Jump to content

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் அது.....! :lol:

அவர் தான் அது என்றால்...

அதை அவர் மட்டுமே அறிந்தவராக இருப்பதால்...

பயமாக இருக்கு

நான் எழுதிய எதையும் பெரிது பண்ணாதீர்கள் அண்ணை.

மன்னித்தேன் என்று தாங்கள் சொல்லும் வரை என் உயிர் என்னிடமில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த 6 எழுத்து நாய்க்கு தமிழில் தட்டச்சு செய்ய கூடிய மாதிரி ஒரு கருத்துகளம் யாழ் என்ற பெயரில் இருக்கு தென்று யார் சொன்னதோ.....?

Link to comment
Share on other sites

கனடாவில் கொன்சவேட்டிவ் ஆட்சிக்கு வந்து புலிகளைதடை செய்ததும் விமர்சனம் எழ கொன்சவேடிவ் எம்.பீ மார் பலர் சொன்னார்கள் ஏற்கனவே லிபரலால் பல வருடங்களாக சேர்த்துவைத்திருந்ததைகொண்டுதான் நாங்கள் இப்போது தடைசெய்கின்றோம் என்று.

சிலி அகெஸ்டோ பினோசே 70 களில் செய்த போர்குற்றங்களுக்கு 2000 இல் தான் லண்டனில் விசாரிக்கப்பட்டார்.

அன்றைய களத்தில் அந்த "புரோகிரசிவ் கொன்சவேட்டிவ்" கட்சி (Progressive Conservative) என்பது இரு கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்ட புதிய கட்சி. புஸ் - பிளேயர் வரிசையில், 9/11 க்கு பின்னரான மேற்குலக அரசியலில் தன்னை ஒரு "பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில்" எம்மையும் சிங்களத்தின் தூண்டுதலில் தடை செய்தது.

ஆட்சிக்கு முன்னரே அப்போது சிங்களத்தின் தூதுவராக இருந்த கீதா டி சில்வா, ஸ்ரொக்வெல் டே (Stockwell Day, Security Minister) யை சந்தித்து "வை அண்ட் டைன் + " ( wine and dine plus) செய்து தடையை உறுதிசெய்தனர்.

மேலும் தடைக்கு அடுத்தநாளே அதற்குள் என்ன உள்ளது அதை எப்படி சட்டரீதியாக எதிர்கொள்ளலாம் என ஆராயச்சொன்னது தாயகம், நாமோ அதை செய்யவில்லை, இன்றுவரை.

Link to comment
Share on other sites

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

என்ன அறிவாளி சார் தாங்கள்.

நாலு கேள்வியுடன் ஒருத்தரைக்காட்டிக்கொடுக்கும் தங்கள் பணி வாழ்க. :(

Link to comment
Share on other sites

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

வெள்ளைவத்தையில் வைத்து சுட்டு கொள்ளப்பட்டவர் தானே?

Link to comment
Share on other sites

வெள்ளைவத்தையில் வைத்து சுட்டு கொள்ளப்பட்டவர் தானே?

அது குமார் பொன்னம்பலம்.... ! அவரையும் சுட்டது நாங்கள் தானா...??? :lol:

Link to comment
Share on other sites

அது குமார் பொன்னம்பலம்.... ! அவரையும் சுட்டது நாங்கள் தானா...??? :lol:

எனன் நக்கலோ?

சமாதாண கலத்தில் கொழும்பில் சுடப்ப்பட்ட ஒருவர் தான் ஆனால் எதுக்காக சுடப்பட்டார் என்று தெரியவில்லை ஆனால் தமிழ்நெறில் முன்பு வாசித்தாக இருக்கு.

அவரை தான் சொல்கிறாரோ அர்ஜீன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

அவரை ஈபிஆர்எல்எப்பும் சுட்டு இருக்கலாம் தானே அண்ணா...தங்கள் இயக்கத்தை விட்டு விலகின கோபம் அவர்களுக்கும் இருக்கலாம் சமயம் பார்த்து சுட்டு இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

விக்கிபீடியா என்றால் எதோ பூதாரம் என்று புதுகணக்கு போன்றீங்களோ?

