Jump to content

விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?


Recommended Posts

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவராரே... பல நவீன திருக்குறளைகள் எழுதினாத்தான் விசேட உறுப்பினராகலாம்.

Link to comment
Share on other sites

இதென்ன ஐநா சபையா...உறுப்பினர் பதவிக்கு அடிபடுறீங்க..! கேட்டு வாங்கிறது உங்களுக்குத்தான் அவமானம்..பொறுமையா தந்தா தரேக்க வாங்குங்கோ..! பிறகு தந்திட்டும் பறிச்சிடுவாங்க தங்கட இஷ்டத்துக்கு இல்லைன்னா..கவனம்..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

விசேட உறுப்பினராக ஆசைபடுகிறேன். நன்றி.

ஆரம்பநிலை அங்கத்தவராக்கப்பட்டுள்ளீர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசேட உறுப்பினர் மாத்திரம் பதிவு செய்யலாம். :? எவ்வகையில் இவ் விசேட உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள்.

எவ்வாறு இதர உறுப்பினர்கள் தங்கள் ஆக்கங்களையோ அல்லது கருத்துகளையோ பதிவு செய்யலாம். அறியத் தரவும்

Link to comment
Share on other sites

எங்கெல்லாம் நான் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று புரியவில்லை.... போகும் இடமெல்லாம் ஏலாது எண்டு தான் வருது. தனிய அறிமுகப் பகுதியிலையே எழுதலாம்?

Link to comment
Share on other sites

எங்கெல்லாம் கருத்து தெரிவிக்க முடிகிறதோ அங்கெல்லாம் 'ஜால்ரா' தட்டுங்கள்.... அது தான் உங்களுக்கு நல்லது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கெல்லாம் நான் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று புரியவில்லை.... போகும் இடமெல்லாம் ஏலாது எண்டு தான் வருது. தனிய அறிமுகப் பகுதியிலையே எழுதலாம்?

அறிமுகுப்பகுதியில் 3கருத்துக்கள் எழுதிய பின்னர் உங்களை ஆரம்பநிலை அங்கத்துவர் ஆக்குவார்கள். அதன்பின்னர் மற்றைய பகுதிக்குள் எழுதலாம். யால்ரா எல்லாம் அடிக்கத்தேவையில்லை உங்கட கருத்தை வைச்சாச்சரி.. இப்படி தவறா எல்லாம் கதையைக்கட்டி விடிறாங்க நம்பாதீங்க.. பொறுப்பாளர் பார்வையிட்டு மாத்துவார். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களஉறுப்பினர்க்கு மட்டும்

அரட்டை தொடர்கிறது மோதல்கள்.

என்ற பகுதியில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் எனது கருத்துக்களை கவனத்துடனும் நாகரிகத்துடனுமே வைத்துள்ளேன். இருந்தும் எனக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணம் என்ன????

கள பொறுப்பாளரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

அதுதான் நகர்த்தப்பட்டாயிற்று (Moved) என்று காட்டுதே..! நீங்கள் இல்ல நாங்களும் தான் பார்க்க முடியல்ல...! டோண்ட் வொறி..! :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசேட உறுப்பினர் மாத்திரம் பதிவு செய்யலாம். :? எவ்வகையில் இவ் விசேட உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள்.

எவ்வாறு இதர உறுப்பினர்கள் தங்கள் ஆக்கங்களையோ அல்லது கருத்துகளையோ பதிவு செய்யலாம். அறியத் தரவும்

துளசி பொதுவாக 3 கருத்து எழுதிய பின் சிறப்பு களம் தவிர ஏனைய பகுதிகளில் அனைவரும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். உங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லையாயின் கள பொறுப்பாளரை தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களஉறுப்பினர்க்கு மட்டும்

அரட்டை தொடர்கிறது மோதல்கள்.

என்ற பகுதியில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் எனது கருத்துக்களை கவனத்துடனும் நாகரிகத்துடனுமே வைத்துள்ளேன். இருந்தும் எனக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணம் என்ன????

கள பொறுப்பாளரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

அவற்றில் இடம்பெற்ற அநாகரிகமான வார்த்தை பிரயோகம் காரணமாக அவை நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியை நிர்வாகத்தினர் மட்டும் தான் பார்வையிட முடியும். ஏனையவர்கள் பார்க்க முடியாது.

உங்களுக்கு மட்டும் பார்க்கமுடியாதென்பதல்ல, மற்றவர்களாலும் பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி...yarlpaadi எனக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்ட எனக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன்....

:lol::D:lol::lol:

Link to comment
Share on other sites

மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும். என்ன இது ?

நாம் விசேட அங்கத்தவர் ஆகலாமா ?

Link to comment
Share on other sites

இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கு தனிமடல் அனுப்பியுள்ளார்.

