Jump to content

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்


Recommended Posts

லிபியாவின் மீது நான்காவது இரவாக கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

மோமர் கடாஃபிக்கு ஆதரவான படைகள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு நான்காவது நாளாக அங்கு கூட்டுப் படைகளின் தாக்குதல்கள் இடம்பெற்றன. தலைநகர் ரிறிப்போலியில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. தொலைவில் வெடி ஓசைகள் கேட்டதாக செய்தியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும், ரிறிப்போலியில் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

மோமர் கடாஃபிக்கு ஆதரவான படைகளின் தாக்குதல்கள் இடம்பெறும் மிஸ்றாரா (Misrata) நகரில், மருந்துகள், உணவு என்பவற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்படுகிறது. அங்கு இடம்பெற்ற தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளார்கள்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிவகைகள் குறித்து மோமர் கடாஃபியின் ஆதரவாளர்கள் உலகின் பல பாகங்களிலும் உள்ள நாடுகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் தெரிவித்தார்.

மோதல்களில் லிபியா வெற்றி பெறுமென நேற்று கடாஃபி சூளுரைத்தார். தம் மீது தாக்குதல் நடத்துவோர், வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார்களென அவர் குறிப்பிட்டார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7091

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply

- பல நெருங்கிய கடாபியின் ஆதரவாளர்கள் அமெரிக்காவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.

- விமான எதிர்ப்பு தாக்குதல்களை லிபியா வெகுவாக குறைந்துள்ளது. நிலத்தால் தொடர்ந்தும் தாக்குதல்களை கடாபியின் படைகள் மேற்கொள்ளுகின்றன. எதிர்பார்த்த அளவுக்கு கிளர்ச்சியாளர்களால் முன்னேற முடியவில்லை.

- லிபியாவின் எல்லைகளான சூடான் மற்றும் நைஜர் ஊடாக பணத்திற்காக கடாபிக்கு ஆதரவாக சண்டைக்கு பலரும் வருவதாக கூறப்படுகின்றது.

http://www.cnn.com/2011/WORLD/africa/03/23/us.gadhafi.inner.circle/index.html?hpt=T1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவில் தொடரும் தாக்குதல்களால் பொதுமக்கள் பதற்றம் _

வீரகேசரி இணையம் 3/24/2011 4:51:51 PM Share

லிபியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் நேட்டோ படைகளால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

அங்கு திரிபோலி நகரில் இரவு முழுவதும் பாரிய சந்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

இதேவேளை கடாபி ஆதரவு படைகளுக்கும், எதிர்ப்பு போராளிகளுக்கும் இடையே உக்கிரமோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மிஸ்ரடா நகரை ஆக்கிரமித்திருந்த கடாபியின் ஆதரவு படையினர் புதன்கிழமை நேட்டோ படையினரின் தாக்குதலையடுத்து தமது நிலைகளிலிருந்து பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நேட்டோ படையினரின் தாக்குதல்களால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக லிபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இது ஒரு போலியான குற்றஞ்சாட்டு என லிபிய இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பான அதிகாரிகளில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

கடாபியின் தாங்கிகளைக் கட்டுப்படுத்துவதில் மேற்குலகக் கூட்டுப்படைகளுக்குக் தோல்வி இரவில் கிளர்ச்சியாளரை குறிவைக்கும் கடாபியின் படைகள்

Thursday, 24 March 2011 17:59 .ராய்ட்டர் செய்திச்சேவை:

மேற்கு நாடுகளின் யுத்த விமானங்கள் நேற்று வியாழக்கிழமை 6 ஆவது நாளாக லிபியா மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஆயினும் கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்கள் மீது கடாபியின் தாங்கிகள் ஷெல் வீச்சு நடத்துவதைக் கட்டுப்படுத்துவதில் மேற்குலகப் படைகள் தோல்விகண்டுள்ளன.

