Jump to content

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்


Recommended Posts

அண்ணை எந்த இயக்கத்தில தளபதியாக இருந்தனீங்கள்?

40 கோட்டைகள் அடிச்சுபோட்டிங்கள் இனி காணும் என்று தலைவர்தான் வெளிநாடுஅனுப்பிவச்சவரோ?

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எந்த இயக்கத்தில தளபதியாக இருந்தனீங்கள்?

40 கோட்டைகள் அடிச்சுபோட்டிங்கள் இனி காணும் என்று தலைவர்தான் வெளிநாடுஅனுப்பிவச்சவரோ?

40 கோட்டை என்ன 400 கோட்டை அடித்தவனையே தாங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே...?

Link to comment
Share on other sites

திண்ணையில் எனது பெயர் பார்த்தேன்.போராட்டத்தை பற்றித்தான் எப்பொழுதும் எனது விமர்சனமே ஒழிய ஒருபோதும் தனிநபர்களை பற்றிஅல்ல.எமது போராட்டம் என்று ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் பலரை எமக்கு யாரென்றே தெரிந்திருக்காது.

யாழில் வந்து தனிநபர் தாக்குதல் செய்யும் பலர் போல் நானில்லை.எமது போராட்டம் தோற்றதும் மக்கள் அழிந்ததுதான் கோபமே ஒழிய தனிநபர்கள் எவரிலுமில்லை.

முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் எனக்கு இன்னமும் பல புலிநண்பர்கள் உள்ளார்களென. கருத்து வேறுபாட்டிகும் எமது சினேகிதத்திற்கும் தொடர்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.சொந்தபிள்ளைக்கு பிறந்தநாள் பாட்டி மற்றவன் பிள்ளையை குண்டுகட்டிதள்ளிவிடுவது.

போராட்டத்தை பற்றித்தான் எப்பொழுதும் எனது விமர்சனமே ஒழிய ஒருபோதும் தனிநபர்களை பற்றிஅல்ல.

:o:(

Link to comment
Share on other sites

எனது பதிவு இயக்கத்தில் இருந்தவர்களை பற்றியது.போராட்டத்தை பற்றியது.

யாழில் எழுதுபவர்களை பற்றியது அல்ல.

Link to comment
Share on other sites

அண்ணை விளங்குகின்ற ஆட்களுக்குத்தான் பதில் எழுதமுடியும்.

உங்களுக்கெல்லாம் விளங்காத பக்கம் ஒன்று இருக்கின்றது.அதை உங்களுக்கு விளங்கப்படுத்ததான் உலகம் முயற்சித்தது முடியாமல் போனதால்தான் அழிக்க முடிவெடுத்தது.

கொலை அரசியலும்,பலவந்தமாக சிறுவர்களை கடத்தியதும் உங்கட கண்ணுக்கு எப்படிதெரியாமல் விட்டது.சொந்தபிள்ளைக்கு பிறந்தநாள் பாட்டி மற்றவன் பிள்ளையை குண்டுகட்டிதள்ளிவிடுவது.

உலகின் கண்ணுக்கு தெரிந்த அந்த அநியாயம் உங்களுக்கு தெரியாமல் விட்டது எப்படி.

அதுதான் இப்போதும் அங்கு மக்கள் சிறிது சந்தோசமாக இருக்கின்றார்களென்றாலும் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை.தங்கட பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்றகவலைதான் இன்றும்.

உங்களுக்கு தெரியாது எண்டு சொல்ல வெக்கமாக இருக்கு போல... பறவாய் இல்லை ... புரியாதவை மத்தியில் இனிமேல் அரசியல் பேசாதீர்கள்....

Link to comment
Share on other sites

எமது மக்களின் விடிவில் அக்கறையுள்ள அனைவருக்கும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்தது என்னவென்று தெளிவாகத்த் தெரியும்.கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நடந்த விடயங்கள் நடந்தவை நடந்தவை தான்

உதாரணமாக அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் செய்த மாபெரும் துரோகம் எனக்கு.

