Jump to content

ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்

தினத்தில் ஜெனிலியாவின் காதலும் கைகூடியுள்ளது. தனது காதலரும் நடிகருமான

ரிதேஷ் தேக்முக்கை திருமணம் செய்து கொள்ள இருதரப்பிலும் பெற்றோர் சம்மதம்

தெரிவித்துள்ளனர். 'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்'

'உத்தமபுத்திரன்' போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா.

இந்தி, தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும்

மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும்

நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலை மணமகன் வீட்டார்

எதிர்த்தனர். ஒரு நடிகை தனக்கு மருமகளாக வருவதா என்று வெளிப்படையாக

கண்டித்தார் விலாஸ்ராவ் தேஷ்முக் மனைவி. மேலும் ஜெனிலியாவுக்கும்

மிரட்டல்கள் வந்தன. ஆனால் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர் இருவரும்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு

செய்துள்ளனர்.

இவ்வருடத்திலேயே

இந்த திருமணம் நடைபெற உள்ளது, ஒரு நிபந்தனையுடன். 'திருமணத்துக்கு பின்

நடிக்கக் கூடாது' என்பதுதான் அந்த நிபந்தனை. இதற்கு ஜெனிலியாவும் ஒப்புக்

கொண்டுள்ளார். இப்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக ஜெனிலியா முடிக்கிறார்.

படங்கள் ரிலீசான கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு

திருமணம் செய்கிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதித்ததைத்

தொடர்ந்து ஜெனிலியாவும், ரிதேஷும் நேற்று காதலர் தினத்தை பார்ட்டி வைத்துக்

கொண்டாடியுள்ளனர்.

படித்தது ..........பகிர்வுக்காக . .

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஜேர்மனியில் ஒரு பெருத்த வெடியோசைச் சத்தம் கேட்டது. :unsure: காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்..! :mellow:

முதல்கட்ட தகவலாக, டிஷ் அன்டனாவை திருப்பி புதிய தொலைக்காட்சியில் ஜெனிலியாவைப் பார்த்து ஜொள்ளு விட நினைத்த ஒரு ஈழத்து ஆசாமியின் இதயம் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தம் என தெரியவந்துள்ளது..! :wub::D

:lol::lol:

ராகு புதனின் எட்டாம் இடத்திலிருந்து கேதுவைப் பார்ப்பதால் அவரது மடிக்கும் இதயத்திற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று ஜோதிடர் சொல்லியிருந்தாராம். பரிகாரமாக ஜெனிலியாவின் படத்தை ஒவ்வொருநாளும் தரவிறக்கி ஒம்பது முறை ஜொள்ளுவிட்டால் பரிகாரம் உண்டு என்றும் சொன்னாராம். அதில்தான் ஏதோ பிழை விட்டிட்டார் போல கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

மருத்துவமனையில் இருந்து ஆசாமி தப்பியோட்டம். போலீசார் அதிர்ச்சி.

பிராங்ஃபோர்ட்: மாசி 17 2011

இதய வெடிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈழத்து ஆசாமி திடீரென தலைமறைவு ஆகிவிட்டார். இவரை பிராங்ஃபோர்ட் நகரப் பொலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். :unsure:

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள். :blink:

இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாகத் தமக்கு தகவல் தெரிவுக்குமாறும், காட்டுக்குள் வேட்டைக்குச் செல்பவர்கள் மூஸ் என்று நினைத்து இவரை பட்டு பட்டு என்று சுட்டுவிட வேண்டாமென்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்..! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

luck1.gifavatar21592_1.gif

Hey.... ஜெனிலியா.. எங்கம்மா ஓடிறே.. என்னை விட்டிட்டு எங்க ஓடிறே... லுக் பேபி.. லுக்.. ஐ ஆம் பிகைன்ட் யு பேபி.... டோன்ட் லீவ் மீ அலோன் பேபி....! :lol::D

** (Just for Joke)

Link to comment
Share on other sites

மருத்துவமனையில் இருந்து ஆசாமி தப்பியோட்டம். போலீசார் அதிர்ச்சி.