இருட்டு வேளையில் மிஸ்ராடா நகருக்குள் சென்றிருக்கும் கடாபியின் தாங்கிகள் அங்குள்ள பிரதான வைத்தியசாலைப் பகுதியில் ஷெல் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்றன. பகல் வேளைகளில் மேற்குலகப் படைகளின் விமானத்தாக்குதல்களினால் கடாபியின் படைகளின் துப்பாக்கிகளுக்கு ஓய்வுகொடுக்கப்பட்டிருந்தாலும் இரவு வேளைகளில் தாக்குதல் இடம்பெறுவதாக அங்குள்ள குடியிருப்பாளர்களும் கிளர்ச்சியாளர்களும் கூறியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை தலைநகர் திரிபோலியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அப்பகுதியிலிருந்து புகைமூட்டம் மேலெழுந்தது. அங்கு இராணுவத்தளமொன்று அமைந்துள்ளது.

மேற்குலக யுத்த விமானங்கள் அல்லது ஏவுகணைகளினால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் 18 இராணுவ வீரரின் சடலங்களை லிபிய அதிகாரிகள் திரிபோலி வைத்தியசாலைக்கு நிருபர்களைக் கூட்டிச்சென்று நேற்றுக் காண்பித்தன.

லிபியாவின் கரையோரப் பகுதிகளில் விமானப் பறப்புத் தடை வலயத்தை வெற்றிகரமாக இதுவரை 24 மணித்தியாலத்தில் 175 தடவைகள் கூட்டுப்படைகளின் விமானங்கள் லிபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ட்ரபார்க்கர் நீர்மூழ்கியிலிருந்து டோமாஹார்க் ஏவுகணைகளை நேற்று வியாழக்கிழமை செலுத்தியிருப்பதாக பிரிட்டன் தெரிவித்திருக்கிறது. மூன்று நாட்களில் லிபியாவின் பத்து கவச வாகனங்களை நாசமாக்கியிருப்பதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் ஜெராட் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு யார் தலைமை தாங்குவது என்பது தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதில் நேட்டோ தோல்வி கண்டுள்ளது. துருக்கியிடமிருந்து ஆட்சேபனைகள் எழுந்ததால் பேச்சுவார்த்தைகள் தோல்விகண்டுள்ளன. லிபியா மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கும் பங்களிப்பைக் கைவிடப்போவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதேவேளை, இதற்கு நேட்டோ தலைமைதாங்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. ஆயினும் இந்த விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பான சரியான கட்டமைப்புக் குறித்து தற்போதும் கலந்துரையாடப்படுகிறது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=9995:2011-03-24-12-29-56&catid=51:local&Itemid=85

லிபியா மீது தாக்குதல்: மக்களவையில் கண்டனம்

புதுதில்லி, மார்ச் 22: லிபியா மீது பன்னாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கு மக்களவையில் பல்வேறு கட்சிகளும் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தன. தாக்குதலைக் கண்டித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இந்தப் பிரச்னையை அவையில் எழுப்பினார். லிபியாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நாடாளுமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. மக்களவை கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் லிபியா மீதான தாக்குதலைக் கண்டித்தன. அதே நேரத்தில், அங்கு மக்களாட்சி ஏற்படுத்துவதற்கான ஆதரவையும் பல்வேறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இராக் போரின் போது கண்டனம் தெரிவிக்கப்பட்டதைப் போல இப்போதும் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் வாசுதேவ் ஆச்சார்யா வலியுறுத்தினார்.

கடாஃபியை பதவி நீக்கம் செய்யப் போகிறோம் என்று கூறி அங்குள்ள அப்பாவி மக்களை பன்னாட்டுப்படை கொன்று குவிக்கிறது. இன்னொரு இராக்கும், ஆப்கானிஸ்தானும் அங்கு உருவாக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தா கூறினார். லிபியா விவகாரத்தில் இந்திய அரசு எடுத்திருக்கும் நிலைக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். லிபியா மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா, "அடுத்த நாட்டின் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் எதிர்க்கிறோம்' என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையை வளர்ப்புப் பூனையைப் போல அமெரிக்கா கையாளுகிறது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர் ஷரிபுதீன் ஷரீக் குற்றம்சாட்டினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தாரா சிங் செüகான், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகியோரும் லிபியா மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பண்டோபாத்யாயா, "அமெரிக்காவுக்கு எதிரான உறுதியான நிலையை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்தார்.

