Jump to content

இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி

நீங்கள் பக்ஸை (FAX) அதிகமான உபயோகிப்பவரா...?

அவற்றை நேரடியாக கணணிக்கு பெற்றுக்கொண்டு வேண்டுமானதை மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளவிரும்பினால் கீழுள்ள ஈ மெயிலுக்கு சென்று இலவசமாக பதிந்து கொள்ளுங்கள்.

http://www.monfax.com/index.php?page=inscription.php&title=Inscription

Link to comment
Share on other sites

இலவசமாக கணணியில் பக்ஸ் (FAX) வசதி

நீங்கள் பக்ஸை (FAX) அதிகமான உபயோகிப்பவரா...?

அவற்றை நேரடியாக கணணிக்கு பெற்றுக்கொண்டு வேண்டுமானதை மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளவிரும்பினால் கீழுள்ள ஈ மெயிலுக்கு சென்று இலவசமாக பதிந்து கொள்ளுங்கள்.

http://www.monfax.com/index.php?page=inscription.php&title=Inscription

விசுகு,

Wikileaks மாதிரி Faxleaks என்று ஒரு இணையத்தளம் வராமல் இருக்க... இப்படியான இணையங்களை பாவிப்பதை தவிர்ப்பதே நல்லம்.!!! :D:lol:

Link to comment
Share on other sites

விசுகு,

Wikileaks மாதிரி Faxleaks என்று ஒரு இணையத்தளம் வராமல் இருக்க... இப்படியான இணையங்களை பாவிப்பதை தவிர்ப்பதே நல்லம்.!!! :D:lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

Wikileaks மாதிரி Faxleaks என்று ஒரு இணையத்தளம் வராமல் இருக்க... இப்படியான இணையங்களை பாவிப்பதை தவிர்ப்பதே நல்லம்.!!! :D:lol:

முடியலை ராஜா. நீங்க ஒரு அறிவுக் கொழுந்து. :Dcomputer-smilies-0005.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கடைக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான பக்ஸ் வரும். பக்ஸ் மெசினுக்கான மை மிகவும் விலையுயர்ந்தது. பக்ஸ் வந்து கொண்டிருந்தால் எனக்கு பக்ஸ் அனுப்பவும் முடியாது. நேரமெடுக்கும். ஒரு சில வினாடிகளில் பிரின்ற் ஆகிவிடும் நேரமும் மிச்சம். இதை பாவிக்கத்தொடங்கியதும் எனது பக்ஸ் மெசின் பக்ஸை அனுப்ப மட்டுமே பயன்படுத்துகின்றேன். நான் பயன்படுத்த தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. நல்ல பலனைத்தந்ததால் யாராவது பயன் பெறட்டும் என்றுதான் எழுதினேன். சாந்தி ஆட்களுக்கு கூட இலங்கையிலிருந்து வரும் பக்ஸை இதனூடாக பார்த்து தேவையென்றால் மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளலாம். இல்லாதுவிட்டால் கணணியில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.

(அப்புறம் ஸ்கனர் எதுக்கு இருக்கு என்று கேட்கக்கூடாது. நான் சொல்வது அந்த வசதியற்ற பக்ஸ் மெசினிலிருந்து கணணிக்கு அனுப்பும் வழி)

விசுகு,

Wikileaks மாதிரி Faxleaks என்று ஒரு இணையத்தளம் வராமல் இருக்க... இப்படியான இணையங்களை பாவிப்பதை தவிர்ப்பதே நல்லம்.!!! :D:lol:

நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால்

கணணி ஈமெயில்.......????????? எதையும் நாம்பயன்படுத்தமுடியாது. இது எனது தொழிலுக்கானது. தனிப்பட்டவர்களுக்கு அப்படி ஒரு ரகசியதகவல்களை மட்டும் தவிர்க்கலாமே.........

Link to comment
Share on other sites

எனது கடைக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான பக்ஸ் வரும். பக்ஸ் மெசினுக்கான மை மிகவும் விலையுயர்ந்தது. பக்ஸ் வந்து கொண்டிருந்தால் எனக்கு பக்ஸ் அனுப்பவும் முடியாது. நேரமெடுக்கும். ஒரு சில வினாடிகளில் பிரின்ற் ஆகிவிடும் நேரமும் மிச்சம். இதை பாவிக்கத்தொடங்கியதும் எனது பக்ஸ் மெசின் பக்ஸை அனுப்ப மட்டுமே பயன்படுத்துகின்றேன். நான் பயன்படுத்த தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. நல்ல பலனைத்தந்ததால் யாராவது பயன் பெறட்டும் என்றுதான் எழுதினேன். சாந்தி ஆட்களுக்கு கூட இலங்கையிலிருந்து வரும் பக்ஸை இதனூடாக பார்த்து தேவையென்றால் மட்டும் பிரின்ற் எடுத்துக்கொள்ளலாம். இல்லாதுவிட்டால் கணணியில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.

(அப்புறம் ஸ்கனர் எதுக்கு இருக்கு என்று கேட்கக்கூடாது. நான் சொல்வது அந்த வசதியற்ற பக்ஸ் மெசினிலிருந்து கணணிக்கு அனுப்பும் வழி)

விசுகு, நான் ஏதோ நகைச்சுவையாய் எழுதியிருந்தாலும் இது நடைமுறை சாத்தியமே.! கணணி ஈமெயில் எதுகுமே எப்போதும் பாதுகாப்புடன் இயங்குகின்றது என்று உங்களால் உறுதிபட கூறமுடியாது. நீங்கள் சொல்வது போல் ரகசியத்தகவல்களை மட்டும் தவிர்கலாம்.

Link to comment
Share on other sites

முடியலை ராஜா. நீங்க ஒரு அறிவுக் கொழுந்து. :Dcomputer-smilies-0005.gif

என்னை நீங்கள் அதிகமாய் புகழ்கின்றீர்கள் :D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.