Jump to content

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......

ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

அஜிவன் அண்ணா சரியாக கூறியிருக்கிறீர்கள்..

மீரா சொல்வதும் சரிதான் சட்டரீதியற்ற முறையில் 14

வருடங்கள் இருந்தால் தான் விண்ணப்பிக்கலாம்..

Link to comment
Share on other sites

அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......

ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......

7 வருடங்கள் என்று ஒரு வழக்கறிஞர் கூறினார்.

அப்படி என் முன்னே ஒருவரது விடயத்தை

வழக்காக பதிவதற்கு

அந்த வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார். :?:

:arrow: திருத்தத்துக்கு நன்றி மீரா + வசீ.

மாற்றி விடுகிறேன்.

Link to comment
Share on other sites

இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட விரும்பகின்றேன். இலங்கையில் மோசமாக கலவரங்கள் நடந்த காலத்தில் பிரித்தானியாவிற்குள் வந்த நம்மவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள தமிழர் யாராவது பொறுப்பெடுத்தால் அகதி அந்தஸ்து கொடுத்தார்கள். இந்த விடயத்தில் அப்போது ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வந்திருந்த பலர் முன்வந்து உதவினார்கள். ஆனால் வந்தவர்களோ சிறிது காலத்தில் தமது கைவரிசையைக் காட்டி பொறுப்பெடுத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு விட்டார்கள். இதனாலேயே முன்பு வந்தவர்கள் பலர் இப்போ தாமுண்டு தம் வேலையுண்டு என்று தெரிகின்றார்கள்.

Link to comment
Share on other sites

இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட விரும்பகின்றேன். இலங்கையில் மோசமாக கலவரங்கள் நடந்த காலத்தில் பிரித்தானியாவிற்குள் வந்த நம்மவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள தமிழர் யாராவது பொறுப்பெடுத்தால் அகதி அந்தஸ்து கொடுத்தார்கள். இந்த விடயத்தில் அப்போது ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வந்திருந்த பலர் முன்வந்து உதவினார்கள். ஆனால் வந்தவர்களோ சிறிது காலத்தில் தமது கைவரிசையைக் காட்டி பொறுப்பெடுத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு விட்டார்கள். இதனாலேயே முன்பு வந்தவர்கள் பலர் இப்போ தாமுண்டு தம் வேலையுண்டு என்று தெரிகின்றார்கள்.
வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.

அது மட்டும் இல்லாமல் இண்றைக்கு ஐரோப்பாக்காறர்(தமிழ்)எல்லாம் வந்து தொழில் செய்யலாம் எண்ட நம்பிக்கையையும் அதற்கு அடித்தளத்தைப் போட்டவர்கள். அதோட இண்றைய தமிழ் தலைமுறை திறைமையின் அடிபடை கொண்டு எவ்வளவு உயர் பதவியையும் வகிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

நான் அறிந்த அளவுக்கு ஐரோப்பாவில எங்கையும் ஒரு (GAS station) எரிபொருள் நிலையத்தில கூட காசாளராக் கூட வேலை கிடைக்கிரது கஸ்ரம். விசயம் இப்படி இருக்க லண்டன் காறரை குறை சொல்லுறது அவ்வளவு நல்லா இல்லை.

Link to comment
Share on other sites

அது எண்டால் மெய்தான் சிக்ஸ்பேஸ் அண்ணா. இங்கை வேலை செய்ய எவ்வளவோ இடம் இருக்க ஏன் நாங்கள் பெற்றோல் பம்ப் ல வேலை செய்ய வேண்டும். இங்க ஜேர்மனில நிறைய பெடியள் பெற்றோல் பம்ப் ல வேலை செயுறாங்கள் தான். இதுதெரியாம லண்டன் காரர் கள்ள கிறடிற்காட்டோட இங்கவந்து தமிழ் பெடியள் வேலை செயுறாங்கள் எண்டு தெரியாமல் கள்ள பெற்றோல் அடித்து இப்பவும் சிலர் இங்க உள்ளுக்க இருக்கினம்

500 எக்கவுண்ட் புகழ் ஞானன் வாழ்ந்த ஊர் அல்லே நட்டுவன் பிள்ளையளுக்கு சொட்டியா காட்டிக்கொடுக்கணும்

Link to comment
Share on other sites

வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.

