Jump to content

யாழ். புனித பத்திரிசியர் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட திடல் (காணொளி படங்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் உங்கள் எழுத்தைப் பார்த்தால் பள்ளிக்கூடம் போனவர் மாதிரியே இல்லை.நானும் சாமிடமும் ஞானத்திடமும் டியுசன் எடுத்தேன்.பற்றிக்ஸ் மைதானத்தில் ஒffஇல் சிக்ஸ் வேறுஅடித்தேன்.

இதை தொடக்கியவர் நெடுக்ஸ் தான் .நான் புலத்தில் என்ன கடந்த 20 வருடமாக என்ன நடந்தது என எழுதவில்லை.இப்போ அங்கு நடப்பதுகள் பற்றி புலம் பெயர்ந்தவர்கள் அலட்டிக்கொள்வது பற்றித்தான் எழுதினேன்.

அந்த விளக்கம் கூட உங்கள் யாருக்கும் இல்லை.உங்களுக்குள்ளேயே உங்களை புழுகி சுய இன்பம் காணுவதில் நான் குறுக்கே நிற்பதால் ஒருவாறு என்னை வராமல் விரட்டி அடிக்க முடிந்த மட்டும் முயற்சிக்கின்றீர்கள்.

புலத்தில் மக்கள் சந்தோசமாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை அதுதான் உண்மை.அங்கு ஒரு தீர்வும்வரவில்லை அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கடந்த 30 வருடங்கள் இருந்ததைவிட மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

ஆனால் நீங்களும் உங்கள் ஊடகங்களும் அங்கு நடக்கும் அவலங்களை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பெருக்கி புலி இல்லாததால் எவ்வளவு பிரச்சனை எனகாட்ட முனைக்கின்றீர்கள்.இதைத்தான் மனப்பால் குடிப்பதென்பது.

இன்றைய உலகத்தமிழர்பத்திரிகை தலையங்கம்.வடக்கின் கடல்வளம் சிங்களவர்களால் சூறையாடப்படுகின்றது,கொக்கிளாயில் சிங்கள குடியேற்றம் .பாவங்கள் இப்ப ஒருத்தரும் இவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

அதே போல் தான் நீங்களும், நீங்கள் யாழில் என்ன வந்து கத்தினாலும் யதார்த்தம் அதுவல்ல.ஒருமுறை நாட்டுக்கு போட்டுவாங்கோ.

நாட்டையும் இனத்தையும் காட்டிகொடுத்து இந்திபால் குடித்தலின்மேல்..... மனப்பால் குடித்தல் தகும்!

1990க்கும் 19995 இடைப்பட்ட காலத்தில் யாழில் இருந்த மகிழ்சி இனி ஒருபோது இருக்க போவதில்லை என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால் இப்போது அதில் 2வீதம் கூட இல்லை என்று அந்த காலகட்டத்தில் அங்கு இருந்தவர்களால் அடித்து கூறமுடியும். என்ன உங்கள் எஜமானிகளும் நீங்களும் பொறாமையினால் கொஞசம் பீ-குண்டுகளையும் போட்டு நாற்றத்தை உண்டுபண்ணினீர்கள் நாலாம் நாள் எல்லாம் சரியாகிவிடும்.

ஒரு மனிதன் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும்... அடுத்தவனின் சுரண்டல் சொத்தில் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. மனிதர்கள் சிரித்து வாழவே தினமும் உழைக்கிறார்கள்............. அடுத்தவர் பாhத்து சிரிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அது ஒரு மனித உணர்வு அவமானங்கள் மானங்கள் என்ற சில மனித உணர்வுகளுடன் சம்மந்தபட்டது.

உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை............. அது உங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக அடிமைவாழ்வை திருவிழா என்று படம் காட்டுவதற்கு கை கூச வேண்டிய எந்த அவசியமும் உங்களுக்கில்லை. உங்களுடன் நாங்கள் ஒத்து ஊதவில்லை என்று உங்களுக்கு எங்கள் மேல் கோவம் வரலாம். மன்னித்துகொள்ளுங்கள்.......... நாங்கள் "தமிழனாக" பிறக்காவிட்டாலும் மனிதனாக பிறந்துவிட்டோம். இதனால் பல வேறுபாடுகள் தவிர பூச்சி புளுக்களை நோகடிக்கும் எண்ணம் எமக்கும் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை நீங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள் என விளங்கவில்லை. போர் முடிந்து 2 வருடமாகி விட்டது. ஏன் இன்னும் உயர்பாதுகாப்பு வலயம்? அந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் வீடு, வாசல் இல்லாமல் அலைகிறார்கள்.ஏன் மற்றப்பக்கத்தை சிந்திக்க உங்களால் முடிவதில்லை?

அதுக்குதானே அந்தாம் ஆறாம் அறிவு தேவை என்று சொல்லுறாங்கள் அறிஞர்கள்.

இல்லாதவர்களை ஏன் திட்டம்போட்டு அவமானபடுத்துகின்றீர்கள். "நஞ்சை கக்கி மனிதர்களை கொலைசெய்துகொண்டுதான் இருக்கிறது பாம்பு" ம்ம் உங்கள் ஆதங்கமும் புரிகின்றது.

Link to comment
Share on other sites

நாட்டையும் இனத்தையும் காட்டிகொடுத்து இந்திபால் குடித்தலின்மேல்..... மனப்பால் குடித்தல் தகும்!

1990க்கும் 19995 இடைப்பட்ட காலத்தில் யாழில் இருந்த மகிழ்சி இனி ஒருபோது இருக்க போவதில்லை என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால் இப்போது அதில் 2வீதம் கூட இல்லை என்று அந்த காலகட்டத்தில் அங்கு இருந்தவர்களால் அடித்து கூறமுடியும். என்ன உங்கள் எஜமானிகளும் நீங்களும் பொறாமையினால் கொஞசம் பீ-குண்டுகளையும் போட்டு நாற்றத்தை உண்டுபண்ணினீர்கள் நாலாம் நாள் எல்லாம் சரியாகிவிடும்.

ஒரு மனிதன் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும்... அடுத்தவனின் சுரண்டல் சொத்தில் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. மனிதர்கள் சிரித்து வாழவே தினமும் உழைக்கிறார்கள்............. அடுத்தவர் பாhத்து சிரிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அது ஒரு மனித உணர்வு அவமானங்கள் மானங்கள் என்ற சில மனித உணர்வுகளுடன் சம்மந்தபட்டது.

உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை............. அது உங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக அடிமைவாழ்வை திருவிழா என்று படம் காட்டுவதற்கு கை கூச வேண்டிய எந்த அவசியமும் உங்களுக்கில்லை. உங்களுடன் நாங்கள் ஒத்து ஊதவில்லை என்று உங்களுக்கு எங்கள் மேல் கோவம் வரலாம். மன்னித்துகொள்ளுங்கள்.......... நாங்கள் "தமிழனாக" பிறக்காவிட்டாலும் மனிதனாக பிறந்துவிட்டோம். இதனால் பல வேறுபாடுகள் தவிர பூச்சி புளுக்களை நோகடிக்கும் எண்ணம் எமக்கும் இல்லை.

நீங்கள் எவ்வளவு கத்தியும் பிரியோசனம் இல்லை, இவர்களைப் பொறுத்தவரையில் புலி அழிஞ்சுபோச்சு அவ்வளவும் காணும், இனம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, இனிமேல் தமிழே பேச முடியாத நிலை வந்தால் தான் இவர்களுக்கு புத்தி வரும், அதுக்குப் பிறகு வர்மா என்பதும் சந்தேக்மே அப்ப சொன்னாலும் சொல்லுவீனம் இனிமேல் நாம் இந்த பாழாய் போன தமிழுக்கு முழுக்கு போட்டு விட்டு சிங்களவனாய் வாழ புலிதான் தடையாய் இருந்தது என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்கள் அல்ல உங்களது எழுத்து பாடசாலைக்கு போன மாதிரி இல்லை.