காலத்தின் தேவை உங்களுக்கு.

இப்படியே பல சம்பவங்களையும், போராட்ட உத்திகளையும், உள்ளூர்,சர்வதேச அரசியல் நிலைபாடுகளையும் எழுதிக்கொண்டு போகலாம்.

83 இல் புலிக்கு நீ ஏன் போகவில்லை என யாரும் கேட்டால் எனது ஒரே பதில் அப்பவே அவர்கள் செய்த கொலைகள். அதுவும் ஒபேரே தேவனை அவர்கள் கொலை செய்த போது லண்டனில் இருந்த புலிப்பொறுப்பாளர் சத்தியமூர்தியுடன் சொன்னேன் எமது போராட்டம் எங்கேயோ போய் முடியப்போகின்றதென்று.நான் லண்டன் வந்தபின் இயக்கம் தொடங்கி தேவன் என்ன செய்தாரென்று எனக்கு தெரியாது ஆனால் இலங்கையில் இருக்கும் போது, ஒபேரேயில் வேலை செய்யும் போது அவரை தெரியும்.நாங்கள் இருந்த உலகம் வேறு அவர் இருந்த உலகம் வேறு.நாங்கள் படங்கள் ,பெட்டைகள் பார்த்துக்கொண்டு திரிந்த காலத்தில் அவர் அரசியல் கதைத்துகொண்டுதிரிந்தார்.பலருடன் தொடர்புகளும் வைத்திருந்தார்.பிரபாகரன் கூட தலைமறைவாக இருந்த காலங்களில் ஒபெரே தேவன் வீட்டில் தங்கியிருந்தவர்.

இதில் புதிதாக நான் என்ன அரசியல் எழுத இருக்கு.எமது சிந்தனைகளும் செயற்பாடுகளும் மாறுபட்டனவாக இருந்தாலும் மாற்றுக்கருத்துக்களை மதிக்கவும் ,எமக்குள் ஒரு ஜனநாயக பண்புகளும் இருக்க வேண்டுமென எப்போதும் விரும்பினேன்.நான் சார்ந்த இயக்கத்தில் நான் என்ன செய்தேன் என உங்கள் பழைய பதிவாளர் ஒருவரிடம் கேட்டால் தெரியும்.பிழையான தலைமை,பிழையாக போராட்டம் போகுதென்றால் திருத்தப் பார்க்க வேண்டும் அல்லது அழித்துவிடவேண்டும் அதைத்தான் நாம் செய்தோம்.

Link to comment
Share on other sites

எமது மக்களின் விடிவில் அக்கறையுள்ள அனைவருக்கும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்தது என்னவென்று தெளிவாகத்த் தெரியும்.கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நடந்த விடயங்கள் நடந்தவை நடந்தவை தான்

உதாரணமாக அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் செய்த மாபெரும் துரோகம் எனக்கு.

காலத்தின் தேவை உங்களுக்கு.

இப்படியே பல சம்பவங்களையும், போராட்ட உத்திகளையும், உள்ளூர்,சர்வதேச அரசியல் நிலைபாடுகளையும் எழுதிக்கொண்டு போகலாம்.

83 இல் புலிக்கு நீ ஏன் போகவில்லை என யாரும் கேட்டால் எனது ஒரே பதில் அப்பவே அவர்கள் செய்த கொலைகள். அதுவும் ஒபேரே தேவனை அவர்கள் கொலை செய்த போது லண்டனில் இருந்த புலிப்பொறுப்பாளர் சத்தியமூர்தியுடன் சொன்னேன் எமது போராட்டம் எங்கேயோ போய் முடியப்போகின்றதென்று.நான் லண்டன் வந்தபின் இயக்கம் தொடங்கி தேவன் என்ன செய்தாரென்று எனக்கு தெரியாது ஆனால் இலங்கையில் இருக்கும் போது, ஒபேரேயில் வேலை செய்யும் போது அவரை தெரியும்.நாங்கள் இருந்த உலகம் வேறு அவர் இருந்த உலகம் வேறு.நாங்கள் படங்கள் ,பெட்டைகள் பார்த்துக்கொண்டு திரிந்த காலத்தில் அவர் அரசியல் கதைத்துகொண்டுதிரிந்தார்.பலருடன் தொடர்புகளும் வைத்திருந்தார்.பிரபாகரன் கூட தலைமறைவாக இருந்த காலங்களில் ஒபெரே தேவன் வீட்டில் தங்கியிருந்தவர்.

