Jump to content

10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்


Recommended Posts

10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்...நல்ல நல்ல கருத்துக்களை தந்து இன்னும் இன்னும் பல ஆயிரங்களை தாண்ட வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள் நெடுக்கண்ணா... இந்த ஒரு பெயரில்தானா இல்லை வேறு பெயரிலும் எழுதிக்கொண்டு இருக்கிறிர்களா நெடுக்கண்ணா ... சொன்னால் அதுக்கும் வாழ்த்து சொல்லுவோம்.... :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

நெடுக்ஸின் கருத்துக்களின் எண்ணிக்கை உண்மையில்: 11,438 + 9881 + ?? = 21319 + ?? என்று இருக்கவேண்டும். எனவே நெடுக்ஸ்தான் யாழ் கருத்துக்களின் முடிசூடா மன்னன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கை எழுதின பத்தாயிரத்திலை முக்காவாசியும் பொம்புளையளை திட்டிஎழுதி.......... அவையின்ரை சாபத்தை தேடினதுதான் மிச்சம் happy01941.gif

Link to comment
Share on other sites

எந்த இடையூறுகள் வந்தாலும் தனது மனதில் படும் கருத்துக்களைத் துணிந்து முன்வைக்கும் கருத்துக் கள உறவு நெடுக்ஸ்க்கு வாழ்த்துக்கள்! உங்கள் ஒரு சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சில கருத்துக்கள் சிந்திக்க வைத்தும், பல பதிவுகள் பலனளித்தும் இருக்கிறன அதற்கு நன்றிகள், மேலும் தொடருங்கள்!! :)

Link to comment
Share on other sites

பல சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தொடர்ந்தும் தர வேண்டும், நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

:)

கருத்துக்களை ஆதாரத்துடன் வைக்கும்..... உங்கள் சேவை, நாட்டுக்கு தேவை.

tom-and-jerry.jpg

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ். மேலும் மேலும் நல்ல ஆக்கபூர்வ அறிவியல் கருத்துக்களை வையுங்கள். :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.

நெடுக்காலபோவான் உணர்ச்சிவசப்படாது நிதானமாகவும் விரைவாகவும் எழுதுபவர். அவர் எழுதும் கருத்துக்களில் நாம் சிலவேளை முரன்பட்டாலும் தனிநபர் சீண்டல்களை ஒதுக்கி கள விதிகளைப் பெரிதும் மதிப்பவர்களில் ஒருவர் என்ற வகையில் எனக்குப் பிடித்தவர். முன்னர் போன்று அறிவியல் - விஞ்ஞான ஆக்கங்கங்களை நேரம் கிடைக்கும்போது எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். நெடுக்காலபோவானின் எழுத்தாற்றல் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

பி.கு. : கருத்துக்களைப் பிரித்துப் பதிந்திருந்தால் ஒரு இலட்சத்தைத் தாண்டியிருக்கும். :D

Link to comment
Share on other sites

பத்தாயிரம் பதிவுகளை நெருங்கும் அபூர்வ சிந்தாமணி நெடுக்குக்கு வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் உணர்ச்சிவசப்படாது நிதானமாகவும் விரைவாகவும் எழுதுபவர். திறமை சாலி

..........மேலும் பல்லாயிரம் படைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்கர்!

நீடூழி வாழ வேண்டும்

நிறைய நிறைய எழுத வேண்டும்! :D:D

Link to comment
Share on other sites

நெடுக்கால் எப்படி இவ்வளவு வேகமாக எழுத முடிகின்றது என்று அடிக்கடி ஆச்சரியப் படுவதுண்டு. வாசிக்கும் வேகத்தில் எழுத தெரிந்த ஒருவர் என்றால் அது நெடுக்ஸ் தான்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் (கிருபன் சொன்ன கணக்கு சரிதானே? :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulations35.gif

நெடுக் அண்ணாவுக்கு என்னுடைய நல் வாழ்த்துக்களும் உரித்தாகட்டு..நானும் ஆரம்ப காலத்தில் நெடுக் அண்ணாவின் கருத்துக்களோடு முரண் பட்டுக் கொள்வதுண்டு..இப்போ சற்று புரிந்துணர்வு வந்து விட்டதோன்னவோ..அந்த அண்ணா அப்படித் தான் நாமளும் ஏன் பதிலுக்கு எழுதி,எழுதி பக்கங்களை கூட்டுவான், கதைத்து வேலை இல்லை என்று விட்டு என் பாட்டுக்கு போய் விடுவேன்.பத்தாயிரத்தி ஒன்று எழுத ஆரம்பிக்கும் போதாவது எல்லா பெண்களும் கெட்டவர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தால் கோடி புண்ணியமாக போகும்..நிறைய எழுது விரும்ப இல்லை.ஏதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.நன்றி. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...நீங்கள் என்ன தான் என்ன தான் திட்டினால் நான் தொடர்ந்து யாழுக்கு பல பேர்களில் வருவேன் என் கருத்துகளை எழுதுவேன்...நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...நீங்கள் என்ன தான் என்ன தான் திட்டினால் நான் தொடர்ந்து யாழுக்கு பல பேர்களில் வருவேன் என் கருத்துகளை எழுதுவேன்...நன்றி வணக்கம்.

நம்பமுடியவில்லையே... இரண்டு எழுத்துக்களுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கே.... :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பமுடியவில்லையே... இரண்டு எழுத்துக்களுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கே.... :rolleyes::D

அது தான் நெடுக்ஸ் பாணி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு வாழ்த்து சொன்னால் ..?????................ரதி நன்றி சொல்கிறார் . :D:unsure:^_^:mellow::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு வாழ்த்துகள்.

அவரின் கருத்துக்கள் வாசிக்கபிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...நீங்கள் என்ன தான் என்ன தான் திட்டினால் நான் தொடர்ந்து யாழுக்கு பல பேர்களில் வருவேன் என் கருத்துகளை எழுதுவேன்...நன்றி வணக்கம்.

green.gif

s_6f48b914b47842bda806226b1ddd7666.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிய வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :)

Link to comment
Share on other sites

தொடர்ந்து பல கருத்துக்களை எழுத புத்தனின் வாழ்த்துகளும் அடியேனின் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நல்ல கருத்துகளை பதிய நெடுக்கு தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.