Jump to content

காதலிக்க் போகிறீங்க்ளா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

* காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி

* சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன்

* காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங்

* காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி

* ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. - டி.ஹெச். லாரன்ஸ்

* பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி

* காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும். - ஆம்புரோஸ் பியர்ஸ்

* காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது. - ஜூல் ரெனா

* காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல். - ஆல்ஃப்ரெட் டென்னிசன்

* காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்

* காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும். - யாரோ

* காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை. -ஆப்பிரிக்கப் பழமொழி

* கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான். - யாரோ

* விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள். -வில்லியம் தாக்கரே.

* இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே. -பெய்லி

* காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்

* சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை. -ஊட்

* உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை. -ஜார்ஜ்

* காதலே, காதலின் வெகுமதி. -ஜான் டிரைடன்.

* காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை. -லாங்பெல்லோ.

* காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான். -ஸ்லிப்ட்

* உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும். -கர்னிலியஸ் நீல்.

* காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர் -சுவீடன் பழமொழி

* உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல். -மார்லோ

* ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும். -பைரன்

* காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும். -ஜெரோம்.

* உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ. - ஆபின்டன்

* காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது. -லோவில்

* யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல். -கதே

* அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல். -சார்லஸ் டிப்டின்.

* தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல். -கேபிள்

* போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். -ஹெர்பர்ட்.

* காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. - யாரோ

நன்றி தாமரைச்செல்வி

_________________

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி

குழப்புதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது. -போலந்து பழமொழி

குழப்புதே

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

Link to comment
Share on other sites

இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது.

அதுக்கு முன்பே தொடங்கியவர்களும் இருக்கிறார்கள். :wub:

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

* காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல். -டென்னிசன்

:lol:

* காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்

:D:)

Link to comment
Share on other sites

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

* காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள். - டக்ளஸ் யேட்ஸ்

:D:)

காதலிக்க தெரியாதவர்களுக்கு காமமும் கைகூடாது,- யாழ் வடிவேலு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்க தெரியாதவர்களுக்கு காமமும் கைகூடாது,- யாழ் வடிவேலு :D

காதலிக்க தெரியாதவர்களால் இது கூட சாத்தியமில்லாமல் போய்விட்டதா. ஐயகோ

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

ஓ நீங்க அப்படி வாரிங்களோ

Link to comment
Share on other sites

இதோ இன்னும் சில காதலைப்பற்றிய பொன்மொழிகள் ......

காதல் பொன் மொழிகள்

காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.

இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.

காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்

Link to comment
Share on other sites

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

அவர்கள் சரியாத் சொல்லி இருக்கினம். ஆண்கள் பார்வைப் புலத் தூண்டல் உள்ளவர்கள். பெண்களுக்கு வைச்சு வேதம் ஓதினாலும் ஏறாது..! அதுகளா எதனையோ கற்பனை பண்ணிக்கிட்டு.. ஒரு டுபார்கூரோட காதலுன்னு வீட்டை விட்டு ஓடுங்கள்.. பாருங்க.. பார்க்க பரிதாபமா இருந்தாலும்.. அதுகளின் ரசனை அப்படி என்று நினைச்சுக்க வேண்டியதுதான். :lol::D

:lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது எண்ணம் என்னும் ஏட்டிலே உணர்ச்சி எனும் மையினைக் கொண்டு உள்ளத்தால் எழுதப்படும் அழியா இலக்கியம் - சாண்டில்யன்

அடிக்கடி பாவித்தும் பயன் கிட்டியதில்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் உலகம் முழுதும் காதலால் வாழ்ந்தவர்களைவிட நொந்து நூலானவர்கள்தான் ஏராளம். எப்படியோ காதல் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் உலகம் முழுதும் காதலால் வாழ்ந்தவர்களைவிட நொந்து நூலானவர்கள்தான் ஏராளம். எப்படியோ காதல் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்!! :rolleyes:

காதலின் பெயரால் மனிதர்களால் ஏமாற்றப்பட்டு நொந்து நூலானவர்கள் தான் அதிகம். மனிதர்கள் திட்டமிட்டு செய்யும் தவறுகளுக்காக காதலை இதில் முற்றுமுழுதாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நியாயமற்றதாகவே தெரிகிறது. :D:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.