இதில் புதிதாக நான் என்ன அரசியல் எழுத இருக்கு.எமது சிந்தனைகளும் செயற்பாடுகளும் மாறுபட்டனவாக இருந்தாலும் மாற்றுக்கருத்துக்களை மதிக்கவும் ,எமக்குள் ஒரு ஜனநாயக பண்புகளும் இருக்க வேண்டுமென எப்போதும் விரும்பினேன்.நான் சார்ந்த இயக்கத்தில் நான் என்ன செய்தேன் என உங்கள் பழைய பதிவாளர் ஒருவரிடம் கேட்டால் தெரியும்.பிழையான தலைமை,பிழையாக போராட்டம் போகுதென்றால் திருத்தப் பார்க்க வேண்டும் அல்லது அழித்துவிடவேண்டும் அதைத்தான் நாம் செய்தோம்.

உங்களை விட சம்பவங்களும் எங்களுக்கு தெரியும் அண்ணை... ஏன் சொல்லுங்கோ... ?? நீங்கள் போராட்டம் எண்டதில் வெறும் பார்வையாளர் மட்டும் தான்... ஆனால் அங்கை செத்து போனதும், காயம் அடைந்ததும், உயிர்களுக்காகவும் எங்கட உயிர் வாழ்வுக்காகவும் போராடினதும் நாங்கள் தான்.... மிக முக்கியமாக எங்கட உறவுகள்...!

ஆனால் நீங்கள் செய்தது என்ன எண்டால் சினிமா பாத்து விமர்சனம் எழுதும் பார்வையாளராக இருந்தது மட்டும் தான்... எங்களுக்கு தெரியும் உங்களாலை அது மட்டும் தான் முடியும்... நாங்கள் கேக்கிற அரசியல் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது எண்டு... !

இந்த ஆரம்ப கால தமிழர்களுக்குள்ளான அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புலிகளை நான் எப்பவும் மதிக்க காரணமும் அதுதான்... என்னை கொல்ல ஒருத்தன் வேறை இயக்கத்தில் இருந்து வந்தால் என்னை காக்க வேண்டிய பொறுப்பு பிரபாகரனுக்கு தான்.. காரணம் அவர் தான் என் தலைவர்... அவரை நம்பித்தான் நான் அந்த அமைப்பில் இணைந்து கொண்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் செய்த மாபெரும் துரோகம் எனக்கு.

காலத்தின் தேவை உங்களுக்கு.

நான் சார்ந்த இயக்கத்தில் நான் என்ன செய்தேன் என உங்கள் பழைய பதிவாளர் ஒருவரிடம் கேட்டால் தெரியும்.

பிழையான தலைமை, பிழையாக போராட்டம் போகுதென்றால் திருத்தப் பார்க்க வேண்டும் அல்லது அழித்துவிடவேண்டும் அதைத்தான் நாம் செய்தோம்.

உண்மையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அண்ணா

ஆனால் அது எப்படி உங்களது தலைமை சரியில்லை பிழையான வழியில் போனால் நீங்கள் அழிக்கலாம்

எமது தலைமை, அதுதான் அமிர்தலிங்கம் பிழையாக போனால் நாங்கள் அழிக்கக்கூடாது.

அதை நீங்கள் மறக்கவும் மாட்டீர்கள் மன்னிக்கவும் மாட்டீர்கள்.

இதுதான் அண்ணா புரியல. விளங்கப்படுத்துங்கோ....

தலை வெடிக்குது.