தமிழ்சிறி,

எனது மாமியாரின் இறுதிகிரியைகளுக்கு கனடாவில் இருந்து இரண்டு மைத்துனர்களும் ஜேர்மனியில் இருந்து ஒருவரும் போனார்கள் நான் எனது இரு மகன்களையும் கூட்டிகொண்டோ விட்டுவிட்டோ போகும் நிலையில் இருக்கவில்லை.

கொழும்பில் இருக்கும் எனது நண்பர் வானில் போய் மூவரையும் கூட்டிக்கொண்டு விமானநிலையத்தில் இருந்து நேர யாழ்ப்பாணம் போனார்.திரும்ப வந்து கொழும்பில் ஒரு கிழமை நின்றுதான் வந்தார்கள்.

"பனைமரக்காடு" பட பூஜை நாச்சிமார் கோவிலில் நடைபெற்ற இணைப்பு யாழில்போடப்பட்டுஇருந்தது.செவ்வேள் லண்டனில் இருந்து போய் தான் அந்தபடம் எடுக்கின்றார்.

பிரச்சனையில்லை என யார் சொன்னது நீங்கள் காட்டும் பூச்சாண்டிதானில்லை.புலிகள் இருக்கும் போது மக்கள் பயந்ததைவிட இப்போ பயமில்லாமல் இருக்கின்றர்கள்.

இதை உங்களது எஜமானிகளும்................. எஜமானி கொடுக்கும் பணத்திற்காக நீங்களும்தான் சொல்றீங்கள்.

என்ன அண்ணே மரம் தெரியதவனுக்கு இலைபுடுங்கி காட்டுறீங்கள்?????

எங்களுடைய குடும்பங்கள் ஊர் உறவு எல்லாம் யாழில்தான் நாமும் தினமும் தொலைபேசி பேசுகிறறோம் போயும் வருகிறோம். என்ன ஆக்கிரமிப்பாளனும் அவனது அடியாட்களும் எங்கும் சூழ்ந்திருக்கும் நிலையில் எங்காளால் யாழிலே விளம்பரம் போட்டு உங்களை போல போய்வர முடிவதில்லை தவிர இங்கு கருத்து எழுதுவோர் பலரும் போய்வருகிறார்கள் அதை பகிரங்கபடுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

ஆனால் போகாது போனாலும்............. போட்டு உடைக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது. நாங்கள் மாறாக 8 மணித்தியாலம் என்றாலும் வேலைக்கு போகிறோம். அ'றோ"கரா என்று விட்டு வீட்டில் இருந்தால் பணம்வராது எங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களாம். அது எப்படியென்று கேட்டால்,

1. மக்களைச் சுற்றி ராணுவ முகாம்களும் காவலரண்களும் இருக்கின்றனவாம், ஆகவே மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது

2. இரவில் களவுகள் தங்கு தடையின்றி நடப்பதால் கள்வர் குடும்பங்களின் வருமானம் கூடுகிறது, கள்வர்கள் கைவரிசையைக் காட்டும்போது ராணுவமே வீதிகளில் நின்று பக்கத்து வீட்டுக்காரன் வந்தாலும் தடுப்பதால் கள்வருக்கு மேலதிக உதவி கிடைக்கிறது

3. பாடசாலை மாணவிகள் உற்பட இளம் வயது பெண்கள் பலாத்காரப்படுத்தல்களாலும், இன்னோரென்ன செயல்களாலும் கற்பமடைவதால் யாழ்ப்பாணச் சமூகம் மேற்குநாட்டுத் தராதரத்தை எட்டியுள்ளது என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

4. கொலைகளும் ஆட்கடத்தல்களும் சிங்கள ஆட்சியாளர்களாலும் அவர்களது அடிவருடிகளாலும் அவ்வப்போது நடப்பது மக்களின் அவதானத்தை மிகவும் கூர்மையாக வைத்திருப்பதற்கேயன்றி வேறு எந்தக் காரணத்துக்காகவும் அல்ல என்பது மக்களுக்கு ஆறுதலான விடயம்.

5. நாள்தோறும் தெற்கிலிருந்து வரும் சிங்கள உல்லாசப் பயணிகளால் யாழ்ப்பாணம் பொருளாதார அபிவிருத்தி அடைவதோடு, மிக உயர்ந்த தரத்தில் பேணப்படும் சிங்களக் கலாச்சாரம் யாழ்ப்பாண்த்துக் கலாச்சாரத்துடன் பிண்ணிப் பிணையவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றது.

6. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும், வன்னியின் கடல்கரைப் பகுதிகளான முல்லைத்தீவை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது நடைபெறும் தங்குதடையின்றிய சிங்களக் குடியேற்றங்களால் தமிழரின் நிலம் பாதுகாக்கப்படுவதோடு, மீன்வளமும் அநியாயமாக அழிந்து போகாமல் மக்கள் பாவனைக்கு பயன்படுகிறது.

7. சுதந்திரம், விடுதலை என்று கடந்த 30 வருடகாலமும் காதுகளை நச்சரித்து வந்த வார்த்தைகள் இப்போது ஒழிந்துவிட்டதால் மக்கள் இனிமையான களியாட்ட நிகழ்வுகளையும், சிங்கள ஆடல் நாயகிகளின் அழகான உடலமைப்பையும் கண்டு ரசிக்கும் அரிய வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.

8. உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, மனிதவுரிமைகளைப் பேணுகின்ற இராணுவம் அருகிலிருப்பதால் யாழ்ப்பாணத்து மக்கள் இப்போதுதான் என்றுமில்லாதவாறு நிம்மதியையும், பாதுகாப்பையும் உணர்கிறார்கள்.

9. தமிழரே தமிழரை ஆளும் நிலை வந்திருப்பதையிட்டு யாழ்ப்பாணத்து மக்கள் மேன்மைதங்கிய மாண்புமிகு திருவாளர் டக்கிளஸ் தேவானதா பெருந்தகைக்கும், அவரது உதவியாளர்களான ஆயுதமறியா படைகளுக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

10. தென்னிந்தியத் திரைப்படப் பிரபலங்களை நேரடியாகத் தரிசிக்கின்ற பாக்கியத்தையும், கலாச்சாரத்தின் ஒப்பற்ற உருவான தென்னிந்தியத் திரைப்படத்துறையின் படப்பிடிப்புகளையும் கண்ணால் தரிசிக்கின்ற பாக்கியத்தை புலிப்பயங்கரவாதிகளால் கடந்த 30 வருட காலத்தில் பெற்றுத்தர முடிந்ததா?? அல்லது எமது கண்கண்ட தெய்வங்களான விஜய், அஜித் போன்ற அவதாரங்களுக்கு பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும் செய்யும் ஒப்பற்ற பாக்கியத்தைப் புலிப்பயங்கரவாதிகளின் அடக்குமுறையின் கீழ் யாழ்ப்பாணத்து மக்களால் செய்ய முடிந்ததா?