***

*** நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கு தனிமடல் அனுப்பியுள்ளார்.

இன்ச அல்லா. கனொன் அல்லது உங்கள் மறுவடிவம் ஜெயதேவன் நீங்கள் ஒன்றை மட்டும் கருத்து எழுதும் போது கவனிக்க வேண்டும். இஸ்லாத்தில் ஜிகாத் எனும் ஒரு சமய தருமம் இருக்கிறது அதன்படி தனக்கோ தனது சகோதர சகோதரிகளுக்கோ தாய் தந்தையருக்கோ எதிரியால் ஒரு துன்பம் நேர்ந்தால் ஜிகாத் எனும் தரும அடிப்படையில் நாம் கொலை கூட செய்யலாம். அந்த படியே எமது சகோதர மதமான கிறிஸ்துவை நீங்கள் பழிக்கிறீகள். அது நல்லதுக்கு அல்ல

Link to comment
Share on other sites

இன்ச அல்லா நாம் தான் அல்லவின் பெயரைச்சொல்லி இடைக்கிடை தொப்பியை கவிழ்கிறோம் என்றால்....... அதை தமிழருமல்லே இப்ப செய்யினம்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0

விசயத்தை இங்கை போய் பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பயென்றால் நீங்கள் தொப்பி கவிழ்க்கிறதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு இஸ்லாமியனும் கடவுளின் பெயரை சும்மா விவாதத்துக்காக பாவிக்கமாட்டான். பாவிப்பதைப் பார்க்க கருடன் குறுப் போலத் தான் கிடக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்ச அல்லா. கனொன் அல்லது உங்கள் மறுவடிவம் ஜெயதேவன் நீங்கள் ஒன்றை மட்டும் கருத்து எழுதும் போது கவனிக்க வேண்டும். இஸ்லாத்தில் ஜிகாத் எனும் ஒரு சமய தருமம் இருக்கிறது அதன்படி தனக்கோ தனது சகோதர சகோதரிகளுக்கோ தாய் தந்தையருக்கோ எதிரியால் ஒரு துன்பம் நேர்ந்தால் ஜிகாத் எனும் தரும அடிப்படையில் நாம் கொலை கூட செய்யலாம். அந்த படியே எமது சகோதர மதமான கிறிஸ்துவை நீங்கள் பழிக்கிறீகள். அது நல்லதுக்கு அல்ல

இதுவரைக்கும் அறிந்து வைத்ததில் மகிழ்ச்சி! ஜகாத் என்பது இஸ்லாத்துக்கான புனித யுத்தமே தவிர, மற்றவர்களுக்கானது அல்ல. மேலும் கிறிஸ்தமதவாதிகளைத் தான் ஜெயதேவனோ, மற்றவர்களோ சுட்டி காட்டுகின்றனரே தவிர கிறிஸ்தவ மதத்தை அல்ல!!

மேலும் ஆப்ரகாம் மன்னரின் வப்பா**டிக்கு பிறந்த பிள்ளைகளே இஸ்லாமியர் என்று இஸ்லாமியரை கேவலப்படுத்தும் அளவிற்கு யாரும் இங்கு நடக்கவில்லையே!! எனவே அரைகுறை வேதாந்தத்தைப் படித்து விட்டு, முஸ்லீம் போல முகமூடியைப் போட்டு இங்கு வாய்விடுவதை விட, வீணி, சாணி தளங்களுக்கு போனால் 17 பேரும் கைதட்டி கூச்சல் போடுவினம். போய் ஜமாயுங்கள்!!

அதை விட வந்து சிலநாளிலேயே ஜெயதேவனையும், கனேனையும் ஒப்புட்டு பேசி, உமது மதியைக் காட்டிவிட்டீர்!!

Link to comment
Share on other sites

இன்ச அல்லா நாம் தான் அல்லவின் பெயரைச்சொல்லி இடைக்கிடை தொப்பியை கவிழ்கிறோம் என்றால்....... அதை தமிழருமல்லே இப்ப செய்யினம்

alla_ku_agbar "நாம் தான்" என்பதனை கொஞ்சம் விளக்கமாகக் கூறினீர்கள் என்றால் உங்களிற்குப் புண்ணியமாய்ப்போகும் 8)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

என்னால் வேறு இடங்களில் எழுத முடியவிலை எங்கு பார்த்தாலும் மன்னிக்கவும் விசேச உறுப்பினர்கள் மட்டும் என வருகிறது அப்ப நான் விசேச உறுப்பினர் கிடையாதா? எப்படி விசேச உறுபினர் ஆகமுடியும்

Link to comment
Share on other sites

சிறிது பொறுங்கள். மூன்றுக்கு மேல் கருத்துகள் எழுதியவுடன் எல்லா பக்கங்களிலும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அப்படி தான் வருகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.