Link to comment
Share on other sites

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழனின் விடிவுதான் ஒரே குறிக்கோள்.புலிகளுக்கு அவர்களின் இருப்பே ஒரே குறிக்கோள் நாட்டில் புலிகள் அழிந்தாலும் இங்கு இருக்கும் பண,ஊடக பலத்தை வைத்து தமிழ் சமூகத்தையே ஆட்டிவைக்க நினைக்கின்றார்கள்,முடிந்தால் நாட்டிலும் கூட.

புலிகளின் பிரச்சனையும் இதுவாகாத்தான் இருந்தது தமிழனின் விடிவல்ல, ஏகப்பிரநிதித்துவம்.மாற்று இயக்கங்களுக்கு அந்த நேரத்தில் பிரபாகரனை போடுவது கூட பெரிய விடயமல்ல.வேறுஎந்த இயக்கமுமே மாற்று இயக்க தலைவரை போட யோசித்ததில்லை அது சிங்களாரசுக்கு சாதகமாகிவிடும் என்று.புலிகள் மாத்திரமே மற்ற இயக்கத்தவர்களும் துரோகிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.ரோ வின் அழுத்தத்தால் மற்ற இயக்க தலைவருடன் கை கோர்த்த போது சிறீ சபாரத்தினம் சொன்னார் நடந்தவைகளை மறப்போம் மன்னிப்போம் என்று.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.எமது இயக்கத்தைதான் திருத்த எமக்கு உரிமை மற்றவர்களையல்ல.

கடைசியாக தயா,உமது கேள்விகளை தாரளமாக கேளுங்கள் முடிந்தவரை பதில் தர தயார்.இங்கு பதிவிடும் பலர் போல் (பெயர்கள் குறிப்பிடவிரும்பவில்லை) நானும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவனைபோடவேண்டும் இவனை போட வேண்டும் என பதில் எழுதமுடியாது.காரணம் நான் டெல்கியில் இருக்கும்போது சந்தித்தது முழுக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் அவர்களுடன் எமது பக்க நியாயத்தை அவர்கள் பாசையில் தான் பேசவேண்டும்.இன்றும் ரொபேட் பிளேக்கின் வானொலி பேட்டி பார்த்தேன் இவைகளை நீங்கள் புரிய முடியாததால் தான் தோற்றோம்.

Link to comment
Share on other sites

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழனின் விடிவுதான் ஒரே குறிக்கோள்.புலிகளுக்கு அவர்களின் இருப்பே ஒரே குறிக்கோள் நாட்டில் புலிகள் அழிந்தாலும் இங்கு இருக்கும் பண,ஊடக பலத்தை வைத்து தமிழ் சமூகத்தையே ஆட்டிவைக்க நினைக்கின்றார்கள்,முடிந்தால் நாட்டிலும் கூட.

புலிகளின் பிரச்சனையும் இதுவாகாத்தான் இருந்தது தமிழனின் விடிவல்ல, ஏகப்பிரநிதித்துவம்.மாற்று இயக்கங்களுக்கு அந்த நேரத்தில் பிரபாகரனை போடுவது கூட பெரிய விடயமல்ல.வேறுஎந்த இயக்கமுமே மாற்று இயக்க தலைவரை போட யோசித்ததில்லை அது சிங்களாரசுக்கு சாதகமாகிவிடும் என்று.புலிகள் மாத்திரமே மற்ற இயக்கத்தவர்களும் துரோகிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.ரோ வின் அழுத்தத்தால் மற்ற இயக்க தலைவருடன் கை கோர்த்த போது சிறீ சபாரத்தினம் சொன்னார் நடந்தவைகளை மறப்போம் மன்னிப்போம் என்று.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.எமது இயக்கத்தைதான் திருத்த எமக்கு உரிமை மற்றவர்களையல்ல.