போற போக்கை பார்த்தால் சின்னக்குட்டியாரும் தத்துப்பிள்ளை போல கிடக்குது. :lol::(:(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அது மட்டும் இல்லாமல் இண்றைக்கு ஐரோப்பாக்காறர்(தமிழ்)எல்லாம் வந்து தொழில் செய்யலாம் எண்ட நம்பிக்கையையும் அதற்கு அடித்தளத்தைப் போட்டவர்கள்
உங்கை என்ன தொழில் செய்ய ஐரோப்பாகாரர் வருகினம் பிறிடிஸ் காரரின் பழைய வீடுகளை விலைப்படுத்தவல்லோ வருகினம். ஆனவாயில சாப்பாடும் இல்லாம நித்திரையும் இல்லாம உங்க யாரால வாழ முடியும்.

சொன்னா நம்பமாட்டீங்க ஒரு 6 மாதம் இங்க வந்து வசித்து தான் பாருங்களன் அப்புறம் தெரியும். புலம் பெயர் நாடுகளில ஜேர்மனின் வாழ்க்கை முறை மாதிரி நான் எங்கும் காணவில்லை. லண்டனுல டொக்டர் வந்து தொட்டாலே காசு......................

Link to comment
Share on other sites

என்ன செய்ய ஊமை. ஆறுமுகத்தார் சொல்லுறது உண்மை எண்டாலும் லண்டனில பழகீட்டு ஜேர்மனி வாறது கஸ்ரம் அதோட பாசைப் பிரச்சின வேற. எல்லாம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி நிலைமைதான்.

என்னைக் கேட்டால் லண்டனை விட்டு வெளீல புறநகரங்களுக்கு போய் வாழுறதும் கஸ்ரம் இல்லை ஆனால் பாசை தெரியாத ஊரில வேண்டாம் அப்பா. கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது போல கிடக்கும்.

ஆனாலும் இங்கை இங்கிலாந்தில் இருப்பவர்கள் பகட்டு வாழ்க்கையோடு நிறையச் சொத்து சேர்க்கிறார்கள். அதனால் அவர்கள் கடுமையாய் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

Link to comment
Share on other sites

அஜீவன் வயதுக்க மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்காமல் தொலைபேசியில் காவல்துறையை கூப்பிடுவதை பெருமையாக சொல்லுகிறீர்களா? தமிழ் கலாச்சாரம் வெளிநாடுகளில் வந்து எந்தளவுக்கு சீரழியிது எண்டு பாருங்கோ? எங்களை மாதிரி ஊரிலை வழர்ந்திருந்;தா தொலைபேசி இருந்ததோ அப்படி இருந்தாலும் தொலைபேசயிலை கதைச்சு பொலிசை யாரும் வீட்டை கூப்புடுவியளோ? அங்கை எல்லாம் உந்த ஜம்பங்கள் பலிக்காது. கட்டுப்பாடா அடக்க ஒடுக்கமா இருந்து வழந்திருக்குங்கள்.

குறுக்கால வந்து குசும்பு பேசுறீங்களே. தமிழ் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அந்த கலாச்சாரத்தில் என்ன இல்லை. பெரியோர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா? அல்லது கல்வியறிவுடன் தன் சமூகத்தை திருத்துவதை விட்டுவிட்டு பெரியோர் சொல்கிறார்கள் என்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

காசு மட்டும் இருந்து போதாது ராசா

ஊரில மாதிரி யார் வந்தாலும் ஒரு செம்பு தண்ணியாவது கொடுக்கிறவங்கள லண்டன் தவிர்ந்த ஐரோப்பாவிலதான் நான் பார்த்தேன்.

ஆகக் குறைந்தது ஒரு இலவச சிரிப்பு.......... :oops:

பாவம் அவங்களுக்கு உண்மையிலயே நேரமில்லை.

அவங்க வாழ்கை நிலை அப்படி?