நீங்களே எழுதி நீங்களே வாசிக்கும் தளங்களில் இருந்து வெட்டி ஒட்டி போட்டால்............. விக்கிபீடியா என்ன மெய்களை மட்டுமே எழுதும் கடவுளின் தீர்போ?

உலகத்தில் உள்ளதுகளை தான் உலகில் வாழுபவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

ஒட்டியும் பதுங்கியும் எஜமானிகளின் மலசல கூடங்களுக்குள் இருப்பவர்களை எஜமானிக்கே தெரியும். மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

கூட இருந்தவர்களுக்கு தெரிந்திருந்தால் அதிலும் வியப்பில்லை.

Link to comment
Share on other sites

அது குமார் பொன்னம்பலம்.... ! அவரையும் சுட்டது நாங்கள் தானா...??? :lol:

குமார்பொன்னம்பலத்தை தவிர மற்ற எல்லொரையும் சுட்டது ஒரே ஆக்களா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமார்பொன்னம்பலத்தை தவிர மற்ற எல்லொரையும் சுட்டது ஒரே ஆக்களா? :D

சுட்ட ஆட்களும் வேறு சுபட்ட ஆட்களும் வேறு. ஆனால் கொள்கை மட்டும் ஒன்று!

அதாவது நான் சுடும்போது அவர் சாகவேண்டும் என்பதே அது.

மற்றைய சந்தேகங்களையுமம் முன்வைக்கவும் முடிந்தளவில் விளக்கம் தருகிறோம்.

Link to comment
Share on other sites

சுட்ட ஆட்களும் வேறு சுபட்ட ஆட்களும் வேறு. ஆனால் கொள்கை மட்டும் ஒன்று!

அதாவது நான் சுடும்போது அவர் சாகவேண்டும் என்பதே அது.

மற்றைய சந்தேகங்களையுமம் முன்வைக்கவும் முடிந்தளவில் விளக்கம் தருகிறோம்.

நீங்களோ தற்போது புலிகளின் பேச்சாளர்?

உங்களை போல அவசர்குடுக்கியால் தான் செய்யாத குற்றத்தை எல்லாம் புலிகள் சுமந்தார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களோ தற்போது புலிகளின் பேச்சாளர்?

உங்களை போல அவசர்குடுக்கியால் தான் செய்யாத குற்றத்தை எல்லாம் புலிகள் சுமந்தார்கள்!

இப்ப ஆச்சு அந்த உண்மை உங்களைபோன்ற ஒரு சிலருக்காவது புரிந்துள்ளது...........

ஆனால் சுட்டவர்களின் கொள்கையை நீங்கள் வாசித்து விளங்கிய விதம்தான் எனக்கு விளங்கவில்லை.

நான் மேற்கோள் காட்டிய உங்களுடைய கருத்திலும் புலிஇல்லை.............

எனது எழுத்திலும் புலியி;ல்லை........

ஆனால் சுட்டவர்கள் என்ற வார்த்தை உங்களுக்கு புலியாக தெரிந்திருக்கிறது. ஆனாலும் நான் பழிகாறன்.

Link to comment
Share on other sites

குமார்பொன்னம்பலத்தை தவிர மற்ற எல்லொரையும் சுட்டது ஒரே ஆக்களா? :D

நீங்கள் சுட்டது எண்டு எங்களை அர்சுண் சொல்ல அதுக்கு நீங்கள் வேறையாரும் சுட்ட ஆக்களை பற்றியே கதை சொல்லியள்....?? :unsure: :unsure: :unsure:

Link to comment
Share on other sites

இப்ப ஆச்சு அந்த உண்மை உங்களைபோன்ற ஒரு சிலருக்காவது புரிந்துள்ளது...........

ஆனால் சுட்டவர்களின் கொள்கையை நீங்கள் வாசித்து விளங்கிய விதம்தான் எனக்கு விளங்கவில்லை.

நான் மேற்கோள் காட்டிய உங்களுடைய கருத்திலும் புலிஇல்லை.............

எனது எழுத்திலும் புலியி;ல்லை........