கடைசியாக தயா,உமது கேள்விகளை தாரளமாக கேளுங்கள் முடிந்தவரை பதில் தர தயார்.இங்கு பதிவிடும் பலர் போல் (பெயர்கள் குறிப்பிடவிரும்பவில்லை) நானும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவனைபோடவேண்டும் இவனை போட வேண்டும் என பதில் எழுதமுடியாது.காரணம் நான் டெல்கியில் இருக்கும்போது சந்தித்தது முழுக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் அவர்களுடன் எமது பக்க நியாயத்தை அவர்கள் பாசையில் தான் பேசவேண்டும்.இன்றும் ரொபேட் பிளேக்கின் வானொலி பேட்டி பார்த்தேன் இவைகளை நீங்கள் புரிய முடியாததால் தான் தோற்றோம்.

http://www.nortamil.net/?p=50

சுழிபுரத்தில் ஆறு இளம் புலிப் போராளிகளை அவர்களின் ஆணுறுப்புகளை அறுத்து கதறக்கதற கொலைசெய்து மணலில் புதைத்தவர்கள். கொலையுண்ட உடல்கள் வெளித்தெரிய வந்தவுடன் அவசர அவசரமாக தமக்கும் இக் கொலைக்கும் சம்பந்தமில்லை என மிரட்டும் அறிக்கைகளை வெட்கமின்றி வெளியிட்டனர். சங்கிலி என்ற கந்தசாமி தலைமையில் நடந்தேறிய மூர்க்கமான வெறித்தனமான ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொலை பற்றி இயக்கத்துக்குள் கேள்வியெழுப்பியவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இக்கொலைக்கு சாட்சி சொல்லக்கூடியவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு பின்தளம் கொண்டு செல்லப்பட்டனர். சில மத்திய குழு உறுப்பினர்கள் எதுவுமே தெரியாதவர்கள் தாங்களென வேசமிட்டனர். கொலை நடந்த சுழிபுரத்தில் இக் கோரக் கொலை நடந்தபோது அங்கு அந்நேரம் பாசறை வகுப்புகள் நடத்திய சிலருக்கு இக்கொலை பற்றித் தெரிந்தே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்பதுகளின் பிந்திய காலம்.. திட்டப்பணிகள் மிக மும்முரமாக நடைபெற்ற நேரம்... எனது ஒப்பந்தகாரகள் வேலைகளை சீக்கிரம் முடிக்க நகரின் அருகிலுள்ள இலங்கை முகாம்களிலிருந்து குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வருவது வழக்கம்.. அன்றும் அப்படியே நடந்தது...நானும் எனது உயர் அதிகாரியும் நடந்து முடிந்த வேலைகளை கவனிக்க வாகனத்திலிருந்து இறங்கி பொறியாளர்களிடம் ஆய்வு செய்தபொழுது அருகிலுள்ள மரத்தின் உச்சத்தில் இருவர் அமர்ந்திருந்த விதம் விநோதமாகப் படவே துணைஒப்பந்தகாரரை(இவர் வவுனியா அருகிலிருந்து வந்தவர்) அருகில் அழைத்து விசாரித்த பொழுது அவர் சொல்லியது..அவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து இங்கே பெயர்ந்து வந்துள்ளார்கள்..நீங்கள் பிழையாக எண்ணவேண்டாமென கேட்டுக்கொண்டார்..அப்பொழுது நாங்களும் அதிகம் கண்டுகொள்ளவில்லை...ஏனெனில் அப்பொழுது அனைவரும் பாகுபாடின்றி மிகவும் விரும்பி உபசரித்த காலம்.

சில நாட்கள் கழித்து பணிகள் முடிந்தவுடன் அதற்கான பணப் பட்டுவாடா செய்யும் பொழுது அலுவலகத்தில் ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் நோக்கத்திற்காக ஒப்பந்தகாரர்கள் வந்தபொழுது அந்த இருவரில் ஒருவரும் அவரோடு வந்திருக்கின்றார்.. நாங்கள் அப்பொழுது வேறொரு திட்டப்பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு திரும்பிய பொழுது, எங்கள் அலுவலகத்தின் முன் ஒரே தகராறும், அளப்பெரிய கூச்சலும்... எங்கள் சக ஊழியர்களுக்கும் இரு வாலிபர்களுக்கும் கைகலப்பு..