பெற்றோல் நிலையமில்லை.

புலம் பெயர் வானோலி தொலைக் காட்சி விளம்பரங்களை பாருங்க.

யாருடைய விளம்பரங்கள் மூலம் இவை ஓடுதெண்டு?

உண்மை தெரியும்.

ஆரம்ப தமிழர்கள் சுவிஸுக்கு வந்த நேரம்

யாரும் படிக்க இல்ல.

இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று

சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.

உண்மையான கடும் உழைப்பாளிகள்

குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று

வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.

முன்ன கறுப்பா பார்த்தவங்க

இன்றைக்கு தமக்குள் ஒருவனா பார்க்கிற நிலை.

இன்றைக்கு அதிக சுவிஸ் குடியுரிமை பெறும்

வேற்று இனம் இலங்கையர் என்பது பெருமை.

எந்த ஒரு வெள்ளைக் குழந்தையும்

தன் நண்பர்கள் தமிழ் குழந்தைகள் என்று

சொல்லிப் பெருமைப்படுவதைப் பார்ப்பதில்

எமக்கே பெருமை.

சுவிஸ்காரர்கள் தமிழரைப் பார்த்ததும்

வணக்கம்.

எப்படி சுகம்?

நல்ல சுகம். என்று ஓரிரு வார்த்தைகளையாவது பேசுவது

அவர்கள் மேல் உள்ள பாசத்தினால்தான்.

தமிழரோடு போகும் சுவிஸ் குழந்தைகளுக்கு

நிச்சயம் பாதுகாப்பு இருக்கு என்று இந்த மக்கள்

நம்புவது பல வேளை என்னையே வியப்பில் ஆழ்த்தியவை!

விடுதலைப் புலிகளை தடை செய்ய நெருக்குதல்கள் வந்த போது

அதை நிராகரித்தது சுவிஸ் போலீஸ் திணைக்களம்தான்.

அவர்களால் எமக்கு ஆபத்து இல்லை.

போலீஸ் பந்தோபஸ்து கூட இல்லாமல்

அமைதி காப்பவர்கள் என்ற கருத்து.............

சில உதைபந்தாட்ட நிகழ்வுகளில்

சில வன்முறைகள் நடைபெறுவது வருத்தமானது.

இதுகூட சாட்சி சொல்லாத காரணத்தால் தொடர்கிறது.

இது வெகு காலம் தொடராது..................

ஒன்று ரெண்டு அப்பிடி இப்பிடித் துள்ளும்...........

முறையான தகவலோட

மாட்டினா உள்ள இல்லாட்டி வெளிய

எது வசதியோ அவங்க தீர்மாணிக்க வேண்டிய விடயம்?

லண்டன் காட் கொண்டு வந்து பெற்றோல் அடிச்சவங்க

சாமான் வாங்கினவங்க

சிலர் இன்னும் பத்திரமா உள்ள இருக்கிறாங்க.

சிலர் எதுக்கு பாதுகாப்பா இருக்க வேணுமெண்டு

கனடா - லண்டன் பக்கம் ஓடிட்டாங்க?

ஐரோப்பாவோட சுவிஸ் இணைஞ்சா

அவங்களுக்கு ஆப்பு இருக்காம் :lol:

ஒன்று மட்டும் நிச்சயம்

நாளைய உலக வரலாற்றில்

தாம் வாழும் நாட்டு மக்களுடன் சரிசமமாக இணைந்து ஈகோஎன்பது

என்னவென்று தெரியாது

முன்னேறி நிற்கப் போவது என்னவோ

இங்கிலாந்து தவிர்ந்த

ஐரோப்பிய - ஸ்கண்டிநேவிய தமிழரது குழந்தைகள்தான்

ஆனால் ஒன்று இவர்கள் தம்மை தமிழர் என்று சொல்லாமல்

இந்த நாட்டு மக்களாக தம்மை ஆக்கிக் கொள்வார்கள் :?: :oops:

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா உண்மையை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக இது அனைவரது மனச்சாட்சிக்கு முன்னாலும் கண்ணாடி மாதிரி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொடருங்கள் மகிழ்சியான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று

சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.

