Jump to content

யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை

Saturday, January 29, 2011, 6:59

யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இவன் யாழ். மாவட்ட வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அந்த இடத்திலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று நண்பகலை அண்மித்த நேரம் வரை அவரது சடலம் ஸ்தலத்திலிருந்து அகற்றப்படாமல் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர் .

tamilthai.com

Link to comment
Share on other sites

... கிறிமினல் அத்தியடி குத்தியின் இன்னொரு நாடகம் .... இன்னொரு அற்புதன் .... இவை தொடரும் ... குத்தி அன்ட் கோ அங்கு தொடர்ந்து ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு ...

Link to comment
Share on other sites

... கிறிமினல் அத்தியடி குத்தியின் இன்னொரு நாடகம் .... இன்னொரு அற்புதன் .... இவை தொடரும் ... குத்தி அன்ட் கோ அங்கு தொடர்ந்து ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு ...

சதீஸ் என்பவர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மைகாலமாக விமர்சித்து வந்துள்ளார். பொற்பதியில் டக்ளஸ் குழுவால் கொல்லப்பட்ட பொதுமகன் குடும்பத்திடம் சதீஸ் என்பவர் சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தனகும் தொடர்பு இலை எனவும் ஆனால் தான் யார் செய்தது என அறிந்து சொல்லுவேன் எனவும் கூறியுள்ளார்.

கூடவே மணல்காட்டில் டக்ளஸ் குழுவால் எடுத்து விற்கப்படும் மணல் பணத்தில் இரூந்து வடமரட்ட்சி கிழக்கிற்கு உதவிகள் செய்யபப்டவேண்டும் என்று கோரிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sathese.jpg

ஈழ நாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
<_< இவர் குத்தியானிட்டை ஏன் முதலில போய்ச் சேந்தவர்?? மக்களுக்கு நண்மை செய்யவா?? இல்லைத்தானே?? வேட்டை நாயொன்று செத்தது என்று சும்மா போவீர்களா??
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.