அந்த வாலிபர்களின் கைகளில் பெரிய வீச்சருவாள்கள்..கண்களில் தாக்கும் வெறி..! அவர்களை தடுத்து வேண்டிக்கொண்டு அந்த வவுனியா ஒப்பந்தகாரர்... விடயம் காவல்துறைக்கு போகுமுன் அந்த ஒப்பந்தகாரர் மிகவும் மன்றாடி நடந்த அசம்பாவிதங்களுக்கு மன்னிப்புக் கேட்டுகொண்டதன் காரணமாக அச்சம்பவம் மறக்கப்பட்டது.. அவரை தனியே அழைத்து கடுமையான எச்சரிக்கையோடு விசாரித்ததில் அவர்கள் இருவரும் 'ப்ளாட்' இயக்கத்தவர்களென்றும், அவர்களின் உறவினரை அண்டி இங்கே தங்கியுள்ளனர் என்றும் கூறினார்..அத்தோடு அந்த ஒப்பந்தகாரரின் பெயர் அலுவலக தகுதி குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது..

தகராறுக்கான மூலக் காரணம், இருக்கைகளில் தவறாக அமர்ந்தது..பின்னர் வாக்குவாதம்..கைகலப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழனின் விடிவுதான் ஒரே குறிக்கோள்.புலிகளுக்கு அவர்களின் இருப்பே ஒரே குறிக்கோள் நாட்டில் புலிகள் அழிந்தாலும் இங்கு இருக்கும் பண,ஊடக பலத்தை வைத்து தமிழ் சமூகத்தையே ஆட்டிவைக்க நினைக்கின்றார்கள்,முடிந்தால் நாட்டிலும் கூட.

புலிகளின் பிரச்சனையும் இதுவாகாத்தான் இருந்தது தமிழனின் விடிவல்ல, ஏகப்பிரநிதித்துவம்.மாற்று இயக்கங்களுக்கு அந்த நேரத்தில் பிரபாகரனை போடுவது கூட பெரிய விடயமல்ல.வேறுஎந்த இயக்கமுமே மாற்று இயக்க தலைவரை போட யோசித்ததில்லை அது சிங்களாரசுக்கு சாதகமாகிவிடும் என்று.புலிகள் மாத்திரமே மற்ற இயக்கத்தவர்களும் துரோகிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.ரோ வின் அழுத்தத்தால் மற்ற இயக்க தலைவருடன் கை கோர்த்த போது சிறீ சபாரத்தினம் சொன்னார் நடந்தவைகளை மறப்போம் மன்னிப்போம் என்று.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.எமது இயக்கத்தைதான் திருத்த எமக்கு உரிமை மற்றவர்களையல்ல.

கடைசியாக தயா,உமது கேள்விகளை தாரளமாக கேளுங்கள் முடிந்தவரை பதில் தர தயார்.இங்கு பதிவிடும் பலர் போல் (பெயர்கள் குறிப்பிடவிரும்பவில்லை) நானும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவனைபோடவேண்டும் இவனை போட வேண்டும் என பதில் எழுதமுடியாது.காரணம் நான் டெல்கியில் இருக்கும்போது சந்தித்தது முழுக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் அவர்களுடன் எமது பக்க நியாயத்தை அவர்கள் பாசையில் தான் பேசவேண்டும்.இன்றும் ரொபேட் பிளேக்கின் வானொலி பேட்டி பார்த்தேன் இவைகளை நீங்கள் புரிய முடியாததால் தான் தோற்றோம்.

அர்ஜீன் அண்ணா கிருபனும் உங்களோடு சேர்ந்து தண்ணி அடிச்சவரோ :unsure: ...உங்களை பொறுத்த வரை புலித் தலைமை கூடாது...இவ்வளவு காலமும் வைத்திருந்து தமிழரை அழிவுப் பாதைக்கு இட்டு சென்று விட்டனர்.அவர்கள் கதை முடிந்து விட்டது...நீங்கள் இந்த மக்களுக்கு சரியான ஒரு பாதையைக் காட்டுங்கள் பார்ப்போம்.ஆயுதம் போராட்டம் வேண்டாம் என்டால் சாத்வீக வழியில் நீங்கள் போராடலாமே!