அரபு நாடுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக முஸ்லிம் லீக் கட்சியின் முகமது பஷீர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தை மக்களவை தெரிவிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் நமோ நாகேஸ்வரராவ் வலியுறுத்தினார்.

உறுப்பினர்களின் கோரிக்கையைக் கேட்ட மக்களவையின் ஆளுங்கட்சித் தலைவர் பிரணாப் முகர்ஜி, லிபியா மீதான தாக்குதல் குறித்த எதிர்ப்பை இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது என்றார்.

லிபியாவில் நடப்பது அந்நாட்டின் உள்விவகாரம். அதில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இரண்டு மூன்று நாடுகள் முடிவு செய்து ஒரு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனையக்கூடாது. ஆட்சியை மாற்ற வேண்டுமா அல்லது அதே ஆட்சி தொடர வேண்டுமா என்பது அந்நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றார் அவர்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=394415&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%20%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Link to comment
Share on other sites

நிலமை கை மீறிவிட்டது போரை நிறுத்து சீனா ஆவேசம் !

லிபியாவில் இப்போது நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தி சமாதானப் பேச்சுக்களை ஆரம்பியுங்கள் என்று சீனா பலமாக அலறியுள்ளது. ஐ.நா தீர்மானம் லிபிய விமானங்கள் வானத்தில் பறப்பதை தடை செய்வதை மட்டுமே வலியுறுத்தியுள்ளது. ஆனால் மேலை நாடுகளின் படைகள் அதை பிழையாக கற்பிதம் பண்ணி தரை மீதும் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன. இது தவறான செயல் உடனடியாக இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென அலறியுள்ளது. மேலும் சீன வெளிநாட்டு அமைச்சர் யான் யூ கூறும்போது இந்த விவகாரம் மற்றய இடங்களுக்கும் பரவப்போகிறது என்று தாம் அச்சமடைவதாகவும் கூறினார். நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவர தாம் அடுத்த பக்கத்தால் பேசி வருவதாகவும், லிபியா இறைமை உள்ள நாடு அதன் மீது இத்தகைய தாக்குதலை நடாத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவிற்கு ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் உள்ளதால் சீனா அடுத்த கட்டங்களில் அதை பிரயோகிக்கலாம். ஆனால் சீனாவிற்கு ஒரு வாய்ப்பை கொடுக்காமல் இரகசியமாக மேலை நாடுகளின் படைகள் லிபிய தரையில் இறங்கிவிட்டன. சீனா இந்த அலையை இனி தடுக்க முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. இவருடைய அலறல் ஒரு புறம் கிடக்க லிபியாவில் நடைபெறும் போர் குறித்த சர்வதேச மாநாடு ஒன்றை பிரிட்டன் அடுத்த வாரம் நடாத்த இருக்கிறது. இரண்டாவது உலக யுத்தம் போல நிலமை கை மீறிப் போய்விட்டது.

http://www.alaikal.com/news/?p=62383

China hardens stance against Libyan air strikes

The Chinese government is stepping up its demands that the Western coalition halt air strikes on Libya. Beijing called for an immediate ceasefire on Thursday and warned an even larger humanitarian crisis is in the making.

The Chinese government stepped up its criticism on Thursday of US and European air strikes on Libya. "We believe that the objective of enforcing the U.N. Security Council resolution is to protect humanitarian (objectives) and not to create an even bigger humanitarian disaster," foreign ministry spokeswoman Jiang Yu said at a regular news briefing in Beijing.

Jiang's comments are just the latest in a series critical signals to come from Beijing over how the coalition is implementing United Nations resolution 1973 that authorised the creation of a no-fly zone over Libya and the bombing of ground targets. Although China abstained from the vote, Beijing has been very clear in its position that the coalition air attacks risk killing civilians and should be halted immediately.

Chinese trade with Libya

Libya, like other countries in Africa, is an increasingly important Chinese trading partner. Prior to the current unrest, there was an estimated 35,000 Chinese expatriates in the country who largely worked on mulit-billion dollar construction projects. These infrastructure deals point to an increasingly close Sino-Libyan cooperation with Chinese investment in the country totalling an estimated 10 billion dollars and bilateral trade last year nearing seven billion dollars.