11. புலம்பெயர் நாட்டிலிருக்கும் தமிழர்கள் தமது வீண்விரய்மாகும் பணத்தை நாட்டிற்குள் கொண்டுவந்து நலிந்துபோயிருக்கும் தமிழர்களின் வாழ்வை தூக்கி நிமிர்த்த சிங்கள அரச கடவுள்கள் செய்யும் ஒப்பற்ற தியாகமான ஏ 9 பாதை முதற்கொண்டு, யாழில் சிங்களத்தில் மட்டுமே பெயர்ப்பலகை தொங்கும் கடவுள் கடைகளின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பணத்தில் இப்போது திறக்கப்பட்டிருக்கும் தென்பகுதி வங்கிகளின் அவசர அவசரமான அக்கறை யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பது யாழ்ப்பானத்து மக்களுக்கு நன்றாக புரிவதுடன், அந்தப் பாக்கியத்தைப் பேற்றுக் கொடுத்தமைக்காக நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். வன்னியில் தமிழர்க்கு மட்டுமே உரியது என்று புலிப்பயங்கரவாதிகள் கடந்த 30 வருடகாலமும் சொந்தம் கொண்டாடிய ஊர்களும், தெருக்களும் சிங்கள மொழியில் பெயர் மாற்றப்பட்டு வருவதை எந்த யாழ்ப்பாணத்து தமிழந்தான் எதிர்க்கப்போகிறான். இதன்மூலம் இங்குவருகின்ற சிங்களப் பயணிகளின் அளவும் அதிகரிப்பதோடு, யாழ்ப்பாணத்து மக்களின் வருமானமும் அல்லவா பெருகப்போகிறது? புலிப்பயங்கரவாதிகளின் காலத்தில் இவையெல்லாம் நடக்க விட்டார்களா? இல்லையே.

12. ஆக மொத்தத்தில் யாழ்ப்பாணம் இன்றுப் புலிப்பயங்கரவாதிகளின், கட்டுப்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, களவுகளற்ற நாடு, பாலிய வக்கிரங்களில்லாத சமூகம், விடுதலையுணர்வு, சுதந்திரத்திற்கான வேட்கை ஆகிய சமூகச் சீர்கேடுகள் எதுவில்லாமல் மிகவும் நிம்மதியுடன் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

30 வருடகாலத்தில் இல்லாத இந்த அத்தனையும் பெற்றுத்தந்த மகிந்த மகாத்மாவுக்கும், நாளையே எமக்குச் சுதந்திரம் வாங்கித்தரப்போகும் டக்கிளஸ் பெருந்தகைக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டவர்கள்.

Link to comment
Share on other sites

தங்கட பிள்ளைகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அடுக்தநாளே கவுன்சிலரிடம் ஓடும் இவர்கள் தமது நாட்டுபிரச்சனைக்கு யாழில் வந்து அழுது தீர்க்கினம்.யாழில் வந்து தீர்த்துக்கொட்டுவதனால் பச்சை புள்ளியை எடுத்து சந்தோசமாக படுக்கைக்கு போகும் அற்பபிறவிகள் இவர்கள். நாட்டில் என்ன நடக்கின்றது என்பதைவிட யாழில் பச்சை புள்ளிக்கு அலையுது ஒரு கூட்டம்.

உங்களுடன் மல்லுகட்டவந்தது எனது தவறா? அல்லது இருட்டில் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு கொஞ்சமாவது அறிவை கொடுக்கலாம் என நினைத்தது என் தவறா என விளங்கவில்லை?

Link to comment
Share on other sites

தங்கட பிள்ளைகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அடுக்தநாளே கவுன்சிலரிடம் ஓடும் இவர்கள் தமது நாட்டுபிரச்சனைக்கு யாழில் வந்து அழுது தீர்க்கினம்.யாழில் வந்து தீர்த்துக்கொட்டுவதனால் பச்சை புள்ளியை எடுத்து சந்தோசமாக படுக்கைக்கு போகும் அற்பபிறவிகள் இவர்கள். நாட்டில் என்ன நடக்கின்றது என்பதைவிட யாழில் பச்சை புள்ளிக்கு அலையுது ஒரு கூட்டம்.

உங்களுடன் மல்லுகட்டவந்தது எனது தவறா? அல்லது இருட்டில் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு கொஞ்சமாவது அறிவை கொடுக்கலாம் என நினைத்தது என் தவறா என விளங்கவில்லை?

ஓ, நீங்கள் கொடுக்கும் அறிவைச் சொல்லி வேலையில்லை.கேள்வி கேட்டால் மழுப்பலாக பதிலளிப்பது. பிறகு அறிவூட்டப்போறாராம்.

கிழமையில் இரண்டு நாளாவது யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் என்ன நடக்கின்றது என அறிந்த வண்ணம் உள்ளோம்.ஏதோ நாங்கள் கிணற்று தவளைகள்.நீஙகள் தான் எல்லாம் அறிந்தவர் என தம்பட்டம் அடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நீங்கள் அல்ல உங்களது எழுத்து பாடசாலைக்கு போன மாதிரி இல்லை.

என்னத்தை வைச்சு இதை சொல்லுகிறீர்கள்?

எனக்கும் இப்படி கேட்க இருந்தது அதனாலதான் கேட்கிறேன்.

ஒரு இடத்தில் சொல்லியிருந்தார், பழைய மாணவர்களால்தான் எல்லா கட்டிடங்களும், பாடசாலையும் நடக்குது எண்டு? எனக்கு தெரிய சென் பற்றிக்ஸ் ஒரு "பள்ளிக்கூடம்", அண்ணை சொல்லுகிறதா பார்த்தல் எதோ அருளின்ற டியூஷன் கொட்டில் கணக்கில கதைக்கிறார்.

நான் இதை தனியே ரகுனாதனிகாய் எழுதவில்லை, நாங்கள் வீம்புக்குகாய் கதைக்கிற பொய்கள் பல சந்தர்பங்களில் எங்களுக்கான தேடல்களை அவசியமற்றதாக்கி ஒரு பலவீனமான தனியானாக, சமுதாயமாக மாறுவோம்.

நான் இதே போல ஒரு விவாதத்தில் சென் ஜோன் கல்லூரி மானவர்களுன் விவாதபட்டியது ஞாபகம் உள்ளது 7 ம் 8 ம் வகுப்புக்களில்...

மருதங்கேணி, எவளவு காலத்திக்கு 90 - 95 மட்டும் தேனும் பாலும் இருந்தது எண்டு சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள்..நான் நினைக்கிறான் , 90 இல் ஒருக்கா ப்ரீ பாஸ் இல்லாமல் ஓடக்கூடிய நேரத்தில் ஓடாத சனம் எல்லாம் எப்ப யாழ்வந்த்தை விட்டு ஓடுவம் என்றுதான் இருந்தது..எனக்கு பாஸ் கிடைத்து வெளிக்கிடேக, என்னுடைய நண்பர்கள் எவ்வளவுதூரம் மகிழ்ச்சி அடைந்ததும், அது தங்களுக்கு கிடைக்காமல் கவலைப்பட்டதும் இலகுவில் மறக்கிற சந்தர்பம் அல்ல..ஒராள் வெளிகிடுகிரதுக்கு 2 பிள்ளை உள்ள பிணை..நீங்கள் கனக்க மறந்தீட்டீங்கள், தனியே பீப்பாய் கூண்டுதான் ஞாபகம் வருகுது...மதிய போசனத்துக்கு தார கூப்பனுக்கு தினையோ/ குரக்கனோ தந்தது, அதை பணங்கட்டியோடு சாப்பிட்டது மறந்து போட்டுது...

ஆனால் அதற்காக இப்ப அங்கே தேனும் பாலும் ஓடுது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அப்பத்தான் நான் சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை.