Link to comment
Share on other sites

அர்ஜீன் அண்ணா கிருபனும் உங்களோடு சேர்ந்து தண்ணி அடிச்சவரோ :unsure: ...உங்களை பொறுத்த வரை புலித் தலைமை கூடாது...இவ்வளவு காலமும் வைத்திருந்து தமிழரை அழிவுப் பாதைக்கு இட்டு சென்று விட்டனர்.அவர்கள் கதை முடிந்து விட்டது...நீங்கள் இந்த மக்களுக்கு சரியான ஒரு பாதையைக் காட்டுங்கள் பார்ப்போம்.ஆயுதம் போராட்டம் வேண்டாம் என்டால் சாத்வீக வழியில் நீங்கள் போராடலாமே!

கிருபண்ணா ஒரு 2 in 1 அவர் எப்பவும் தீவிர புலி ஆதரவாளர்தான்....! என்ன மாற்றுக்கருத்தாளர்கள் சொல்லும் விடயத்தை அச்சு பிசகாமல் யாழுக்கை எடுத்து வந்து போட்டு விட்டு கூத்து பாக்கிறவர்... மற்றும் படி அர்ச்சுணுக்கும் கிருபண்ணாவும் சம்பந்தம் எண்டது எல்லாம் சும்மா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா கிருபனும் உங்களோடு சேர்ந்து தண்ணி அடிச்சவரோ :unsure: ...

Inception படத்தில் வருவதுமாதிரி நாங்கள் எல்லோரும் கனவுக்குள் புகுந்து தண்ணியடித்தோம். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா ஒரு 2 in 1 அவர் எப்பவும் தீவிர புலி ஆதரவாளர்தான்....! என்ன மாற்றுக்கருத்தாளர்கள் சொல்லும் விடயத்தை அச்சு பிசகாமல் யாழுக்கை எடுத்து வந்து போட்டு விட்டு கூத்து பாக்கிறவர்... மற்றும் படி அர்ச்சுணுக்கும் கிருபண்ணாவும் சம்பந்தம் எண்டது எல்லாம் சும்மா...

கூட்டுறவு, நாட்டுயர்வு என்ற பழைய கொள்கையின்படி வாழலாம் என்று யோசித்திருக்கின்றேன். கூத்துப் பார்ப்பது என்பதைவிட திறந்த உரையாடல்களை விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

கூட்டுறவு, நாட்டுயர்வு என்ற பழைய கொள்கையின்படி வாழலாம் என்று யோசித்திருக்கின்றேன். கூத்துப் பார்ப்பது என்பதைவிட திறந்த உரையாடல்களை விரும்புகின்றேன்.

ஆமையாக இருப்பதை விட தவளையாக இருக்கவே சிலர் விரும்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

மன்னிக்கணும் அண்ணா

எல்லாம் துறந்தவர்களாலேயே முடியாதபோது..

பாட்டியில்ஆரம்பிக்கும் போராட்டம்....????????????????

நான் இந்த விளையாட்டுக்குவரல.

ஆனால் நீங்கள் தொடருங்கள்.

தமழருக்கு நன்மை கிடைக்குமென்றால் பேயிடமும் இரஞ்சப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.

மறுக்கின்றேன்

அமிர்தலிங்கம் தான் எமது முதல் தளபதி

வரலாறு அப்படித்தான் சொல்கிறது

Link to comment
Share on other sites

கூட்டுறவு, நாட்டுயர்வு என்ற பழைய கொள்கையின்படி வாழலாம் என்று யோசித்திருக்கின்றேன். கூத்துப் பார்ப்பது என்பதைவிட திறந்த உரையாடல்களை விரும்புகின்றேன்.

