Jump to content

இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது _


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது.

boc-05-02-2011-300.jpg

இலங்கை மத்திய வங்கி இன்று இலங்கையின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது இந் நாணயத்தாள்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மட்டும் இலங்கை நடனக்காரர் என்று தொனிபொருளுடன் வெளியிடப்பட்டுள்ளன .

புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது .

20-1.jpg50.jpg

100.jpg500.jpg

1000.jpg5000.jpg

வீரகேசரியிலிருந்து........

Link to comment
Share on other sites

அமெரிக்காவும் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. ஆனால் இன்றுவரை நூறு டாலர் தாள்களே உள்ளன.

சிங்களத்தில் தாள் அடிக்கப்பட்டது அங்கு வளரும் பணவீக்கத்தையும் பொருளாதார நெருக்கடியையும் காட்டுவதாக அமைந்துள்ளன.

பணவீக்கத்திற்கு உயர்ந்து வரும் உணவுப்பொருட்களும் மசகு எண்ணெய் விலைகளும் முக்கிய காரணமாகின்றன. இவற்றுடன் வேலையில்லாதிண்டாட்டமும் இணையும் பொழுது இங்கேயும் ஒரு மக்கள் எழுச்சி நடக்கலாம்.

Link to comment
Share on other sites

அமெரிக்காவும் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. ஆனால் இன்றுவரை நூறு டாலர் தாள்களே உள்ளன.

அமெரிக்க $100 = இலங்கை 11,000 (அண்ணளவாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100.jpg

நூறு ரூபாய் தாளில்..... பரத நாட்டியம் ஆடும் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொடுத்த அழுத்தத்தினால், அச்சடித்திருப்பார்களோ....

Link to comment
Share on other sites

100.jpg

நூறு ரூபாய் தாளில்..... பரத நாட்டியம் ஆடும் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொடுத்த அழுத்தத்தினால், அச்சடித்திருப்பார்களோ....

உதுக்கை ஒரு உள்குத்து இருக்கு.... :lol: :lol: :lol:

கண்டி நடனம் ஆடுற ஆக்கள் எல்லாம் மெல்லிசா இருக்க , பரதம் ஆடுற அக்காவு பீப்பா மாதிரியும், மத்தளம் அடிக்கிற அண்ணை தொப்பையோடயும் படம் போட்டு இருக்கினம்... <_<

ஏதோ என்னாலை கொழுத்திப்போட முடிஞ்சது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100.jpg

நூறு ரூபாய் தாளில்..... பரத நாட்டியம் ஆடும் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொடுத்த அழுத்தத்தினால், அச்சடித்திருப்பார்களோ....

இதே இலங்கை அரசு தமிழரின் படத்தைப் போட்டு ஒரு நாணயத் தாள் வெளியிடா விட்டால் அரசு வேற்றுமை காட்டுகிறது என குற்றம் சாட்டி இருப்பீர்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் காசிலும் முன் பக்கத்தில் சிங்கத்தில மட்டும் பெரிய கதை எழுதி இருக்காங்க. ஏன்..??!

தமிழர்களைக் குசிப்படுத்த ஒரு நோட்டில ஓரமா பரத நாட்டியம் ஆட விட்டிருக்கு. எங்கடையளும் அதைக் கண்டிட்டு ஆகா ஓகோ என்றப் போகுதுகள். :rolleyes::(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது எழுதுவது என்டால் நேரடியாய் எழுதலாமே ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கும் சிங்களவருக்கும்தான் இந்த நாடு சொந்தம் என்று மறைமுகமாக சொல்லி...........

முஸ்லிம் சமூதாயம் திட்டம் இட்டு ஏமாற்றபட்டுள்ளது. இதை முஸ்லிம் இளைஞர்களுக்கு நாம் கூறிய அவர்களை அதற்கெதிரா போராடுவதற்கு அறிவூட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

முஸ்லீம் மக்கள் மதத்தாலும், பண்பாட்டாலும் வேறுபட்டு இருகின்றார்களே தவிர அவர்களும் தமிழரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கை ஒரு உள்குத்து இருக்கு.... :lol: :lol: :lol:

கண்டி நடனம் ஆடுற ஆக்கள் எல்லாம் மெல்லிசா இருக்க , பரதம் ஆடுற அக்காவு பீப்பா மாதிரியும், மத்தளம் அடிக்கிற அண்ணை தொப்பையோடயும் படம் போட்டு இருக்கினம்... <_<

ஏதோ என்னாலை கொழுத்திப்போட முடிஞ்சது...

முள்வேலிக்குள் இருக்கும் தமிழ்மக்களுக்கு, உணவுப் பொருட்கள் தாராளாமாக கிடைக்கின்றது, எல்லோரும் கை நிறைய சம்பாதித்து......பொருட்களை வாங்குகின்றார்கள். அதனால்.... வண்டியும், * ண்டியும் வைத்து மொத்தமாக இருக்கிறார்கள் என்று உலக நாடுகளுக்கு சொல்லாமல் சொல்லியுள்ளார்கள்.

நாங்களும் கொழுத்திப் போட்டுட்டம்....., என்ன ரியாக்ஷ்ஷன் கிடைக்குது எண்டு, பின்னேரம் வந்து பாப்பம்.

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.