Jump to content

10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்


Recommended Posts

நெடுக்குக்கு வாழ்த்து சொன்னால் ..?????................ரதி நன்றி சொல்கிறார் .

ரதி குட்டையை குழப்புகிறார். :lol:

நெடுக்கு அண்ணருக்கு வாழ்த்துகள். நிழலி சொன்னது போல் வாசிக்கும் வேகத்தில் எழுதும் திறமை படைத்தவர். எழுத்திலும் கருத்து இருக்கும். என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

Link to comment
Share on other sites

என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா போங்கப்பா அவர் 20000 கருத்தெழுதி முடித்துவிட்டார்.

நீங்க இப்பதான் 10000இல் நிற்கிறீங்க.

இல்லையா குருவிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

என்ன தான் நீங்கள் இப்படி சொன்னாலும் அது உங்கள் பெருந்தன்மை ஆனால் வாழ்த்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

சமூகத்திற்கு சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் தொடர வாழ்த்தவேண்டியது அவசியம் தானே?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

அட நீங்க வேறை?

நெடுக்ஸ் அண்ணாக்கு பெண்களை பிடிக்காது என்று நீங்களுமா நம்புறிங்கள்??? :blink:

பெண்களை பிடிக்காமலா நதியா பத்து வெவ்வேறு விதமான ஆடைகள் அணிந்து வாறா என்று பார்க்கிறார்? நான் நினைக்கிறேன் உண்மையிலை அந்த ஆள் குடுத்து வச்சவர் நல்ல ஒருத்தி வாழ்க்கை பட்டிருக்கிறா போலை. எதையுமே அனுசரிச்சு போக கூடியவங்க.(அப்படி தானே நெடுக்ஸ் அண்ணா?) :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

தெரியாமல் கேக்கிறன்??? இவர் வந்து இஞ்சை என்ன ஒரு கூட்டுத்தயாரிப்பிலைதான் கருத்து எழுதுறவரோ?

கேட்டகேள்வி பிழையெண்டால் மன்னிக்கோணும்.பிறகு இஞ்சைவந்து அடியடாபுடியடா எண்டு சத்தம் போடுறேல்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறன்??? இவர் வந்து இஞ்சை என்ன ஒரு கூட்டுத்தயாரிப்பிலைதான் கருத்து எழுதுறவரோ?

கேட்டகேள்வி பிழையெண்டால் மன்னிக்கோணும்.பிறகு இஞ்சைவந்து அடியடாபுடியடா எண்டு சத்தம் போடுறேல்லை :(

எங்கள் சார்பில் மருதங்கேணியாகிய நாங்களும் எங்களது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

என்ன தான் நீங்கள் இப்படி சொன்னாலும் அது உங்கள் பெருந்தன்மை ஆனால் வாழ்த்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

சமூகத்திற்கு சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் தொடர வாழ்த்தவேண்டியது அவசியம் தானே?.

அது சரி. உண்மையைச் சொல்லுறதே இப்ப பெருந்தன்மைக்க தானே வைச்சிருக்காங்க.

இதெல்லாம் சமூக சேவை என்றால் சமூக சேவையை எப்படிச் சொல்லுறது. :lol::D

வாழ்த்துக்கு நன்றி ஜீவா மற்றும் நெடுங்கேணி.

கு.சாண்ணா...

அழகா தமிழ் படிச்சிருக்கீங்க போல. பன்மை.. ஒருமை விகுதிகளை எல்லாம் அறிஞ்சு வைச்சிருக்கீங்க. உங்கள் தமிழ் வளர வாழ்த்துக்கள். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நல்ல பல ஆரோக்கியமான கருத்துக்களை எழுதிவரும் நெடுக்ஸ்க்கு பாராட்டுக்கள்.எழுதுவதைச் சுருக்கமாக எழுதினால் (இந்த அவசர உலகத்தில் )எல்லாவற்றையும் வாசிக்கலாம்.பெண்கள் விடயத்தில்தான் முரண்பட்டு எழுதுகிறார்.யாரோ ஒரு அல்லது 2 பெண்களுக்கு தங்களைப் பிடிக்காமல் போய் விட்டதற்காக (ஏமாற்றி விட்டதற்காக)எல்லாப் பெண்களையும் திட்டுவது அழகல்ல.எவ்வளவோ விடயங்களை ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து வைத்திருக்கும் நெடுக்ஸ்க்கு பெண்களின் மனதை அறிய முடியாமல் இருப்பது கவலைக்குரியதே.பெண்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு விடயம் நெடுக்கரிடம் இருக்க வேண்டும் அதைக் கண்டு பிடிச்சு சரி செய்து மிக விரைவில் ஒரு காதலி(மனைவி) கிடைக்க வாழ்த்துகிறேன்.பெண்கள் ஆண்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள் என்று டொக்டர் ஷாலினியின் கட்டுரை தொடராக ஆனந்த விகடனில் வந்து கொண்டிருக்;கிறது.படித்துப் பயனடையவும்.

