Jump to content

பொங்கலோ பொங்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலோ பொங்கல் என்றந் நாளில்

பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில்

இந்நாள்

பொங்கலா பொங்கல் வந்து போகட்டும்

எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே

வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம்

தாங்கும் நிலையில் தமிழர் உளரோ?

காய்கறி விலையோ கைக்குள் இல்லை

வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில்

வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில்

ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும்

அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும்

எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர்

எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம்

காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி

தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத்

தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள்

தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை

தமிழ்நாட் டலுவலர் ஒப்பத்தில் தமிழில்லை

தமிழ்நாட்டுக் கோவிலில் தழைக்கும் தமிழில்லை

தமிழன் தமிழ்ஆங்கிலம் கலந்து பேசலால்

தமிழன் பேச்சை "தமிங்கிலம்" என்றார்

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்

பிழைக்க வந்தோர்மொழிப் பிதற்றல் பெரிதுண்டு

குழைக்கும் குழந்தைநா அம்மை அப்பரை

"மம்மிடாடி" என்றே மயங்கி அழைக்கிறது

கும்மிருட்டில் தமிழர் வாழ்வைக் கொட்டுகின்றார்

கோட்டையில் கோலோச்சத் தமிழில்லை தமிழர்

நாட்டுக் கடைப்பெயரில் தமிழில்லை தமிழர்

வீட்டுஅடுப் பறைவரை வேற்றுமொழி ஆட்சி

மீட்டும் தமிழே வேண்டும் வேட்பினரே

வாட்டிப் பூட்டும் வன்தமிழர் ஆட்சி

நாட்டில் ஒளிபரப்பி நன்றாய்க் கொழுத்த

கதிர்தொலைக் காட்சி தமிழன் கண்டதாம்!

படித்துசுவைத்தவை ..........நன்றி வெப் துனியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்

http://www.youtube.com/watch?v=ZzssGyMtwbE

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் அனைவருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

அத்தோடு மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

இம்முறையும் செலவீனங்களை குறைத்து அதனை போரால்.. வெள்ளதால் பாதிக்கப்பட்டு தைப்பொங்கல் மறந்து வாழும் உறவுகளுக்கு அளித்து உதவுங்கள். அவர்களின் கண்ணீரை போக்கி நில்லுங்கள்.

Pongal-2011.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் அனைவருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

அத்தோடு மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

இம்முறையும் செலவீனங்களை குறைத்து அதனை போரால்.. வெள்ளதால் பாதிக்கப்பட்டு தைப்பொங்கல் மறந்து வாழும் உறவுகளுக்கு அளித்து உதவுங்கள். அவர்களின் கண்ணீரை போக்கி நில்லுங்கள்.

யாரிடம் வேண்டுகின்றீர்கள்?

இங்கிலாந்து மஹாராணியிடமா ?அல்லது பிரபுக்கள் வம்சத்தினரிடமா?

நிச்சயமாக புலம்பெயர்மக்கள் உதவமாட்டார்கள்.ஏனெனில் தாய்நாட்டை மறந்து தப்பி ஓடியவர்கள். :lol:

உங்களுக்கும் என் உழவர்திருநாள் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் வேண்டுகின்றீர்கள்?

இங்கிலாந்து மஹாராணியிடமா ?அல்லது பிரபுக்கள் வம்சத்தினரிடமா?

நிச்சயமாக புலம்பெயர்மக்கள் உதவமாட்டார்கள்.ஏனெனில் தாய்நாட்டை மறந்து தப்பி ஓடியவர்கள். :lol:

உங்களுக்கும் என் உழவர்திருநாள் வாழ்த்துக்கள். :D

மனிதாபிமானம் உள்ள அனைவரிடத்திலும்.. கேட்டுக் கொள்கிறோம். மனிதாபிமானம் அற்றவர்கள் இதை புறக்கணித்தும் கொள்ளலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18.gif

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்

என்னுடைய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்

http://www.youtube.com/watch?v=ZzssGyMtwbE

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக....!

என்னுடைய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

யாரிடம் வேண்டுகின்றீர்கள்?

இங்கிலாந்து மஹாராணியிடமா ?அல்லது பிரபுக்கள் வம்சத்தினரிடமா?

நிச்சயமாக புலம்பெயர்மக்கள் உதவமாட்டார்கள்.ஏனெனில் தாய்நாட்டை மறந்து தப்பி ஓடியவர்கள். :lol:

உங்களுக்கும் என் உழவர்திருநாள் வாழ்த்துக்கள். :D

பொங்கட்டும் பொங்கட்டும்

மனிதாபிமானம் உள்ள அனைவரிடத்திலும்.. கேட்டுக் கொள்கிறோம். மனிதாபிமானம் அற்றவர்கள் இதை புறக்கணித்தும் கொள்ளலாம். :)

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

பொங்கல் வாழ்த்துக்கள்

உங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

உறவுகள் அனைவருக்கும் தைபொங்கல் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூறு கெட்டவர் கோட்டை ஆள்வதா?

ஊறு செய்பவர் எம் நாட்டை ஆள்வதா?

வீறுகொண்டு எழும் வேங்கை மூச்சிலே

தீர்வெழுதிடும் திறமையே பொங்கு.

கார் எழுதிடும் வாழ்வு விதியென

கவிந்த தலைகள் உயர்ந்து நிமிர்கவே.

போர்வலியது எம் ஊர் குதறவோ...?

தீர்வெழுதிட உலகின் திசைகள் எழுகவே.

புலம் பெயர்விலே புரட்சி பொங்குக.

நிலத்தைக் காக்கும் நீட்சி பொங்குக.

விரித்த பூமியில் உரத்த குரலிலே

உரைக்கும் செய்தியில் உணர்வு பொங்குக.

கனத்த பொழுதுகள் கிழித்து எறிந்திட,

கவிந்த மாயைகள் விலகிக் கலைந்திட,

தனித்த வாழ்விலும் தமிழர் மிளிர்ந்திட

தாயே! தமிழே!! பொங்கு நீ பொங்கு.

Link to comment
Share on other sites

16266610150123037716628.jpg

அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் திருநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

பால் புளிச்சதாலை நான் இனிமேல் பொங்க முடியாது... ! :lol:

எனக்கு பொங்கல் இந்த முறையும் இல்லை... ஆகவே பொங்கிற ஆக்கள் மறக்காமல் புக்கை அனுப்பிவிடவும்...

பொங்கினவன் புக்கையை விட தண்டினவன் புக்கை அதிகமாம்... பழ மொழி மெய்க்குமா பாப்பம்...

அல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்களுக்கும் என் யாழ் நண்பர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.