டு வருகின்றது. கொக்கேன் தொடர்ந்து உள்ளெடுக்கும் ஒருவரிடம், வலிக்கான உணர்ச்சி அற்றுப்போகும் என்று ஓர் ஆய்வு தெரிவித்ததும் ஞாபத்திற்கு வருகின்றது.

அடிமையாதல் என்பதற்கு அதிலே உள்ள நிக்கொட்டின் எனப்படும் வேதிப் பொருளே காரணமாகும். அது உடலுக்கு தேவை என்று மீண்டும் அதற்கான உணர்ச்சியைத் தூண்டக்கூடியது. பாதிப்பு எனப்பார்த்தால், இதன் மூலமும் நுரையீரலில் காபன் படியும், அத்துடன் இதனுடன் வெளியேறும் தார் எனப்படும் பொருள்(வீதிக்கு இடப்படும் தார் போன்றதுதான்) நுரையீரல் மென்சவ்வில் படிவதனால் அந்தக் கலங்கள் தமது இயக்கத்திற்கான தடைகள் ஏற்படும்போது அதிகளவு இரத்தம் செலுத்தப்படுகின்றது. அதனால் அங்கே கட்டி போன்று ஏற்பட்டு புற்றுநோயாக மாறுகின்றது. கஞ்சா புகைக்கும் சிலர், வடிகட்டிகளை உபயோகிக்கின்றார்கள். இதிலே அவர்கள் பெரும்பாலும், பழச்சாறுகளையோ, அல்லது நீரையோ, அல்லது மதுபான வகைகளையோ விட்டு, மேலே கஞ்சாவை போட்டு கொழுத்தி, இந்தத் திரவத்தினூடே வடிகட்டுகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும் தீமகளும் நிறையவே இருக்கின்றது. ஓர் திரவத்தினூடு சூடான புகை செலுத்தப்படும் பட்சத்தில், அதிலே இருக்கும் காபன், தார் போன்றவை ஓரளவு வடிகட்டப்படுகின்றது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது அங்கே வடிகட்டப்படும் தன்மை குறைகின்றது. இதனால் அடிக்கடி இந்த திரவத்தை மாற்றவேண்டும், இதன் மூலம் முற்றாக அவை தடைப்படும் என்றில்லை.

அது தவிர, நாசா விண்வெளி நிலையத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளின் பாவனைக்காக, நாசா நிறுவனம் முதற்தர கஞ்சாவினை கொங்கோ நாட்டிலிருந்து பெறுகின்றது என்றும், அங்கே வேலை பார்ப்பவர்களுக்கான தங்குமிடங்களிலும், விஞ்ஞானக் கூடத்திலும் கஞ்சா புகைப்பதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானியாக அங்கே வேலைபார்த்த எனது நண்பர் தெரிவித்திருந்தார். ஞாபகச் சக்தியை மழுங்கடிக்கக் குடிய இவை சிறந்த சிந்தனைகளை உருவாக்க காரணியாக இருக்கின்றது.