ஆனால் சுட்டவர்கள் என்ற வார்த்தை உங்களுக்கு புலியாக தெரிந்திருக்கிறது. ஆனாலும் நான் பழிகாறன்.

இதுவரை புலிகள் தான் மக்கள் தான் புலிகள் என்றார்கள் ஆனா இப்ப தொப்பியை மாத்திவிட்டார்களே :D ஓ நீங்களும் நடுநிலையாளரோ?

Link to comment
Share on other sites

நீங்கள் சுட்டது எண்டு எங்களை அர்சுண் சொல்ல அதுக்கு நீங்கள் வேறையாரும் சுட்ட ஆக்களை பற்றியே கதை சொல்லியள்....?? :unsure: :unsure: :unsure:

நீங்கள் என்றால்? நீங்கள் புலியோ?

உங்கட பொறுப்பாளரில் ஒருவர் பாரிஸில் இருக்கிறார் யார் என்று சொல்லுங்கள் பார்க்களாம் :)

Link to comment
Share on other sites

நீங்கள் என்றால்? நீங்கள் புலியோ?

உங்கட பொறுப்பாளரில் ஒருவர் பாரிஸில் இருக்கிறார் யார் என்று சொல்லுங்கள் பார்க்களாம் :)

புலிகள் வேறை நாங்கள் வேறையோ....??? :unsure: :unsure: :unsure:

Link to comment
Share on other sites

புலிகள் வேறை நாங்கள் வேறையோ....??? :unsure: :unsure: :unsure:

இல்லை. ஒன்று என்று தான் நான் இன்றுவரை நினைத்து கொண்டு இருக்கிறேன் :D

Link to comment
Share on other sites

இல்லை. ஒன்று என்று தான் நான் இன்றுவரை நினைத்து கொண்டு இருக்கிறேன் :D

எங்களுக்காக தான் போராட்டம் நாங்கள் தான் போராடினாங்கள்.... ! அதை தான் சரவதேசமும் சொல்லுது போராடினால் புலி அல்லது PRO புலி எண்டு...

பிறகென்ன கேள்வி நீங்கள் புலியா எண்டு....??? :unsure:

Link to comment
Share on other sites

எங்களுக்காக தான் போராட்டம் நாங்கள் தான் போராடினாங்கள்.... ! அதை தான் சரவதேசமும் சொல்லுது போராடினால் புலி அல்லது PRO புலி எண்டு...

பிறகென்ன கேள்வி நீங்கள் புலியா எண்டு....??? :unsure:

அது தான் தமிழ் எடுபிடிகள் செய்யும் தவறுகளும் புலிகல் மேல் விழுந்தது.

மக்களுக்காக தொடங்கப் பட்ட போராட்டம் இறுதியில் மக்கள் விருப்பம் என்ன என்று கூட தெரியாமல் அழிந்துவிட்டது.

அதே சர்வதேசம் தான் அழித்து.

இன்று சர்வதேசம் என்று சொல்லப்படுகிற அமெரிக்கா, ஜரோப்பா, போற பலம் பொருந்திய நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்க கூடிய மாற்றம் எகிப்த்தில் நடைபெறுகிறாது ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதை அவர்கள்( அமெரிக்கா) விரும்ப்பவில்லை.

அமெரிக்காவினும் , ஜரோப்பாவின் செய்ற்படுகளையும் புரிந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டு இருக்காது.

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

எங்களை பொறுத்த மட்டில் போராட்டம் என்றால் : போர். போர் என்றால் யுத்தம். யுத்தன் எம்றால் கொல்லுவது.

ஆனால் ஜரோபியர்கள் விரும்ப்பும் போர் வேற . ராஜதந்திர யுத்தம் தான் செய்வார்கள் அதில் வெற்றியும் பொறுவார்கள்.

கோடிக்கனக்கான காசுக்கு வாங்கி கடலில் அழிந்த ஆயுத செலவில், கால் பங்காவது ராஜதந்திர செயற்ப்பாடுகளுக்கு செலவழித்து இருக்கலாம்.