பிராங்ஃபோர்ட்: மாசி 17 2011

இதய வெடிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈழத்து ஆசாமி திடீரென தலைமறைவு ஆகிவிட்டார். இவரை பிராங்ஃபோர்ட் நகரப் பொலீசார் வலைவீசித் தேடிவருகிறார்கள். :unsure:

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள். :blink:

இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால் உடனடியாகத் தமக்கு தகவல் தெரிவுக்குமாறும், காட்டுக்குள் வேட்டைக்குச் செல்பவர்கள் மூஸ் என்று நினைத்து இவரை பட்டு பட்டு என்று சுட்டுவிட வேண்டாமென்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்..! :lol: :lol:

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சாத்திரி எழுதிய பின்னர் தான் இதன், "சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும்", அர்த்தம் புரிந்தது :D:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராங் ஃபெட் நகரின் சூரியஒளியே உட்புகாத அடர்காட்டினுள் அதிரடியாக வரும் இந்த பாடலைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சியில் விறைத்துப்போயுள்ளனர்.விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அத்துடன் பிராங்ஃபெட் புகைரதநிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரைபொலிசார் கைதுசெய்து சோதனை செய்தபோது அவரின் பயண பொதிகளில் பீற்றூட் அளவுக்கதிகமாக இருப்பதையிட்டு...அங்கேயும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிலியாவின் காதலில் திடீர் திருப்பம்.

கோடம்பாக்கம்: மாசி 18. 2011

நேற்று ஜெனிலியாவின் கைப்பையை தற்செயலாகப் பார்த்த ரிதேஷ் தேஷ்முக்கிற்கு, ஜெனிலியா ஜேர்மனியை சேர்ந்த ஈழத்து வாலிபருக்கு எழுதிய காதல் கடிதம் சிக்கி விட்டது. அதில் ஜெனிலியா தனது தாயின் வற்புறுத்தலின் பேரிலேயே தேஷ்முக்கை காதலித்ததாகவும், ஆனால் தனது உண்மைக்காதல் ஜேர்மனியை சேர்ந்த ஐந்தெழுத்து வாலிபருடன் தான் என்றும் கண் கலங்கியவாறு கூறினார். அவரின் பெயர் என்ன என்று ஜெனிலியாவிடம் கேட்ட போது..... வருங்கால கணவரின் பெயரை சொல்லக் கூடாது என்று நாணத்தால் முகம் தக்காளிப் பழமாக சிவந்து விட்டது. தான் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது..... பிராங்ஃபேட் நகரினூடாகவே தனது பயணத்தை ஒழுங்கு செய்யும் படி படத் தயாரிபாளர்களை கேட்டு... அதன் படி, தனது ஜேர்மனிய ஈழத்துக் காதலருடன் உல்லாசமாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். நமிதா வழியில், ஜெனிலியாவும் ஈழத்து வாலிபரை காதலித்ததை கண்டு இந்திய வாலிபர்கள் விரக்தியில் உள்ளார்கள் என்று கோடம்பாக்கத்து பட்சி சொல்கின்றது.

-நன்றி சினிக்கூத்து-

Link to comment
Share on other sites

காதலில் திடீர் குழப்பம். கண்கலங்கினார் ஜெனிலியா.

கீழ்ப்பாக்கம்: மாசி 18, 2011

நடிகை ஜெனிலியா ஜேர்மனியில் வசிக்கும் ஐந்தெழுத்து ஈழத்து தமிழ் ஆசாமியைக் காதலித்து வந்தது தெரிந்ததே. ஆனால் இந்தக் காதலில் இப்போது திடீர் திருப்பமாக யார் அந்த ஆசாமி என்பதில் பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. :unsure:

இதுவரையில் டிஷ் அன்ட்டனா ஆசாமிதான் காதலர் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது ஒரு கள்ளுக்கொட்டில் ஆசாமியும் ஜெனிலியாவுக்கு உரிமை கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது. :blink: தன்னுடைய நிலையை எண்ணி மனம் கலங்கிய ஜெனிலியா தாயின் விருப்பத்திற்கேற்ப தேஷ்முக்கையே மணமுடிக்க முடிவெடுத்துவிட்டதாக இன்று பத்திரிகையாளர்களிடம் முக்கினார். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு ஒருபாராட்டு. பழசுக்கு என்றும் மவுசு உண்டு................பகிர்வுக்கு நன்றி