போகிற போக்கில் ஒரு தகவல். நெடுக்கரின் பிறந்த நாளில்தான் என் மகனும் பிறந்து இருக்கிறான்.படிப்பில் வலு சுட்டி எந்த நேரமும் புத்தகமும் (கதை) கையும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில் ஒரு தகவல். நெடுக்கரின் பிறந்த நாளில்தான் என் மகனும் பிறந்து இருக்கிறான்.படிப்பில் வலு சுட்டி எந்த நேரமும் புத்தகமும் (கதை) கையும்தான்.

மகனுக்கு குழந்தை குட்டி,பாசம்,காதல்,கலியாணம் என்னெண்டு இப்பவே சொல்லிக்குடுங்கோ :D:lol:

:

Link to comment
Share on other sites

காயங்கள் வந்து ஆறலாம் ஆனால் காயத்தழும்புகள் என்றும் அழியாது தழும்புகளைப் பார்க்கும் போது காயம் ஏற்பட்ட போது இருந்த வலி லேசாக மனதில் வந்து போவது இயல்பு.

அது போல தான் வாழ்கையில் சிலருக்கு சிலரின் நடத்தைகள், வார்த்தைகள் மிக ஆழமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே விழிப்பாக/ முன் எச்சரிக்கையாக இருப்பதில் பிழை இல்லையே...

இந்தக் காலத்தில் சின்ன வாண்டுகளைச் சொல்லுக் கேட்க வைப்பதே பெரிய விஷயம், நீங்கள் என்னடா எண்டால் நெடுக்ஸ் உங்கள் சொல்லு கேட்கவேணும் என்று நினைகிறீங்கள் :lol::D

அவரது கருத்துக்களிலிருந்து நான் புரிந்தது கொண்டது... நெடுக்ஸ் பெண்கள் விடையத்தில் விழிப்பாக இருப்பதால், அதன் மூலம் சிலதை மற்றவர்களுக்கும் அறியத் தருகிறார். இதுவும் ஒரு வகையில சமூகத்தில விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.

எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை என்பதை அடுத்தவர் சொல்லி புரியவைப்பதை விட காலப் போக்கில், எதிர்கால நல்ல அனுபவங்களின் மூலம் தானே புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வரலாம் என்பது எனது கருத்து. (இது நெடுக்ஸை பொறுத்தவரையில் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம்) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

உண்மையில் இவரோடு அதிகம் முரண்பட்டவன் நானானகத்தான் இருப்பேன். ஆனால் தனது எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் தனது பக்க நியாயங்களை ஆணித்தரமான ஆதாரங்களுடன் கருத்துக்களை வைத்து என்னை தொடர்ந்து அதற்கு மாற்றாக எழுதமுடியாதபடி செய்துவிடுவார். அத்துடன் இவரது தேசியம்பற்றிய பற்றை நாம் மிகவும் மதிக்கின்றேன். இது எம்மை இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும் அது தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

10 ஆயிரம் என்ன பல லடசம் கோடிகள் எழுதவேண்டும். எழுத அவரால் முடியும். எழுதுவார். அதற்கு எல்லாம் வல்ல இயற்கை அருள்பாலிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலவர்.. குட்டி... விசுகு அண்ணன்..!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்து உங்களுக்கு மேலும் பலம் சேர்க்கட்டும் வாழ்த்துகள் நண்பர் நெடுக்குக்கு :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனி.. மற்றும் பையன்26.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.