ம்

Link to comment
Share on other sites

இன்று சர்வதேசம் என்று சொல்லப்படுகிற அமெரிக்கா, ஜரோப்பா, போற பலம் பொருந்திய நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்க கூடிய மாற்றம் எகிப்த்தில் நடைபெறுகிறாது ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதை அவர்கள்( அமெரிக்கா) விரும்ப்பவில்லை.

அமெரிக்காவினும் , ஜரோப்பாவின் செய்ற்படுகளையும் புரிந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டு இருக்காது.

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

எங்களை பொறுத்த மட்டில் போராட்டம் என்றால் : போர். போர் என்றால் யுத்தம். யுத்தன் எம்றால் கொல்லுவது.

ஆனால் ஜரோபியர்கள் விரும்ப்பும் போர் வேற . ராஜதந்திர யுத்தம் தான் செய்வார்கள் அதில் வெற்றியும் பொறுவார்கள்.

கோடிக்கனக்கான காசுக்கு வாங்கி கடலில் அழிந்த ஆயுத செலவில், கால் பங்காவது ராஜதந்திர செயற்ப்பாடுகளுக்கு செலவழித்து இருக்கலாம்.

ம்

நல்லது. இனியாவது முயற்சிப்போம்.

இராசதந்திரம் - ஐரோப்பியர்கள் நிறைய யுத்தங்கள் புரிந்தபின் வந்த இழப்புக்களில் கற்றுக்கொண்ட பாடம் இது.

சிங்களவர்களின் வெற்றிக்கு இதுவே காரணம்.

Link to comment
Share on other sites

நல்லது. இனியாவது முயற்சிப்போம்.

இராசதந்திரம் - ஐரோப்பியர்கள் நிறைய யுத்தங்கள் புரிந்தபின் வந்த இழப்புக்களில் கற்றுக்கொண்ட பாடம் இது.

சிங்களவர்களின் வெற்றிக்கு இதுவே காரணம்.

சரி, இராசதந்திரம் என்றால் என்ன? அதை வளர்க்க / பெற நாம் என்ன செய்யலாம்? எவ்வாறு உதவலாம்?

  1. பரப்புரை - கடிதங்கள் எழுதுவது இராசதந்திரம் ஆகுமா?
  2. எமது புலம் பெயர் நாடுகளில் அரசியல் கட்சிகளில் சேர்வது இராசதந்திரம் ஆகுமா?
  3. சமூக இணைப்புக்களை வெற்றிகரமாக பயன்படுத்தல் இராசதந்திரம் ஆகுமா?
  4. புலம்பெயர் நாடுகளில் நாம் ஒரு பொருளாதார சக்தியாக மாறுவது இராசதந்திரம் ஆகுமா?

சிங்களம் தான் "அரசு" என்ற நிலையில் இருந்து தனது "இராசதந்திரத்தை" மேற்கொள்ளுகின்றது.

அதன் பலவீனங்கள் என்ன?

எவ்வாறு நாம் அவற்றை எமக்கு சாதகமாக பாவிக்கலாம்?

Link to comment
Share on other sites

அது தான் தமிழ் எடுபிடிகள் செய்யும் தவறுகளும் புலிகல் மேல் விழுந்தது.

மக்களுக்காக தொடங்கப் பட்ட போராட்டம் இறுதியில் மக்கள் விருப்பம் என்ன என்று கூட தெரியாமல் அழிந்துவிட்டது.

அதே சர்வதேசம் தான் அழித்து.

இன்று சர்வதேசம் என்று சொல்லப்படுகிற அமெரிக்கா, ஜரோப்பா, போற பலம் பொருந்திய நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்க கூடிய மாற்றம் எகிப்த்தில் நடைபெறுகிறாது ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதை அவர்கள்( அமெரிக்கா) விரும்ப்பவில்லை.

அமெரிக்காவினும் , ஜரோப்பாவின் செய்ற்படுகளையும் புரிந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டு இருக்காது.

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

எங்களை பொறுத்த மட்டில் போராட்டம் என்றால் : போர். போர் என்றால் யுத்தம். யுத்தன் எம்றால் கொல்லுவது.