ஏன் இதை எழுதினனான் என்றால் ..அண்மையில் நண்பன் ஒருவனோடு கதைக்கையில், சொன்னேன், எங்களுக்கு முதலே 90 களில் இங்கே வந்த பலர் நல்ல இருபதாக, அதற்க்கு அவன் சொன்னான், என்றாலும் அவர்களில் மனம் என்னவோ " ஹாப் போத்தல் மண்ணெண்ணைக்கும் லைன் இல் நின்டத்தை மறந்தது போட்டு, உதயன் கழிவு பேப்பர்ல நோட்ஸ் எழுதினனத்தை மறந்து போட்டு இன்னும் சண்டை பிடி நான் காசு தாரன் என்கிற மனநிலையில் தான் உள்ளது என்றான்"

நாங்கள் எல்லப்பக்கத்தாலேயும் நொந்து போயிருக்கிறோம், இதில இவர் கூட செய்தவர், அல்லது அவர் கூட செய்தவர் எண்டு இல்லாமல், அவர்களும் மனிதர்கள் என்கிற உணர்வோடு கருத்து எழுதுவோம்.

நன்றி வணக்கம்...

Link to comment
Share on other sites

புலத்தில் மக்கள் சந்தோசமாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை அதுதான் உண்மை.அங்கு ஒரு தீர்வும்வரவில்லை அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கடந்த 30 வருடங்கள் இருந்ததைவிட மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

ஆனால் நீங்களும் உங்கள் ஊடகங்களும் அங்கு நடக்கும் அவலங்களை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பெருக்கி புலி இல்லாததால் எவ்வளவு பிரச்சனை எனகாட்ட முனைக்கின்றீர்கள்.இதைத்தான் மனப்பால் குடிப்பதென்பது.

  • சகல யாழ் வாழ் மக்களும் பதியப்படவுள்ளர்கள்
  • இது மக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது
  • முன்னர் வன்னி மக்கள் மத்தியில் செய்யப்பட்ட இந்த பதிவு இப்பொழுது யாழுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது
  • இப்படியான பதிவுகள் முன்னர் நாசிகளால் ஜெர்மனியில் செய்யப்பட்டது
  • இறுதியில் ஆறு மில்லியன் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்படனர்

Nazi-style registration of civilians in Jaffna’

http://tamilnet.com/art.html?catid=13&artid=33519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_< குருடன் எங்களுக்கு வழிகாட்டுவதா?? முதலில நீர் போற வழியைப் பாரும், பிறகு மற்ற ஆக்களுக்கு வழியைக் காட்டலாம்.

ஓ..வோல்கனோவா?? என்ன இந்தப்பக்கம்?? நான் படிச்சது சம்பத்திரிசியார் கல்லூரியில இல்லையெண்டு கண்டுபிடிச்சது கெட்டித்தனம் தான். அந்தக் கல்லூரி என்ன நிறமெண்டாவது உமக்குத் தெரியுமோ?? நான் படிக்கவில்லை, ஆனால் நீர் அறப்படிச்சனீர், அப்படித்தானே?? நீர் எங்கயிருந்து வாறீர் என்பதும் தெரியும், எதுக்குள்ள ஆருக்காக் குப்பை கொட்டுறீர் எண்டது தெரியும். உம்முடைய பருப்பு இனி இங்க வேகாது, ஏதும் உமது அறிவு மட்டத்தில ஆரும் எங்கேயாவது எழுதினால் அங்க போய் அழும்.

குருடனும் செவிடனும், பொருத்தம் அந்தமாதிரி. கோவிந்தா..கோவிந்தா!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் வோல்கனோ,

சிங்களவனுக்கு காவடி தூக்கிற அற்பன் நீர், பழைய மாணவர் சங்கங்கள் பற்றித் தெரிவதற்கு, முதலில ஏதாவது பாடசாலைக்குப் போயிருக்க வேணும். அது உமக்கு எங்க கிடைத்திருக்கப்போகுது?? சொன்னதை எழுதி, சொல்லிவிட்டதை வாந்தி எடுக்கிற ஆக்கள்தான் நீங்கள், இந்த லட்சணத்தில சமூக க்கரை என்டு வேற எழுத வரூதோ?? ஆச்சரியம்தான்.

சம்பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பக் காலக் கட்டிடங்களை உங்களுக்கு எச்சில் போடுகிற எசமான்கள் இடிச்சுத் தள்ளிப் போட்டாங்கள். அதுக்குப் பிறகு ஒரு கட்டிடமும் எழுப்பப்படவில்லை. புலம்பெயர் பழைய மாணவர் சங்கத்தால் கொடுக்கப்பட்ட பண உதவிகளும், மாணவர் கட்டணங்கள் என்பவற்றிலுமிருந்துதான் இன்றுள்ளவை கட்டப்பட்டுள்ளன. உமக்கு சந்தேகமிருந்தால் இப்போதிருக்கு கல்லூரி அதிபரிட்டை போய்க் கேட்டுத் தெரிந்துகொள்ளும். நீர் படிச்ச கொட்டில்களில நடக்கிற விளையாட்டுக்கள் உமக்குத் தான் தெரியும். தண்ணியடிச்சால் உடனேயே வாந்தியெடுக்கிற மாதிரி ஏத்திக்கொண்டு வந்து நிக்கிறியள்.

ஆனாலும், உங்கட எசமான்களுக்கு ஓசியில் பெயர் எடுத்து குடுக்க நாயாகத்தான் அலைகிறீர்கள். போடுற எலும்புத்துண்டுக்கு வேலை செய்யவும் வேணும்தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அகூதா,

நீங்கள் வேற, அங்க சனமெல்லாம் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில மூழ்கித் திளைக்கிதாம். 30 வருடகாலம் இல்லாமலிருந்த சுதந்திரமும், விடுதலையும் கிடைத்தது எண்டு ஆனந்தக் கும்மி பாடுதாம். யாழ்ப்பாணத்தில தேனும் பாலும் ஓடுதாம். இது இங்க் இருக்கிற பேரறிஞர்கள் சிலர் சொன்னது. அது விளங்காமல் நாங்கள் சும்மா புலம்பிக்கொண்டிருக்க, நீங்கள் நாசி, காசி எண்டு சும்மா கடுப்பேத்திக்கொண்டு.

தமிழ் மக்களுக்கு மகிந்தவைப் போல அருமையான சனாதிபதி இதுவரையில கிடைக்கவுமில்லை, இனியும் கிடைக்கப்போவதில்லை.அவரின்ர ஆட்சியில் தமிழ்ச்சனம் பிறவிப்பயனின் ஆனந்தத்தையும், முத்தியையும் அனுபவிக்குது. சிங்களச்சனம் உண்மையிலேயே நல்ல சனம், இடையில் வந்த புலிப்பயங்கரவாதிகளாலதான் எல்லாப் பிரச்சினையும். ஆனால், அதையும் மகிந்த ஐய்யா சரிப்பண்ணிப் போட்டார், இனியென்ன எங்களுக்கு வேணும், சாகும் வரைக்கும் மகிந்த ஐய்யாவைப் புகழ்ந்துகொண்டு அவர் செய்த, செய்துவருகிற அளப்பரிய சேவைகளை சொல்லிச் சொல்லியே எங்கட காலத்தைக் கழிக்கலாம். முடிஞ்சால் நாயன்மாரில ஒருத்தரா ஐய்யாவையும் ஆக்க ஏலுமோ எண்டுக் கேட்டுப் பாக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கட பிள்ளைகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அடுக்தநாளே கவுன்சிலரிடம் ஓடும் இவர்கள் தமது நாட்டுபிரச்சனைக்கு யாழில் வந்து அழுது தீர்க்கினம்.யாழில் வந்து தீர்த்துக்கொட்டுவதனால் பச்சை புள்ளியை எடுத்து சந்தோசமாக படுக்கைக்கு போகும் அற்பபிறவிகள் இவர்கள். நாட்டில் என்ன நடக்கின்றது என்பதைவிட யாழில் பச்சை புள்ளிக்கு அலையுது ஒரு கூட்டம்.

உங்களுடன் மல்லுகட்டவந்தது எனது தவறா? அல்லது இருட்டில் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு கொஞ்சமாவது அறிவை கொடுக்கலாம் என நினைத்தது என் தவறா என விளங்கவில்லை?