உண்மையான கடும் உழைப்பாளிகள்

குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று

வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.

அஜீவன் அண்ணா...! இதற்கு முன் லண்டன் இருந்த இட்சத்தில் சுவிஸ் இருக்கிறது எண்டுறீங்கள்... லண்டண் நிலைமைக்கு சுவிஸ்வர காலம் எடுக்கும்தான்..... :P :P :P

கல்விபற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்... நீங்கள் அறியவில்லையா லண்டனிலும் ஈழத்து குழந்தைகள் படிப்பில் முதல் எண்டு... சில காலத்துக்கு முன்னர் 12 வயதில் பல்கலைக்களகம் போன மாணவனைப் பற்றியுமா அறியவில்லை......??

Link to comment
Share on other sites

காசு மட்டும் இருந்து போதாது ராசா

ஊரில மாதிரி யார் வந்தாலும் ஒரு செம்பு தண்ணியாவது கொடுக்கிறவங்கள லண்டன் தவிர்ந்த ஐரோப்பாவிலதான் நான் பார்த்தேன்.

ஆகக் குறைந்தது ஒரு இலவச சிரிப்பு.......... :oops:

பாவம் அவங்களுக்கு உண்மையிலயே நேரமில்லை.

அவங்க வாழ்கை நிலை அப்படி?

பெற்றோல் நிலையமில்லை.

புலம் பெயர் வானோலி தொலைக் காட்சி விளம்பரங்களை பாருங்க.

யாருடைய விளம்பரங்கள் மூலம் இவை ஓடுதெண்டு?

உண்மை தெரியும்.

ஆரம்ப தமிழர்கள் சுவிஸுக்கு வந்த நேரம்

யாரும் படிக்க இல்ல.

இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று

சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.

உண்மையான கடும் உழைப்பாளிகள்

குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று

வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.

முன்ன கறுப்பா பார்த்தவங்க

இன்றைக்கு தமக்குள் ஒருவனா பார்க்கிற நிலை.

இன்றைக்கு அதிக சுவிஸ் குடியுரிமை பெறும்

வேற்று இனம் இலங்கையர் என்பது பெருமை.

எந்த ஒரு வெள்ளைக் குழந்தையும்

தன் நண்பர்கள் தமிழ் குழந்தைகள் என்று

சொல்லிப் பெருமைப்படுவதைப் பார்ப்பதில்

எமக்கே பெருமை.

சுவிஸ்காரர்கள் தமிழரைப் பார்த்ததும்

வணக்கம்.

எப்படி சுகம்?

நல்ல சுகம். என்று ஓரிரு வார்த்தைகளையாவது பேசுவது

அவர்கள் மேல் உள்ள பாசத்தினால்தான்.

தமிழரோடு போகும் சுவிஸ் குழந்தைகளுக்கு

நிச்சயம் பாதுகாப்பு இருக்கு என்று இந்த மக்கள்

நம்புவது பல வேளை என்னையே வியப்பில் ஆழ்த்தியவை!

விடுதலைப் புலிகளை தடை செய்ய நெருக்குதல்கள் வந்த போது

அதை நிராகரித்தது சுவிஸ் போலீஸ் திணைக்களம்தான்.

அவர்களால் எமக்கு ஆபத்து இல்லை.

போலீஸ் பந்தோபஸ்து கூட இல்லாமல்

அமைதி காப்பவர்கள் என்ற கருத்து.............

சில உதைபந்தாட்ட நிகழ்வுகளில்

சில வன்முறைகள் நடைபெறுவது வருத்தமானது.

இதுகூட சாட்சி சொல்லாத காரணத்தால் தொடர்கிறது.

இது வெகு காலம் தொடராது..................

ஒன்று ரெண்டு அப்பிடி இப்பிடித் துள்ளும்...........

முறையான தகவலோட

மாட்டினா உள்ள இல்லாட்டி வெளிய

எது வசதியோ அவங்க தீர்மாணிக்க வேண்டிய விடயம்?