ஆனால் ஜரோபியர்கள் விரும்ப்பும் போர் வேற . ராஜதந்திர யுத்தம் தான் செய்வார்கள் அதில் வெற்றியும் பொறுவார்கள்.

கோடிக்கனக்கான காசுக்கு வாங்கி கடலில் அழிந்த ஆயுத செலவில், கால் பங்காவது ராஜதந்திர செயற்ப்பாடுகளுக்கு செலவழித்து இருக்கலாம்.

ம்

ஆக அமெரிக்காவும் ஐரோப்பாவும் சொல்லுற மாதிரி நடக்க சொல்லுறீயள்... ! இதுக்கு 1987ல வந்த இந்தியன் சொன்ன மாதிரி நடந்து இருக்கலாமே....?? ஏன் இவ்வளவும் சிங்களவன் சொல்லுற மாதிரி நடந்து இருக்கலாமே.....?? அப்பவே பிரச்சினை தீர்ந்து இருக்கும்...!

உங்கட சாமான்கள் நீங்கள் யாருக்கு வேணும் எண்டாலும் குடுங்கோ... அதுக்கு நீங்கள் சொல்லுற பெயர் இராச தந்திரம் எண்டால் எனக்கு ஒரு கவலையும் இல்லை....!

நான் என்ன சொல்லுறன் எண்டால் உங்கட சாமான்களை உங்கடை கழுத்தை புதுசா ஒருத்தன் வந்து திருகி இருக்கிறதை எடுத்துக்கொண்டு போறதை விட ஏற்கனவே ஒருத்தன் திருக்கி வைச்சு இருக்கிறானே அவனிட்டை குடுங்கோ...

உங்களை மாதிரி கொஞ்சப்பேர் பச்சோந்தி தனமாய் தலைமை தாங்க தமிழருக்கை வளி இருக்கு, அதை ஏற்படுத்தலாம் எண்ட நம்பிக்கை தான் எதிரிகளை தமிழரை அடிபணிய வைக்க வளியை யோசிக்க தூண்டுது...

இண்டைக்கு புலி அழிஞ்ச உடனை எதை யாருக்கு எப்படி பிரிச்சு குடுக்கலாம் எண்டு சிந்திக்கிறீயள் பாருங்கோ... இதுதான் வெள்ளையள் உங்களை பற்றி போட்ட கணக்கு... சரியாத்தானே இருக்கு....

இதுக்கு கருணா எவ்வளவோ பறவாய் இல்லை...

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் சூடானின் இராச தந்திரம் வெண்டது தான் உண்மை... அது தென் சூடான் போராட்டத்துக்கு சர்வதேச ஆதரவை பெற்றுத்தரவில்லை.. மாறாக வட சூடானின் அரசுக்கும், அதிபர் ஒமர் அல் பஷீர் ருக்கும் எதிரான சரவ்தேச நிலைப்பாடுதான் தென் சூடானுக்கு விடுதலையை பெற்று தந்தது...

எங்களது நகர்வும் இப்படித்தான் இருந்தது இருக்க வேண்டியதும்... சூடானின் போராட்ட தலைவர் விமான விபத்தில் கொல்லப்பட்டு போராடிய பயங்கரவாத அமைப்பு தனது பெயரை அரசியல் ரீதியில் மாற்றி அமைத்து தடைகள் அற்ற அரசியலுக்குள் நுளைந்தனர்... !

இண்டைக்கு இலங்கைக்கும் இதுதான் நிலமை... ! ( சரத் பொன் சேகா வந்திருந்தால் நிலமை வேறாகி இருக்கும்)

எங்களுக்கு சாதகமானதுகளை விட்டு போட்டு சம்பந்தமே இல்லாத விடயங்களை பேசி திசை திருப்பல்கள் தான் வேகமான எங்களது நகர்வின் தடைக்கற்கள்... !

அப்படியானால் சரியான பாதையில் தீர்க்கதரிசனத்துடன் பயணிக்கின்றோம். மன்னாரில் உள்ள எண்ணெய்ப் படுகைகளை யாருக்காவது கொடுத்து நாமும் விடுதலை பெறுவோம். நம்பிக்கை தற்போது வலுத்துவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.