யாழ்ப்பாணத்தில் ஒட்டுகுழு ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை

By
கறுப்பி,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
ஐ .நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அறிக்கை | ஸ்ரீலங்காவை சர்வேதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக | -
மாற்றுக்கருத்து மன்னர்களுக்கு தெரிந்ததெல்லாம் புலி வசைபாடல் மட்டுமே. அது எங்கும் எப்போதும் எதிலும். இன்றைய அரசியல் விவாதத்திலும் சுற்றி வளைத்து புலியை முன்னிறுத்துவார்கள். ஆனால் ஒரு துளிதனிலும் சிங்களத்தின் இன அழிப்புகளையும்,இனக்கலவரங்களையும்,உரிமை மறுப்புகளையும் நினைவு கூரவே மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களை கவனித்தால் இவர்கள் யாரென்பது நன்கு புரியும்.
-
இலங்கையில் பரிசோதனை நடத்த திட்டமிட்டார்களோ?
-
இந்த பயங்கர ஜோக்கினை, விளக்கம் கொடுக்காததால், கண்டு கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன் பஞ்சர்... பெண்களும், ஆண்களும், நிறைந்திருக்கும் கஃபே. இரு நண்பர்களும் இருக்கிறார்கள். ஒருவர் கத்துகிறார்... அட.... போனை எடுக்கிறார்.... buddy.... உனது மனிசி, இங்கை வேறு யாரோ ஆம்பிளையோட, கஃபே யில் இருக்கிறா.... ஓடி வா... அவ்வளவு தான். கஃபே யில் இருக்கும் எல்லா பொம்பிளைகளும், துண்டைக்காணம், துணியை காணம் எண்டு ஓட்டம் பிடிக்கினம். கஃபே மேனேஜர், என்ன விசயம் எல்லாரும் ஓடினம் எண்டு முழுசுறார்.... superp... !!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.