லண்டன் காட் கொண்டு வந்து பெற்றோல் அடிச்சவங்க

சாமான் வாங்கினவங்க

சிலர் இன்னும் பத்திரமா உள்ள இருக்கிறாங்க.

சிலர் எதுக்கு பாதுகாப்பா இருக்க வேணுமெண்டு

கனடா - லண்டன் பக்கம் ஓடிட்டாங்க?

ஐரோப்பாவோட சுவிஸ் இணைஞ்சா

அவங்களுக்கு ஆப்பு இருக்காம் :lol:

ஒன்று மட்டும் நிச்சயம்

நாளைய உலக வரலாற்றில்

தாம் வாழும் நாட்டு மக்களுடன் சரிசமமாக இணைந்து ஈகோஎன்பது

என்னவென்று தெரியாது

முன்னேறி நிற்கப் போவது என்னவோ

இங்கிலாந்து தவிர்ந்த

ஐரோப்பிய - ஸ்கண்டிநேவிய தமிழரது குழந்தைகள்தான்

ஆனால் ஒன்று இவர்கள் தம்மை தமிழர் என்று சொல்லாமல்

இந்த நாட்டு மக்களாக தம்மை ஆக்கிக் கொள்வார்கள் :?: :oops:

அஜீவன் இங்கு ஜேர்மனியிலும் இதே மாதிரித்தான் நன்றி எடுத்து கூறியதற்கு.

Link to comment
Share on other sites

இங்கிலாந்து வேறு ஐரோப்பா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் வேறு தலை.

இங்கிலாந்து ஒரு காலத்தில் ஆசியாவை ஆண்ட அவர்களது சட்ட திட்டங்களை திணித்து எம்மை அடிமையாக வைத்திருந்த ஒரு வல்லரசு.

இங்கிலாந்து மக்களுக்கு இலங்கை - இந்திய நாடுகளைப் பற்றிய தெளிவும்

அங்கு வாழும் மக்கள் பற்றியும் தெரியும்.

இலங்கையில் கல்வி கற்றவர்கள் எல்லாம் இங்கிலீஸ்காரன் போல் வாழ நினைப்பவர்கள் என்பது பலருக்கு நான் சொல்லி விளக்கத் தேவையில்லை.

இங்கிலாந்து - அமெரிக்கா . அவுஸ்திரேலியா - கனடா போன்ற ஆங்கில நாடுகளில் கல்வி கற்று முன்னேறுவது

ஒன்றும் இன்று நேற்று தொடங்கியதல்ல.

காந்தியை - புத்தனை - சேனாநாயகாவை - சேர் பொன் இராமநாதனை - அருணாசலத்தை - கட்டபொம்மனை............இப்படிப்பட

Link to comment
Share on other sites

குறுக்கால வந்து குசும்பு பேசுறீங்களே. தமிழ் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அந்த கலாச்சாரத்தில் என்ன இல்லை. பெரியோர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா? அல்லது கல்வியறிவுடன் தன் சமூகத்தை திருத்துவதை விட்டுவிட்டு பெரியோர் சொல்கிறார்கள் என்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?

அது ஒரு கலாச்சாரமோ? கண்டவனும் கண்டவளும் ஏதே எல்லாம் கண்ட கண்ட இடத்திலை செய்யினம். கண்டதையும் தின்னுதுகள் குடிக்குதுகள். நினைச்சாலே ஏதோ எல்லாம் செய்து. எங்கடை கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் மாதிரி வருமே. அடக்க ஒடுக்கமா பயபக்தியா இருந்தம் நாங்கள்.

அரைகுறை உடுப்பும் சென்ரும் பூசிக் கொண்டு 4 சொல்லு இங்கிலீசோ வேறை ஜரோப்பிய மொழிகளில் கதைச்சுக் கொண்டு எம்எஸ்என் இலை சட் பண்ணினா உங்களுக்கு நினைப்பு கல்வியறிவு வந்துட்டுது சமூகத்தையும் திருத்த முடியும் எண்டு என்ன? பெரியவர்கள் எல்லாம் சரியா செய்யாமல் தான் உங்களை பெத்து வழத்து ஆளாக்கி கொண்டு உந்த நிலையிலை விட்டிருக்கினம் நீங்கள் கேள்வி கேக்கிற அளவுக்கு என்ன?