புலியில்லாத காலத்தில் காட்டிகொடுப்பு வேலை ஊதியம் தராது என்று தெரிந்ததும்.

வாந்தி எடுத்து பிழைக்கலாம் என்று நினைத்தது மட்டும் அல்லாது ஒரே சோத்தையே திரும்ப திரும்ப தின்று விட்டு ஒரே வாந்தியையே திரும் திரும்ப எடுத்ததுதான் தப்பு.

மற்றையபடி ஒட்டுண்ணிகள் கிழக்கிலே காட்டிய வெளிச்சத்தால் கிழக்குமக்கள் இருட்டை பார்க்க வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியதாக நிலமை.

இந்த லட்சணத்திலே இருளுக்குள்ள இருக்கிற எங்களுக்கு நீங்கள் அடிச்ச லைட்டு போதும்...............

கொஞ்ச நாளைக்கு அதை மூடி வைத்தீர்கள் என்றால் அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரும் புண்ணியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை வைச்சு இதை சொல்லுகிறீர்கள்?

எனக்கும் இப்படி கேட்க இருந்தது அதனாலதான் கேட்கிறேன்.

ஒரு இடத்தில் சொல்லியிருந்தார், பழைய மாணவர்களால்தான் எல்லா கட்டிடங்களும், பாடசாலையும் நடக்குது எண்டு? எனக்கு தெரிய சென் பற்றிக்ஸ் ஒரு "பள்ளிக்கூடம்", அண்ணை சொல்லுகிறதா பார்த்தல் எதோ அருளின்ற டியூஷன் கொட்டில் கணக்கில கதைக்கிறார்.

நான் இதை தனியே ரகுனாதனிகாய் எழுதவில்லை, நாங்கள் வீம்புக்குகாய் கதைக்கிற பொய்கள் பல சந்தர்பங்களில் எங்களுக்கான தேடல்களை அவசியமற்றதாக்கி ஒரு பலவீனமான தனியானாக, சமுதாயமாக மாறுவோம்.

நான் இதே போல ஒரு விவாதத்தில் சென் ஜோன் கல்லூரி மானவர்களுன் விவாதபட்டியது ஞாபகம் உள்ளது 7 ம் 8 ம் வகுப்புக்களில்...

மருதங்கேணி, எவளவு காலத்திக்கு 90 - 95 மட்டும் தேனும் பாலும் இருந்தது எண்டு சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள்..நான் நினைக்கிறான் , 90 இல் ஒருக்கா ப்ரீ பாஸ் இல்லாமல் ஓடக்கூடிய நேரத்தில் ஓடாத சனம் எல்லாம் எப்ப யாழ்வந்த்தை விட்டு ஓடுவம் என்றுதான் இருந்தது..எனக்கு பாஸ் கிடைத்து வெளிக்கிடேக, என்னுடைய நண்பர்கள் எவ்வளவுதூரம் மகிழ்ச்சி அடைந்ததும், அது தங்களுக்கு கிடைக்காமல் கவலைப்பட்டதும் இலகுவில் மறக்கிற சந்தர்பம் அல்ல..ஒராள் வெளிகிடுகிரதுக்கு 2 பிள்ளை உள்ள பிணை..நீங்கள் கனக்க மறந்தீட்டீங்கள், தனியே பீப்பாய் கூண்டுதான் ஞாபகம் வருகுது...மதிய போசனத்துக்கு தார கூப்பனுக்கு தினையோ/ குரக்கனோ தந்தது, அதை பணங்கட்டியோடு சாப்பிட்டது மறந்து போட்டுது...

ஆனால் அதற்காக இப்ப அங்கே தேனும் பாலும் ஓடுது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அப்பத்தான் நான் சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை.

ஏன் இதை எழுதினனான் என்றால் ..அண்மையில் நண்பன் ஒருவனோடு கதைக்கையில், சொன்னேன், எங்களுக்கு முதலே 90 களில் இங்கே வந்த பலர் நல்ல இருபதாக, அதற்க்கு அவன் சொன்னான், என்றாலும் அவர்களில் மனம் என்னவோ " ஹாப் போத்தல் மண்ணெண்ணைக்கும் லைன் இல் நின்டத்தை மறந்தது போட்டு, உதயன் கழிவு பேப்பர்ல நோட்ஸ் எழுதினனத்தை மறந்து போட்டு இன்னும் சண்டை பிடி நான் காசு தாரன் என்கிற மனநிலையில் தான் உள்ளது என்றான்"

நாங்கள் எல்லப்பக்கத்தாலேயும் நொந்து போயிருக்கிறோம், இதில இவர் கூட செய்தவர், அல்லது அவர் கூட செய்தவர் எண்டு இல்லாமல், அவர்களும் மனிதர்கள் என்கிற உணர்வோடு கருத்து எழுதுவோம்.

நன்றி வணக்கம்...

நீங்கள் சொல்கிறதுபோல் மனித உணர்வோடு கருத்து எழுதலாம்...........

அதற்கு மனிதர்களுக்கு தேவையான குறைந்தபட்சம் ஐந்து அறிவாவது வேண்டும் மற்றவன் என்ன எழுதுறான் என்பதை புரிய கூடிய வாசித்தல் அறிவு தனிலும் வேண்டும். மற்றைய படி வாந்திகளை எடுத்துகொண்டு வரிச்சு எழுதுங்கோ என்றால்? நாங்கள் இனி மருத்துவ ரீததியாக எமது இரண்டு அறிவை செயல்இழக்க செய்த பின்னர்தான் எழுத முடியும். அப்படி எந்த வில்லங்கமும் எமக்கு இல்லை.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் ஒரு நாளைக்கு குறைந்து 7ஆயிரம் பேர்கள் அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்பு விசாவிற்கு பதிவு செய்கிறார்கள். அப்ப என்ன இந்தியாவிலும் புலி பிரச்சனையோ?

வெளிநாடு செல்வதற்கு ஒடிதிரிந்தததையும் தமிழன் தமிழனாக தலைநிமிர்ந்து வாழ்ந்ததற்கும் வித்தியாசம் தெரியாத உங்களோடு நாங்கள் மனித உணர்வோடு எழுதுவதா???

அது எந்த கடையிலே வாங்குவது அல்லது எந்த வெப்சைட்டில டவுண்லோட் பண்ணுவது என்று எழுதினால்....... நாங்களும் முயற்சி செய்யலாம்.

புலி என்றால் நாட்டையும் இனத்தையும் ஏய்ச்சு பிழைப்பு நடத்தினவன் ஒடிதிரிந்ததை நாங்கள் கண்டிருக்கிறோம்.......... ஏதோ கூட பழகிவிட்டோம் எங்காவதுபோய் பிழைச்சு வாழட்டும் என்று ஒரு சில நாய்களுக்கு உதவியும் செய்திருக்கிறோம். அந்த கூட்டத்திற்குள் மக்களை நுழைக்கும் நுதனம்தான் மனித உணர்வோ?

Link to comment
Share on other sites

இங்க இருக்கின்ற கருத்தாடல்களை பார்க்க என்ன செய்வது என்று புரியவில்லை திரியின் தலைப்பு வேற............ ஆனால் புலிகாய்சல் பிடித்தவர்கள் ஒரு கருத்தாடல் புலிக்கு ஆதரவானவர்கள் ஒரு கருத்தாடல்...ம்...ம்...நல்லம்

ஆனாலும் நான் இங்க அர்ஜன் பதியும் கருத்தாடல்களை நீண்டகாலமாக அவதானித்து வருகின்றேன் புலம்பெயர் உறவுகளை ஏதோ அவமதிக்கும் கருத்துகளையும் அவர்கள் தேவையில்லை அல்லது புலம்பெயர் என்ற சமூகம் இனி தாயக உறவுகளுக்கு தேவை இல்லை தாயகமக்கள் நல்லா இருக்கினம் என்ற நிலைப்பாட்டுடன் புலத்து சமூகத்தை ஒரங்கட்டும் செயற்பாட்டில் வலிந்து ஈடுபடுகின்றீர்கள்..............