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் வேலை பார்க்கும் என்னுடைய நண்பனின் நண்பர், தொடர்ச்சியாக ஓர் ஆராய்ச்சிகாக 7 வருடங்கள் அந்த ஆய்வுகூடத்திலேயே தங்கி இருந்தாராம். அவர் தொடர்ச்சியாக, பல புதிய கண்டுபிடிப்பு வேலைகளில் ஈடு பட்டிருந்த காலப்பகுதியில், 7 வருடங்களாக குளிப்பதில்லை, என்றும், உணவு உண்ணுதல், மலசலம் கழித்தல், போன்றவற்றுடன் மட்டுமே அந்த சிறிய அறைக்குள்ளேயே அடைபட்டிருந்து ஆராய்ச்சி மெற்கொண்டாராம். உணவு கூட சரிவர எடுத்துக்கொள்ளாது, ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருந்தாராம். திடீரென தூங்குவதும், திடீரென எழுதிருந்து ஆராய்ச்சியை தொடர்வதும் என்றிருந்த அவருக்கு கஞ்சா மட்டும் நேரம் தவறாமல் கிடைக்கவேண்டும் என்றும் கூறினார். தாங்கள் அவருடைய அந்த ஆராய்ச்சி அறைக்குள் செல்வதற்கு என்றே கஸ்ரப்பட்டு செல்லவேண்டும் என்றும், துர்நாற்றமும், ஒரே கஞ்சா புகையினாலும், குப்பைகளினால் நிறைந்த அந்த இடத்தினை சுத்தம் செய்யும்போது 7 வருட ஆராய்ச்சியின் பின்னர், முதல் வருடத்தில் உண்ட உணவின் கூறுகளும் அவற்றிலிருந்து பரவிய நுண்ணங்கிகளையும் வேறொரு ஆய்வுக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 7 வருட ஆராய்ச்சியின் பின்னர் வெளி உலகினை காண்பதற்கு அந்த ஆராய்ச்சியாளர் விரும்பாமையினால், அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதற்கும், அவருடைய வீடும், வெளி வெளிச்சம் உள்ளே நுழையாதவாறு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு கடின உழைப்பாளிகளின் மூலமே இன்றைய தொழில் நுட்பம் அபரிமித வளர்ச்சி அடைந்து வருகின்றது. இது வெளி உலகிற்குத் தெரியாத பல உண்மைகள். இவர்களது ஆராய்ச்சிகளை விலைகொடுத்து வாங்கும் பண முதலைகள் அவர்களிடம் சிறு தொகையை கொடுத்துவிட்டு, தாம் மீதியை சுருட்டிக்கொள்வதோடு தமது பெயருக்கு புகழையும் வாங்கிக் கொள்ளுகின்றன.

கஞ்சா புகைப்பது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் எதுவும் அளவுடனிருந்தால் நல்லமே! தினமும் ஒரு துளி விசம் சாப்பிட்டு வந்த சீனர் ஒருவர் தனது 40 ஆவது வயதில் தற்கொலை செய்ய முயற்சி செய்து அதே விசத்தினை எடுத்து பருகியுள்ளார். ஆனால் அந்த விசம் அவருடைய உடலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவரை ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், அவர் அந்த நஞ்சிற்கு இசைவாக்கம் அடைந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.

சரியான சந்தர்பத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால் எதுவும் நன்மையே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவை ஒருமுறை பாவித்து பார்க்க வேண்டும் என்று ஆசை. அது தரும் தாக்கத்தையும் அறிந்து உணர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒமோம். கிறிஸ்மஸ் பார்ட்டிக்கு சுத்தித் தந்ததைப் பத்திப் போட்டு திரும்பிச் சைக்கிளில் வேகமா வரேக்கை பிளேன் ஒட்டுறமாதிரித்தான் இருக்கும். அடுத்த நாள் எழும்பி மூக்கைச் சீறினால் நிறைய இரத்தம் வந்தால், குளிருக்கு ஒழுங்கான உடுப்புப் போடாமல் போனதால் வந்ததா அல்லது கனக்கச் சுத்துப் பத்தினதால் வந்ததா என்ற கேள்வியும் வரும். :lol:

Link to comment
Share on other sites

கெரோயின் பத்திப் பார்த்தேன் மனித எலும்பு கருகும் போது ஏ ற்படும் நாற்றம் அன்று வாந்திதான் .கண்சிவக்கும் உடலின் கட்டுப்பாடு எங்களிடம் இருக்காது அடிமையாயாகிவிடுவோம்.

எல் எஸ் ரி போட்டேன் மண்டைக்குள் மட்டும் கிர்ரெண்டும் மற்றும் உடலில்50வீதம் கட்டுப்பாடு எங்களிடமிருக்கும்.ரிப்ஸ் பொல்லாதசாமான் கண்சிவக்கும் கன்னங்கள் வீங்கும் கண்ணாடியில் பார்த்தால் பயங்கரமாகவிருக்கும்,அடுத்து என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது, கொலை கூடசெய்யதயங்கமாட்டோம்.மாடியிலிருந்து பாயச்சொல்லும் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் .கொக்கயீன் மூக்கால் இழுத்தால் மண்டைக்குள் மட்டும் வெலை செய்யும்.ஆனந்தம்தான் , ஆனால் அடிமையாகலாம். விலைஅதிகம். அடிமையாவதற்கு சாத்தியமுள்ளது.கிரக்ஸ் என்னசெய்யுமென்று தெரியாது, கட்டு சூஸ்தி கிராஸ் போன்றவை மருந்தாக பாவிக்க அரசே அனுமதிதுள்ளது.இவை மென்மையான போதை வஸ்த்துக்கள்.அதற்காக இவற்றை பாவிக்கும்படி சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