Link to comment
Share on other sites

அஜீவன் நீங்கள் சொந்தக் கருத்துக்கள் என்ற பெயரிலை மக்கள் முன் பெய்யான தகவல்களை வைக்கப்பாக்குறீங்கள். நீங்கள் எழுதியிருக்கிறது எல்லாத்துக்கும் என்ன ஆதாரம்? ஊகங்களின் அடிப்படையில் எழுதாமல் ஆதாரபூர்வமாக எழுதுவது தான சாலச்சிறந்தது.

உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.

Link to comment
Share on other sites

அஜீவன் சொன்னமாதிரி...ஆரம்பகால ஐரேப்பா புலம் பெயர் பயணமும் .புலம் பெயர் வாழ்வு ஆரம்பமும் ஒவ்வொருதருக்குள்ளும் கதை சொல்லும் தான்

80 களில் ஆரம்பித்த பயணம் 83களில் அதிகமானது அதிகமானோர் east berlin வந்து west berlin க்கு வந்து சேர்ந்தார்கள்.west berlin அப்போதைய மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமாய் இருந்தாலும் நிலப்பரப்போடு தொடர் பற்று இருந்தது.. கிழக்கு ஜெர்மனியோடு தான் வரவேண்டும்

west berlin பிடிபட்டால் காம்பில் போட்டுவிடுவார்கள்... முன் வந்து பெர்லின் வசிக்கும் சீனியர்கள் உதவி ஓருபுறமும் எங்கள் டொலர்களை சுத்தி கள்ளமாக ரயிலேற்றி விடுவார்கள் இதற்க்கென நம்மவர்கள் ஒரு கூட்டம் புதியவர்களை வரவேற்க காத்திருக்கும்...கணவனுடன் இணைய வந்த மனைவியையும் காதலனை தேடிவந்த காதலியையும் இடையில் கொத்திக் கொண்டு போனவர்களுமுண்டு.

விளம்பரத்து கடையில் வைத்திருந்த மெழுகு சிலையிடம் விலாசம் கேட்டவர்களுமுண்டு.. உல்லாச பறவைகள் கமலகாசன் போல உடலசைவு செய்து கதைத்து இடம் கேட்டவர்களுமுண்டு..

west berlin மேற்கு ஜெர்மனி அங்கமாக இருந்தாலும் பிரிட்டிஸ் பிரான்ஸ் அமெரிக்க இராணுவ சூனிய பிராந்தியங்களாக இருந்தன 80களில் யாழ் வீதிகளில் ஓடிய ஆமட் ராணுவ வாகனம் பெர்லின் வீதிகளில் அமெரிக்க பிரிட்டிஸ் பிரான்ஸ் அமெரிக்க கொடிகளுடன் ஓடி திரிநதது ஆச்சரியமும் திகிலாகவூம் இருந்தது. வெஸ்ற் ஜெர்மனிக்கு ரயிலேறி தப்பி சென்றவர்கள் தவிர மற்றவர்கள் வெஸ்ற்பெர்லின் அகதி முகமால் முடங்கி அரசின் விருப்பத்துகமைய பின் ஜெர்மனியின் பலமாகணங்களுக்கு அனுப்ப்பட்டனர்

அகதி முகாமில் நடந்தவை சொல்ல வெளிக்கிட்டால் ஆயிரம் கதை சொல்லும்

Link to comment
Share on other sites

அஜீவன் நீங்கள் சொந்தக் கருத்துக்கள் என்ற பெயரிலை மக்கள் முன் பெய்யான தகவல்களை வைக்கப்பாக்குறீங்கள். நீங்கள் எழுதியிருக்கிறது எல்லாத்துக்கும் என்ன ஆதாரம்? ஊகங்களின் அடிப்படையில் எழுதாமல் ஆதாரபூர்வமாக எழுதுவது தான சாலச்சிறந்தது.

உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.

சொந்தக் கருத்துகளை விட சொந்த அனுபவங்கள்.