அர்ஜன் நீங்கள் இங்க - தாயகத்தில நாங்கள் நிம்மதியாக இருக்கிறம் என்ற உங்களின் நிலைப்பாட்டை நான் முற்று முழுதாக மறுதலிக்கின்றேன் நான் புலியும் அல்ல புலிக்கு வால்பிடியும் இல்ல எனக்கும் மாவீரர் இருக்கு போராளிகள் இருக்கு..! நானும் சாதாரணமானன ஒரு தமிழீழ மகன்! இங்க புலிகள் இல்ல மக்கள் நிம்மதியாக இருக்கினம் என்ற உங்கட அப்பட்டமான கருத்தாடல்களை தவிருங்கள்!!!! இங்க என்ன நடக்குது என்பதை உங்கள் ஆட்களிடமும் மட்டும் கேட்டுகொண்டு நடாந்தால் அது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுற கதையாகதான் இருக்கும் அது உங்களுக்கு மட்டும்தான். நானும் தாயகத்தில் இருக்கிறன் எனக்கு தெரியும் வடக்கில என்ன நடக்கின்றது கிழக்கில என்ன நடக்கின்றது என்று. யதார்த்தமான நிஜங்கள் இங்கு உள்ளன! மக்களின் அவலங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன கலை கலாச்சார சீரழிவுகள் திட்டமிட்டு அரசாங்கத்தாலும் உங்களைப்போன்ற ஒட்டுக்குழுக்காளாலும் அரகேற்றப்படுகின்றன இதற்க்கான ஆதாரங்கள் பலது இங்க உறங்குகின்றன..... மக்களின் இருப்பிடங்கள் காணிகள் திட்டமிட்ட குடியேற்றங்கள் இதில் முக்கியமாகவும் ஆபத்தனதாகவும் இருக்கின்ற பிரதேசங்களை இடை பிரிக்கும் குடியேற்றங்கள் பலது சத்தம்இன்றி நடக்கின்றன இவைகள் செய்திகளாக வெளிவருவது இல்ல...! ஏன் இறுதிப்போரில் புலிகளை திட்டிய மக்கள் கூட என்ன சொல்கின்றனர் புலிகளின் மீள்வருகையை எதிர்பாக்கின்ற அளவுக்கு மாறிக் கொண்டு இருக்கின்றது இங்குள்ள நிலமைகள் மீள்குடியேற்றிய மக்களுக்கு அங்கு தொடுக்கப்படுகின்ற சொல்லெண்ண துன்பங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? பாலியல் பலாத்காரங்கள் பணம் பறிப்புகள் ஒட்டுக்குழுக்களின் தொல்லைகள் இதவிட தடுப்பு சித்திரை கூடங்களின் இருக்கும் உறவுகளின் விபரங்கள் திரட்டி அவர்களின் வீடுகளுக்கு செல்லும் புலன்னாய்வு மற்றும் ஒட்டுக்குழு நாய்கள் இரவுகளில் சென்று அங்குள்ள பெண்களுக்கு செய்யும் அநியாயங்கள் பற்றி தெரியுமா? இப்படி பலது இங்கு தாயகத்து உறவுகள் அல்லோலப்படுதுகள் இதை விட இப்ப வெள்ள அனர்த்த மக்களுக்கு என்ன உதவி கிடைத்தது சிங்கள மக்களுக்கு முன்று நேர சமைத்த சாப்பாடு வழங்கப்படுகின்றது தமிழ் மக்களுக்கு என்ன இதில் யாரும் மறுதலிக்க முடியாது ஏன் எனின் நான் வடகிழக்கில் செயற்படும் ஒரு மனிதாபிமான ஊழியர். இனியாவது புலத்து உறவுகள் காசு தெல்லாம் அவை சொகுசா இருக்கினம் பிள்ளைகள் நல்லா இருக்கினம் தாயக உறவுகள் சண்டை பிடிச்சு சாகுங்கோ என்ற நக்கல் நையாண்டி பண்ணாதீங்க ஒவ்வொருதமிழனும் தமிழீழம் எனும் கனவை சுமந்தே வாழ்கின்றான் அதுவே யாதார்த்தம்!!! mind it!

தாயகத்தில் இருந்து

நீலவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) நீலவன்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வதுபோல வராது நாங்கள் சொல்வது. ஆனாலும் அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, எவளவு காலத்திக்கு 90 - 95 மட்டும் தேனும் பாலும் இருந்தது எண்டு சொல்லிக்கொண்டு இருக்க போகிறீர்கள்..நான் நினைக்கிறான் , 90 இல் ஒருக்கா ப்ரீ பாஸ் இல்லாமல் ஓடக்கூடிய நேரத்தில் ஓடாத சனம் எல்லாம் எப்ப யாழ்வந்த்தை விட்டு ஓடுவம் என்றுதான் இருந்தது..எனக்கு பாஸ் கிடைத்து வெளிக்கிடேக, என்னுடைய நண்பர்கள் எவ்வளவுதூரம் மகிழ்ச்சி அடைந்ததும், அது தங்களுக்கு கிடைக்காமல் கவலைப்பட்டதும் இலகுவில் மறக்கிற சந்தர்பம் அல்ல..ஒராள் வெளிகிடுகிரதுக்கு 2 பிள்ளை உள்ள பிணை..நீங்கள் கனக்க மறந்தீட்டீங்கள், தனியே பீப்பாய் கூண்டுதான் ஞாபகம் வருகுது...மதிய போசனத்துக்கு தார கூப்பனுக்கு தினையோ/ குரக்கனோ தந்தது, அதை பணங்கட்டியோடு சாப்பிட்டது மறந்து போட்டுது...

ஆனால் அதற்காக இப்ப அங்கே தேனும் பாலும் ஓடுது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அப்பத்தான் நான் சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு என்னிடம் பதில் இல்லை.

ஏன் இதை எழுதினனான் என்றால் ..அண்மையில் நண்பன் ஒருவனோடு கதைக்கையில், சொன்னேன், எங்களுக்கு முதலே 90 களில் இங்கே வந்த பலர் நல்ல இருபதாக, அதற்க்கு அவன் சொன்னான், என்றாலும் அவர்களில் மனம் என்னவோ " ஹாப் போத்தல் மண்ணெண்ணைக்கும் லைன் இல் நின்டத்தை மறந்தது போட்டு, உதயன் கழிவு பேப்பர்ல நோட்ஸ் எழுதினனத்தை மறந்து போட்டு இன்னும் சண்டை பிடி நான் காசு தாரன் என்கிற மனநிலையில் தான் உள்ளது என்றான்"

நாங்கள் எல்லப்பக்கத்தாலேயும் நொந்து போயிருக்கிறோம், இதில இவர் கூட செய்தவர், அல்லது அவர் கூட செய்தவர் எண்டு இல்லாமல், அவர்களும் மனிதர்கள் என்கிற உணர்வோடு கருத்து எழுதுவோம்.

நன்றி வணக்கம்...

1990 களில் யாழ்ப்பாணத்தை விட்டு ஓட நினைத்தவர்கள் எவரும் விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஓடவில்லை.

போராட்டத்தை காட்டி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று சுகபோகமாக வாழலாம் என்று கருதி ஓடியவர்கள் தான் அதிகம். இதனை எவராலும் மறுதளிக்க முடியாது. அந்தக் காலப்பகுதிகளில் கொழும்பு லொஜ்களில் எம்மவர்கள் ஆற்றிய தொலைபேசி உரையாடல்கள் பதிவில் இருந்தால் கேட்டுப் பாருங்கள் உண்மை துலங்கும்..!