பொம்மைவெளிக்கு போய் அப்பவே இழுத்துப்பார்த்தாச்சு.பின்னர் லண்டன்,பரிஸ்,ஆம்ஸ்ரடாம் என்று நண்பர்களுடன் ஒப்புக்கு ஊதினேனே ஒழிய அதன் ருசிபிடிபடவில்லை.அதே போல் தான் சிகரெட்டும் இன்று நண்பர்களுடன் பியர் அடித்தால் மாத்திரம் இரண்டு இழுவை.நமக்கு பிடித்தது குடிதான் அளவோட.

லண்டனில் இருந்து போய் பரிசில் ஒருமுறை தண்ணிஅடித்துமுடிய சிலர் கட்டைபத்தவேண்டும் என்றார்கள் அதைகாலை 2 மணி இருக்கும்.அங்கிருந்த ஒருவருடன் நானும் வருகின்றேன் என்று லாசப்பல் என்ற இடத்திற்கு போனோம்.இருட்டுக்குள் கையில் 100 பிராங் வைக்க அவனும் ஒரு கட்டையத்தந்தான் பாட்டீல வந்து பெருமையாக கொடுத்தால் அது வெறும் மண்கட்டி.பின்னர் திரும்ப போய் வேறு இடத்தில் நல்ல சாமான் வாங்கிவந்தோம்.

கனடா வந்து முதல் இருந்தவீட்டில் எனது தோட்டத்தில் ஒரு செடி மிகவிரைவாக முளைத்துவந்தது நண்பன் சொன்னான் என்னவென்று பார்ப்போம் புடுங்காமல் விடு என்று.சில வாரங்களின் பின் கராஜ்சுக்குள் இருந்து பத்தும் போதுதான் சொன்னார்கள் நட்டு அறுவடையும் செய்து காயவைத்து இப்ப பத்துகின்றோம் நீ இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை என்று.அதே நண்பன் இப்போ டவுண்ரவுணில் இருக்கின்றான் அப்பாட்மென்ட் யன்னலுக்குள்ளால் ஏறிப்போய் மரத்தில் சிறுகுடுவைகளுக்குள் வளர்கின்றான்.ஆள் நல்ல ஆரோக்கியமா இன்னமும் இருக்குது.கலியாணம் கட்டவில்லை அந்தமாதி மல்டிக்கல்சரல் கேர்ல்பிரண்ஸ் வைத்திருக்கின்றான்.

Link to comment
Share on other sites

சிகரெட் இழுக்க,இழுக்க இன்பம்

கஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்] :D:lol::D

அதெப்படி இவ்வளவு தெளிவாக சொல்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் இழுக்க,இழுக்க இன்பம்

கஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்] :D:lol::D

அனுபவம் பேசுகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிகம் பேரால் உட் கொள்ளப் படும் ஒரே ஒரு போதைப் பொருளாக கஞ்சா (மர்ஜுவானா/ஹஷிஷ்/கனாபிஸ் என்பன இதன் மற்றைய பெயர்கள்) இருக்கிறது. கஞ்சாச் செடியின் 40% வீதம் வரை கனாபிடோல் (cannabidiol) எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பதார்த்தமாகும். ஆனால், மிகுதி 60% வீதத்தில் சிகரட்டில் இருப்பது போலவே ஆயிரக் கணக்கான வேறு பதார்த்தங்கள் இருக்கின்றன. அதனால் சிகரட்/பீடி/சுருட்டுப் போலவே நுரையீரலைப் பாதிக்கும் துகள்கள் கஞ்சா புகைப்பதாலும் எமது உடலுக்குள் சென்றடைகின்றன.இதனாலேயே கஞ்சா புகைப்போர் பல நுரையீரல் தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. அடிமைப் படுதல் (addiction) எனும் போது, நிக்கொட்டின் மட்டுமல்ல, கனாபிடோலும் அடிமைப் படுத்துதலைச் செய்ய முடியும். மூளையில் உள்ள கனாபிடோலை உள்வாங்கும் வாங்கிகள் (receptors) மிகையாக வேலை செய்யும் போது tolerance உருவாகி இன்னும் இன்னும் அதிகம் கஞ்சா வழியாக கனாபிடோலை மூளைக்கு வழங்க வேண்டி வரும்- இது எந்த மகிழ்ச்சியூட்டும் மாத்திரையிலும் (recreational drug) நடக்கக் கூடிய ஒன்று. கஞ்சாவின் மருத்துவப் பயன்கள் இந்தக் கனாபிடோல் மற்றும் அதன் வழி வந்த பதார்த்தங்களின் மருத்துவப் பயன்களேயாகும். நீண்டகால வலிக்கு நிவாரணமழிக்கும் குணம் கனாபிடோலில் உள்ளதாக மனிதர்களில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கனாபிடோலின் மற்றைய மருத்துவக் குணங்கள் அனேகமாக எலி போன்ற ஆய்வு கூட விலங்குகளிலும் உடலுக்கு வெளியே வளர்க்கப் பட்ட மனிதக் கலங்களிலும் மட்டுமே நிரூபிக்கப் பட்டிருப்பதால் மனிதர்களில் உண்மையிலேயே நன்மை பயக்குமா என்பது நிச்சயமில்லாத ஒன்று. உதாரணமாக, மார்புப் புற்று நோய்க் கலங்களை அழிக்கவும், உடற்பருமனாதலைத் தடுக்கவும் கனாபிடோலினால் இயலும் என்று காட்டியிருக்கிறார்கள். கனாபிடோலையோ கஞ்சாவையோ நன்மை செய்யும் என்று நம்பி மனிதரில் சோதித்து விட முடியாமைக்கு காரணங்கள் உண்டு: சமூகக் காரணிகள் பங்களிப்புச் செய்யும் போது, கஞ்சா புகைப்போர் உளப்பிளவு நோய்க்கு (Schizoprenia) ஆளாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், அடிமையாதலும் நிகழக் கூடும்.நவீன விஞ்ஞானத்தினால் கனாபிடோல் என்ற தூய பொருளை அல்லது அதிலும் தீங்கு குறைந்த ஒரு பொருளை சுத்திகரிப்பு மூலமோ அல்லது செயற்கை முறை மூலமோ தயாரிக்க முடியும் (இதற்காக மருந்தியல் கம்பனிகள் இந்த ஆய்வுகளில் பல மில்லியன் டொலர்கள் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்). அது வரை கஞ்ஞா புகைக்காதிருப்பதே நல்லது!

Link to comment
Share on other sites

எங்கட ஜோகிகளும் ஞானிகளும் சிவன் அருளிய பாணமான ( மூலிகையான) கஞ்சாவை உள் இழுத்து தானே முக்தியும் ஞானமும் அடைஞ்சவை....

ஆகவே மாக்களே கஞ்சா புனிதமானதும் கூட .... :lol:

Link to comment
Share on other sites

செக்ஸ்.

புகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.

(எத்தினை பச்சை விழுகுது எண்டு பார்ப்போம்..... :lol: )

Link to comment
Share on other sites

எங்கட ஜோகிகளும் ஞானிகளும் சிவன் அருளிய பாணமான ( மூலிகையான) கஞ்சாவை உள் இழுத்து தானே முக்தியும் ஞானமும் அடைஞ்சவை....

ஆகவே மாக்களே கஞ்சா புனிதமானதும் கூட .... :lol:

:wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

செக்ஸ்.

புகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.

:)

Link to comment
Share on other sites

செக்ஸ்.

புகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.

(எத்தினை பச்சை விழுகுது எண்டு பார்ப்போம்..... :lol: )

:)

ஒருத்தர் சிரிச்சிட்டாரய்யா..! :lol:

Link to comment
Share on other sites

ஒருத்தர் சிரிச்சிட்டாரய்யா..! :lol:

ச்சீ..ச்சீ ..... நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அதை வாசிக்க எனக்கு கூச்சமா இருந்தது. அதான் சிரித்தேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்!

அது எதற்கு நமக்கு!!

Link to comment
Share on other sites

கஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்!

அது எதற்கு நமக்கு!!

நரமாமிசம்தான் கொஞ்சம் ------மற்றும்படி----

Link to comment
Share on other sites

கஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்!

அப்படியாமே.... அடிஆத்தி..... மொத வேலயா இதுக்கு சுத்துபாட்டு பதினெட்டு பட்டியிலும் தடை விதிக்கோனுமுங்கோ... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.