சிறீயுடன் சேர்ந்து கேட்டு மகிழ்வோம். சோகத்திலும் ஒரு சுகம்...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்! இப்ப ஜெனி யார் பக்கம்! :unsure:

Link to comment
Share on other sites

அத்துடன் பிராங்ஃபெட் புகைரதநிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரைபொலிசார் கைதுசெய்து சோதனை செய்தபோது அவரின் பயண பொதிகளில் பீற்றூட் அளவுக்கதிகமாக இருப்பதையிட்டு...அங்கேயும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தன்னுடைய நிலையை எண்ணி மனம் கலங்கிய ஜெனிலியா தாயின் விருப்பத்திற்கேற்ப தேஷ்முக்கையே மணமுடிக்க முடிவெடுத்துவிட்டதாக இன்று பத்திரிகையாளர்களிடம் முக்கினார்

அவரின் பெயர் என்ன என்று ஜெனிலியாவிடம் கேட்ட போது..... வருங்கால கணவரின் பெயரை சொல்லக் கூடாது என்று நாணத்தால் முகம் தக்காளிப் பழமாக சிவந்து விட்டது.

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருத்துவமனையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவற்றை மொழிபெயர்த்தபோது சமையல்பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது எனும் தொனியில் அப்பாடல்கள் அமைவதாகவும் போலிசார் உறுதிப்படுத்துகிறார்கள்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர்

பர்வதம் பாட்டியிடமிருந்து

உலக்கையடி வாங்கிக்கொடுக்காமல் ஓய மாட்டீர்கள் போலும் :lol::D:D

Link to comment
Share on other sites

Once upon a time, in their dreamland...

(0.25- 0.33 நிமிடங்கள்) இந்தப் பாடலின் ஹீரோ சிறி அண்ண (நடுவில் வருபவர்),

இடது பக்கம் தொப்பியோடு வருபவர் கு.சா. அண்ண,

கு.சா. அண்ணைக்குப் பின்னால் கண்ணாடியுடன் சாத்திரி அண்ண,

சாத்திரி அண்ணைக்குப் பக்கத்தில் இசைக்கலைஞன்,

கையில்லாத பனியனுடன் சிறி அண்ணைக்கு வலது பக்கத்தில் வருபவர் தப்பிலி,

இவர்களுடன் இவர்களின் கனவுக் கன்னி ஜெனிலியா...

மலரும் நினைவுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

franfort post hotnews today

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி காவல்;துறையினரிற்கு மொழி பெயர்த்தவர் நீண்டகாலம் யெர்மனியில் வசித்து வருபவர் என்பதால் தமிழ் மொழியில் குழப்பம் ஏற்பட்டு அந்த பாடலின் வரி சட்டியா?? ஜட்டியா?? என்று புரியாமல் ஜட்டி சுட்டதடா என்றும் மொழி பெயர்த்துள்ளாராம். இதனால் குழப்பமடைந்த ஜெர்மனிய காவல்துறை சரியான தமிழ்மொழி தெரிந்த ஒருவரைமொழி பெயர்ப்பிற்காக தேடிவருவதோடு ஜட்டி எப்படி சுடும் என்கிற கோணத்திலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அது சட்டியில்லை, ஜட்டி தான் என்பதை ஜேர்மனியின் பிரபல நாளிதளான Bild செய்தியார் ஆஷ்மான் தெரிவிக்கின்றார் Zeitung.gif

உடம்பில் போட்டிருந்த ஜட்டியை தொட்டால் சுடும். கொடியில் காயப் போட்டிருந்த ஜட்டியை தொட்டால் குளிரும்.

இது...கூட விளங்காமல், ஊரில் இருந்து என்ன லாபம்.. என்று பழைய தமிழ் சினிமா பாடலையும், மேற்கோழ் காட்டினார்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாக்க.....பாக்க..... இஞ்சை ஒருத்தருக்கு உடம்பெல்லாம் பத்தி எரியப்போகுது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.