கொழும்பு லொஜ்கள் நிரம்பி வழிந்ததும்.. வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜென்சிகள் பெருகிக் கிடந்ததும் அந்தக் காலத்தில் மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

மண்ணெண்ணைக்கு.. விளக்கெண்ணைக்கு கியூவில் நின்றது புலிகளால் அல்ல. பிரேமதாச மற்றும் டிபி விஜேதுங்க அரசுகள் போட்ட பொருளாதாரத் தடைகளால். அப்படி இருந்தும் பங்கீட்டு அடிப்படையில் எல்லோருக்கும் சீரான எரிபொருள் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க புலிகள் சகல விதமான ஏற்பாடுகளையும் செய்திருந்ததோடு.. உள்ளூர் உற்பத்திகளையும் அதிகரித்திருந்தனர். சீனி கூட தெற்கில் இருந்து அனுப்பப்படாத சூழலில்.. பனங்கட்டியை வைத்து மக்கள் வாழ்ந்தனர். சவர்காரம் கூட தடை செய்யப்பட்டது. பனங்கழியை வைத்து மக்கள் வாழ்ந்தனர்.

இதற்கு எல்லாம் புலிகள் காரணமல்ல. சிங்கள அரசு தமிழ் மக்களின் போராட்ட குணத்தை ஒடுக்க செய்த நாசகார இன அழிப்பு நடவடிக்கைகளே அவை. குறித்த காலப் பகுதியில் புலிகளால் மக்கள் கொல்லப்படவில்லை. அப்படி நிகழ்ந்த ஒரு சம்பவத்தையாவது இந்த வால்கனோ சுட்டிக்காட்டட்டும் பார்க்கலாம். குறித்த காலப்பகுதியில் வன்முறைக் குற்றங்கள் 2 - 6% மாக யாழ் குடாநாட்டில் பதிவாகி இருந்தது. 3 - 4 கொலைகள் மட்டுமே நடந்திருந்தன. இதுதான் தான் அன்றைய வரலாறு. பெண்கள்.. இரவிரவாக விறகு வெட்டி.. வீதிகளால் அவற்றை கொண்டு வந்து விடிந்ததும்.. யாழ் நகரில் விற்று பிழைக்கக் கூடிய சூழல் இருந்தது. அன்றைய காலத்தில் எவரும் அடையாள அட்டை என்ற ஒன்றை காவித்திருந்ததாக நான் அறியவில்லை. ஊரடக்குச் சட்டம் என்று எவரும் அடங்கிக் கிடந்ததாக நான் அறியவில்லை.

ஆனால் இன்று.. நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். எது அடக்குமுறை ஒடுக்குமுறை என்பது தெரிய வரும்.

உண்மையைச் சொல்லுங்கள். மாறாக நண்பன் அப்படிச் சொன்னான் இப்படிச் சொன்னான் என்று உங்களுக்கு ஏற்ற வகையில் நிலைமையை திரித்துக் கூறாதீர்கள். அனுபவத்திருந்தால் தானே தெரியிறதுக்கு உண்மை எது என்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீலவன் ரகுநாதன் மற்றும் நெடுக்ஸ்

தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்

நான் அந்த ............ எழுதுவதை நிறுத்திவிட்டேன்

ஆகக்குறைந்தது மனிதருடன் மட்டுமே நாம் பேசமுடியும்....

எனக்கு இதற்கு மேல் எழுத பிடிக்கவில்லை. எனது நேரத்தின் கனதியை நான் அறிந்துள்ளேன்.

நாலு பேர் கூடியிருந்து சிரித்தால்

அந்த இடத்தில் தேனும் பாலும் பாயுது என்று நம்பும் ஐடத்திடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது

திரு. வொல்கனோ

தங்களிடமிருந்து இது போன்ற ஒற்றைப்பார்வையை எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் இப்படிஎழுதுவதற்கு காரணம் உங்கள் மனசாட்சியின் உறுத்தலே? எதுவுமே செய்யாமல் நாட்டைவிட்டு ஓடிவந்துவிட்டு நாட்டில் நடக்கும் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்தியவர்களுக்கும்,அகதி கோரிக்கை வைத்தவர்களுக்கும்,இங்கு அரசியல் செய்தவர்களுக்கும் ,செய்பவர்களுக்கும் யுத்தம் முடிந்தது பெரும் மனவருத்தம் தான்.அதுவும் புலிகள் தோற்றது உங்கள் கனவுகளில் எல்லாம் மண்ணைகொட்டிவிட்டது.

உங்கள் பிழைப்பிற்கு அங்கு யுத்தம் வேண்டும் எனத்தான் நீங்கள் பலர் நினைப்பதுபோலிருக்கு.தீர்வு வராவிடாலும் கடைசி யுத்தம் முடிந்தது என சந்தோசப்படுங்கள்.இதைத்தான் தேசியக்கூட்டைமைப்பும் சொல்லுகின்றார்கள்.

ஸ்கோர் கேட்டு பழகிய உங்களுக்கு யுத்தம் முடிந்தது மனவருத்தம் தான்.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் இப்படிஎழுதுவதற்கு காரணம் உங்கள் மனசாட்சியின் உறுத்தலே? எதுவுமே செய்யாமல் நாட்டைவிட்டு ஓடிவந்துவிட்டு நாட்டில் நடக்கும் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்தியவர்களுக்கும்,அகதி கோரிக்கை வைத்தவர்களுக்கும்,இங்கு அரசியல் செய்தவர்களுக்கும் ,செய்பவர்களுக்கும் யுத்தம் முடிந்தது பெரும் மனவருத்தம் தான்.அதுவும் புலிகள் தோற்றது உங்கள் கனவுகளில் எல்லாம் மண்ணைகொட்டிவிட்டது.

நீங்கள் நாட்டிலை முன்னேற்றத்துக்கு எல்லாம் செய்து போட்டு தான் ஓடி வந்து இப்ப நாடு முன்னேறிவிட்டது எண்டு புழகாயிதம் அடையிறீயள் ஆக்கும்....!

அது ஒரு வகையிலை உண்மைதான்... நீங்கள் ஓடினாப்பிறகு சனம் அரிசிக்கு கஸ்ரப்படாமல், பாசல் சுத்த போப்பருக்கு கஸ்ரப்படாமல் தங்கட வீட்டுக்கு மட்டும் சமைச்சதுகள்... ! <_<

மற்றவையிலை மட்டும் எப்பவும் குறை காணுறவன் எதையும் செய்ய போவதும் இல்லை செய்து இருக்க போவதும் இல்லை....

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் இப்படிஎழுதுவதற்கு காரணம் உங்கள் மனசாட்சியின் உறுத்தலே? எதுவுமே செய்யாமல் நாட்டைவிட்டு ஓடிவந்துவிட்டு நாட்டில் நடக்கும் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்தியவர்களுக்கும்,அகதி கோரிக்கை வைத்தவர்களுக்கும்,இங்கு அரசியல் செய்தவர்களுக்கும் ,செய்பவர்களுக்கும் யுத்தம் முடிந்தது பெரும் மனவருத்தம் தான்.அதுவும் புலிகள் தோற்றது உங்கள் கனவுகளில் எல்லாம் மண்ணைகொட்டிவிட்டது.

உங்கள் பிழைப்பிற்கு அங்கு யுத்தம் வேண்டும் எனத்தான் நீங்கள் பலர் நினைப்பதுபோலிருக்கு.தீர்வு வராவிடாலும் கடைசி யுத்தம் முடிந்தது என சந்தோசப்படுங்கள்.இதைத்தான் தேசியக்கூட்டைமைப்பும் சொல்லுகின்றார்கள்.