இங்கை புலிகளின் தரப்பை பிரதிநிதித்துவ படுத்த யாரும் அவர்களின் பேச்சாளர் இல்லை ( புலிகள் போராடியது எங்களுக்காக என்பதால் எனக்கு தெரிந்தவைகளை மட்டும் நான் சொல்ல முடியும் எண்டாலும்) ... புலிகளை சாடுபவர்களின் கருத்தை சொல்ல அவர்கள் தரப்பு ஆக்கள் இருக்கிறார்கள்...

இங்கை திறந்த உரையாடல்கள் சாத்தியம் இல்லை...

Link to comment
Share on other sites

கட்டுரையை இணைத்த கிருபனுக்கு அந்த செய்தி போட்டிருந்தேனே ஒழிய அவர் அந்த பாட்டியில் இல்லை.பாட்டி என்றால் தண்ணிஅடி என்றுஅர்த்தமா?

வெறுபல அரசியல்,இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையை இணைத்த கிருபனுக்கு அந்த செய்தி போட்டிருந்தேனே ஒழிய அவர் அந்த பாட்டியில் இல்லை.பாட்டி என்றால் தண்ணிஅடி என்றுஅர்த்தமா?

வெறுபல அரசியல்,இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள்.

பாட்டி என்றால் விருந்து என்றுதான் நான் நினைத்து கொண்டிருந்தேன், விருந்து என்றால் சாப்பிடுவதும், குடிப்பதும், என்றுதான் நினைத்து கொண்டு இருந்தேன் இப்பதான் தெரியுது ஏவறு விடுவதும் விருந்துதான் என்று. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி என்றால் விருந்து என்றுதான் நான் நினைத்து கொண்டிருந்தேன், விருந்து என்றால் சாப்பிடுவதும், குடிப்பதும், என்றுதான் நினைத்து கொண்டு இருந்தேன் இப்பதான் தெரியுது ஏவறு விடுவதும் விருந்துதான் என்று. :lol: :lol: :lol:

:D:D:D

Link to comment
Share on other sites

உங்கட தியறிப்படி

அப்பனும் போராடணும்

மகனும் போராடணும்

பேரனும் போராடணும்

நீங்கள் இதைச்சொல்லிச்சொல்லி சோத்துப்பாசல் எடுக்கணும்

அப்பனும் மகனும் பேரனும் தின்னணும்

இது தானண்ணை எங்களை அழித்தது.

வேறு யாருமில்லை. - விசுகு

தனிய வாய்வீரர்தான் போலிருக்கு.மாவீரர்கள் யாரும் இல்லையா? அல்லது பிரான்சில கரும்புலியாக இருந்தனீர்களோ?

83 கலவரம் வந்ததும் காகங்கள் பறந்தமாதிரி நாட்டைவிட்டு பறந்துவிட்டு,வேலை படிப்பு,கார்,வீடு,கலியாணம், பிள்ளைகுட்டி,பிள்ளைகுட்டிகளின் படிப்பு,அதன்பின் தான் நாட்டுநிலமை பலருக்கு நினைவுவந்திருக்கு.

லண்டனில் இருந்து நான் இந்தியாபோகும் போது,அதே நேரம் லண்டனில் விசா பிரச்சனை என்று கனடா வெளிக்கிட்டவர்(அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம்) இப்போ அமெரிக்காவில் நாடுகடந்த அரசு எம்.பீ.,

அதே போல் லண்டனில் இருந்த பலர் இயக்கமென்றாலே கேவலமாக பார்க்தவர்கள், படிக்க வந்த இடத்தில் தங்கள் பேரை கெடுப்பதுபோல் எங்களைபார்த்தவர்கள். இப்போது பொறுப்பாளர்கள்.அதுவும் புலிசார் நிலையெடுத்து முன்னுக்கு நிற்பது தமது வியாபாரத்தை பெருக்க ஒழிய எமது விடுதலைக்காக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி என்றால் பிள்ளை பெறக்கூடாது

அதை படிப்பிக்கக்கூடாது

மனதில் நல்ல எண்ணங்கள்

கோடிரிக்காம்புகளால் வேறு எப்படி சிந்திக்கமுடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு தாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.