ஒரு அருமையான நிகழ்வு:-

அகதியாக விண்ணப்பித்த ஒரு தமிழ் இளைஞன்

போலீஸாரிடம் தன் பிரச்சனையை விளக்கினான்.

தாயக்த்தில் விமானப்படை போட்ட குண்டுகளால் தன் குடும்பமே அழிந்தது என்றான்.

அதற்கு அதிகாரி சொன்னார்.

அப்படி எந்த தகவலும் என்னிடமில்லை.

அதற்கு என்ன ஆதாரம் என்றான்.

சாவின் பயத்தில் நிற்பவன்

உயிரை காப்பாத்த ஓடுவானே தவிர

குண்டு போடும் போது படம் எடுத்துக் கொண்டு இருக்க மாட்டான்.

விரும்பினால் என்னோடு தாயகத்துக்கு வாருங்கள்

குண்டு போடும் போது நீங்களே ஆதாரத்தைக் காண்பீர்கள் என்றான்.

அதிகாரி அடுத்த கேள்விக்கு போகவே இல்லை.

அது போலத்தான் பல உண்மைகள்.

பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.

இப்போதைய நிலை அப்படி..................

உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.

:lol::lol: :P

Link to comment
Share on other sites

அது போலத்தான் பல உண்மைகள்.

பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.

இப்போதைய நிலை அப்படி..................

இன்னுமொரு முக்கிய விடயம்

இந்த நாடுகளில் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட 98% வீதமானவர்கள்

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களே இல்லை.

மத்திய கிழக்கு மற்றும் வேறு நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கே

முறையான சான்றிதழ்கள் ஆதாரங்கள் கொடுக்க முடிகிறது.

உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையோடு ஓடியவர்களே................

அவர்களிடம் ஏதய்யா ஆதாரம்?

செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட

இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!

உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே

இல்லை மண்ணோடா.........?

Link to comment
Share on other sites

செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட

இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!

ஆம் அஜீவன் அண்ணா இப்படி விடுதலையாகியவர்கள் இங்கு வந்து எனக்கு இலங்கையில் பிரச்சனை என்னை பொலிஸ் பிடிக்கிறது என இங்கு வந்து அந்தந்த நாட்டு குடிவரவு திணைக்களத்துக்கு இந்தச் சான்றிதளை கொடுத்தால் அவர்கள் எங்களை எப்படி எண்ணுவார்கள். இதனை இங்கு ஜேர்மனியில் ஒரு நீதிமன்றத்தில் புகலிட தஞ்ச வழக்கின் போது எனது சினேகிதரிடம் நீதிபதி கேட்டார். உங்களை இலங்கை பொலீசார் உங்கள் மீது எதுவித குற்றமும் அற்றவர் என்ற பின்னரே விடுதலை செய்தார்கள் அதன் பின்னர் தான் உங்களால் இப்படிப்பட்ட ஆவணத்தைக்கூட பெற முடிந்தது. பின்னர் இப்பொழுது மீண்டும் பிரச்சனை என்று சொன்னால் நான் எப்படி நம்புவது உம்மீது குற்றம் இருந்தால் நீர் தொடர்ந்தல்லவா தடுத்து வைக்கப்பட்டிருப்பீர் என வினாவினார். நண்பர் கப் சிப் என இருந்தார். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் வீல்ஸ்டன் பகுதியில் அண்மையில் கொல்லப்பட்ட வர்த்தகரான சிவகுமாரின் புகைப்படம் கீழுள்ள இணையப்பக்கத்தில் ......

http://www.geocities.com/surya100/kumar.html

Link to comment
Share on other sites

இந்த தலைப்பில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்கள் பற்றி பெரிய விவாதமே நடந்திருக்கு போலிருக்கு. அது சரி ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தம்மிடையே தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் நேரே சந்திக்கும் போதும் வணக்கம் சொல்வதாகவும் ஆனால் பிரித்தானியாவில் அப்படி இல்லை என்றும் ஐரோப்பா வாழ் தமிழர் ஒருவர் குறைப்பட்டு கொண்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.