ஸ்கோர் கேட்டு பழகிய உங்களுக்கு யுத்தம் முடிந்தது மனவருத்தம் தான்.

உங்களின் 30 வருட அரசியல் இப்ப தானே விளங்குகிறது. புலிகள் மேல் புலித்துவேசம் எப்படி உங்களுக்கு ஓதப்பட்டது என்பதும் அதனை எப்படி நஞ்சாக இப்போதும் கக்குகிறீர்கள் என்பதும் மிக நன்றாக விளங்குகிறது. நீங்கள் அன்றல்ல்ல என்றைக்குமே தமிழ் மக்களுக்கு உதவப்போவதில்லை.மாறாக ஏதாவது நஞ்சை கக்கிய வண்ணம் இருப்பீர்கள் என்பது மட்டும் உண்மை.

சனம் எவ்வளவு தெளிவானவர்கள் என்பதை கடந்த தேர்த்தலில் வவுனியாவில் உங்களின் ஆட்களுக்கு மக்கள் காட்டியிருந்தார்கள்.உங்கள் பருப்பு எங்கும் வேகாது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.எப்படித்தான் நீங்கள் ஒரு தமிழனாக இருக்கிறீர்கள் என்று ஒரு நீண்ட நாள் சந்தேகம் எனக்குண்டு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துப்பாசலுடன் நிறுத்திக்கொண்டவர்களுக்கும் மக்கள்மீதான பற்றும் தேசியத்தின்பால் ஈடுபாடும் இருக்கும் அதை ஏற்கவேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால்

உடல் பொருள் ஆவி......

ரத்தம் சதை எலும்பு ...........

அத்தனையையும் மக்களுக்காகவும் தேசியத்துக்காகவும் கொடுத்த கொடுக்க தயாராக இருந்த எம்மை நீங்கள் ஏற்கவில்லை.

பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கின்றது.

ஒரு நிமிடம் ஒதுக்கி இது சரியா என்று முடிவெடுத்துவிட்டு வந்து எழுதுங்கள். எல்லாம் சரியாகும்.

இல்லையென்றால் இதுதான் தங்களுக்கு நான் எழுதும் கடைசி வரிகள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மக்கள் தொண்டர் எந்த அமைப்பில் இருந்தாலும் மக்கள் தொண்டு செய்து கொண்டு தானிருப்பார்கள் புளொட் ,இபி ஆர் எல் எப் இருந்தவர்கள் கிழக்கு ஆசியாவில் புலிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் 90 களின் பிற்பகுதிகளில் இடுபட்டத்தை நானறிவேன்.

Link to comment
Share on other sites

சென்டிமென்ரை டச் பண்ணாதையுங்கோ.

இரண்டு விடயங்கள்.முதலாவது புலம் பெயர்ந்த்திருந்து உடல் பொருள் ஆவி எல்லாம் கொடுப்பதென்பது பொய் கதை.

இரண்டாவது புலிகள் அத்தனையும் குடுத்துத்தான் போராடினார்கள்.ஆரம்பத்திலிருந்தே நான் புலியில் வைக்கும் விமர்சனம் போராட்டத்தை சுத்த இராணுவக்கண்ணோட்டத்துடன் பார்க்ததுதான் இன்று இந்த நிலைமைக்கு காரணம் என்று.

ஏன் இன்று துவங்கியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை 10 வருடங்களுக்கு முதலே தொடங்கியிருக்ககூடாது,உலகம் முழுக்க ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கி தமிழீத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தற்கு முயற்சித்திருக்க கூடாது.ஒரு மேற்கத்தைய நாடு உங்களை தடைசெய்ததுமே ஏன் தடைசெய்கின்றார்கள்? எங்கள் போராட்டபாதையில் ஏதும் தவறா என சுயவிமர்சனம் செய்து பார்த்திருக்கவேண்டும்.

சசி வேறொரு பதிவில் எழுதியதுபோல் ஏதோ தங்களினது தான் புலிகள் என்பது போல் பலர் நடந்துகொண்டதும் காசை தாங்கோ தலைவர் தமிழீழம் பெற்றுத்தருவார் என கடைசிமட்டும் கூறிக்கொண்டு திரிந்ததும்,இப்படியே போனால் நீங்களும் அழிந்து மக்களையும் அழித்து முழுத்தமிழனையுமே நடுத்தெருவில் விட்டுவிட்டு போகப்போகின்றீர்கள் என ஆதங்கப்பட்டவர்களை துரோகியாக்கி அப்படியே போய்விட்டீர்கள்.

புலிகளில்மேல் கோவமே 83 முன் இருந்தநிலையை விட ஒரு கேவலமான நிலையை நாட்டில் உள்ளதமிழனுக்கு விட்டுவிட்டு போயிருக்கின்றார்கள் என்பதே.உடல்,பொருள்,ஆவியைக் கொடுத்து கடைசியில் என்னத்தை சாதித்தீர்கள்."எல்லாம் அல்லது ஒன்றுமே வேண்டாம்" என்ற நிலைப்பாட்டால் இப்போ ஒன்றுமே இல்லாமல் போய்விட்டோமே?

இதை கதைக்க கூட எங்களுக்கு உரிமை இல்லாவிட்டால் என்னமாதிரி..நீங்கள் சில பேர் நம்பியிருக்கலாம் தமிழீழத்தின் வாசல் மட்டும் வந்துவிட்ட போராட்டம் அநியாகமாக அழிந்துவிட்டதே என்று அது உண்மையில்லை.சர்வதேச அங்கீரகாரம் என்று பார்க்தால் நாங்கள் அரைக்கிணறும் தாண்டவில்லை என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாம் இப்படிஎழுதுவதற்கு காரணம் உங்கள் மனசாட்சியின் உறுத்தலே? எதுவுமே செய்யாமல் நாட்டைவிட்டு ஓடிவந்துவிட்டு நாட்டில் நடக்கும் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்தியவர்களுக்கும்,அகதி கோரிக்கை வைத்தவர்களுக்கும்,இங்கு அரசியல் செய்தவர்களுக்கும் ,செய்பவர்களுக்கும் யுத்தம் முடிந்தது பெரும் மனவருத்தம் தான்.அதுவும் புலிகள் தோற்றது உங்கள் கனவுகளில் எல்லாம் மண்ணைகொட்டிவிட்டது.

உங்கள் பிழைப்பிற்கு அங்கு யுத்தம் வேண்டும் எனத்தான் நீங்கள் பலர் நினைப்பதுபோலிருக்கு.தீர்வு வராவிடாலும் கடைசி யுத்தம் முடிந்தது என சந்தோசப்படுங்கள்.இதைத்தான் தேசியக்கூட்டைமைப்பும் சொல்லுகின்றார்கள்.

ஸ்கோர் கேட்டு பழகிய உங்களுக்கு யுத்தம் முடிந்தது மனவருத்தம் தான்.

டக்ளஸின் புலித்துவேசம் இனவாழ்வாதாரத்தின் மீதான கொள்ளை நோய் என்பது எத்துணை ஊர்யிதமானதோ, அதற்கு நிகரான தன்மையைக் கொண்டதே பிறவி நோயாகக் கொண்ட அனைத்து புலித்துவேசிகளினதும்.

சிங்களப் பயங்கரவாதம் பச்சிளம் குழந்தைகளைக் கொல்லுகின்ற போதும், அந்தப் பாவம் புலித்துவேசப் பகைமையால் உங்கள் கண்ணை மறைக்க முடிகின்ற அந்த மனசாட்சி, இங்கே வேண்டாம் ஐயா உங்கள் புலன் விசாரணைக்கு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.