For some perspective on Chinese policy in Libya, France24.com sat down with China-Africa relations scholar Deborah Brautigam of the American University in Washington, D.C. Professor Brautigam is the author of "The Dragon's Gift: The Real Story of China in Africa" and blogs on the issue at "China in Africa: The Real Story."

http://www.france24.com/en/20110324-china-libya-brautigam-un-airstrikes

Link to comment
Share on other sites

அடுத்த வாரம் நடாத்த இருக்கிறது. இரண்டாவது உலக யுத்தம் போல நிலமை கை மீறிப் போய்விட்டது.

http://www.alaikal.com/news/?p=62383

உண்மை உண்மை ஆனால் இந்த உலகயுத்ததில் 2 வது அணிக்கு தலமை தாங்குவது யார்?

:D :D :D :D :D

Link to comment
Share on other sites

- ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் நேட்டோ லிபியா மீதான "வான் பறப்பு தடை" உட்பட்ட நடவடிக்கைகளை பொறுப்பெக்கும்

- லிபியா தொடர்ந்தும் ஐ.நா.வின் மீது விதித்த கூற்றுக்களை மீறிவருகின்றது - ஐ.நா.

NATO Will Take Over Libya War ‘On The Fly’

Score this victory for President Obama: NATO is set to take over the war on Moammar Gadhafi. But nothing about the future command structure has been settled. The only thing certain is that dialing back the American commitment — while U.S. warplanes continue to attack Gadhafi’s ground forces — is going to be complicated.

As early as this weekend, a new “coalition command structure” can take charge of the war, Vice Adm. Bill Gortney, director of the Joint Staff, told reporters Thursday evening. “This is a complicated process, and to some degree it’s being done on the fly,” he said.

Now it’s time to take the car apart with the engine running. “To work that same command-and-control architecture with different nations in different locations that also still has the connectivity, the IT support, the doctrine worked out, that is still really, really hard work,” Gortney said.

The U.S., as expected, will keep its tankers flying for mid-air refueling, and will keep its spy planes in the mix for the long haul. And American fighters will continue make their attack runs for now. Ratcheting back the U.S. commitment to the no-fly zone and attacking Gadhafi’s ground forces will be “phased over time,” Gortney said, with no clarity on when it’ll be finished. “I would anticipate that we would continue to provide some of the interdiction strike packages as well,” Gortney added.

http://www.wired.com/dangerroom/2011/03/nato-will-take-over-libya-war-on-the-fly/

Link to comment
Share on other sites

உண்மை உண்மை ஆனால் இந்த உலகயுத்ததில் 2 வது அணிக்கு தலமை தாங்குவது யார்?

:D :D :D :D :D

news%5C2006%5C11%5Cimages%5CnewsSoniya_SL.jpg

Link to comment
Share on other sites

லிபிய தாக்குதல் நேட்டோவிற்குள் புதிய உடன்பாடு !

லிபியா மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு தலைமை தாங்க முடியாத அவலத்தில் தடுமாறிய நேட்டோ ஒருவாறாக நேற்றிரவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. துருக்கியின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு போன்ற நெருக்கடிகளுக்கு பின்னர் நேற்றிரவு ஓர் உடன்பாட்டை எட்டித் தொட்டுள்ளது.

இதன்படி ஐ.நாவால் விதிக்கப்பட்ட லிபியாவிற்கு எதிரான விமானப்பறப்பு தடை வலயத்தை நேட்டோ விமானப்படைகள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

1. ஐ.நாவினால் தீர்மானம் செய்யப்பட்ட விமானப்பறப்பு தடையை கண்காணித்து லிபிய விமானங்களை கட்டுப்படுத்துவது.

2. விமானங்கள் மூலம் தரைப்படைகள் மீதும், இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவது.

இந்த இரண்டு விவகாரங்களில் முதலாவதை நேட்டோ செய்யும், மற்றையதை பிரான்ஸ், இங்கிலாந்து தலைமையிலான கூட்டுப்படைகள் செய்யும். நேட்டோ படைகள் லிபியத் தரை மீது குண்டு வீச்சு நடாத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தச் சம்மதம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிபியா மீதான தாக்குதலுக்கு தான் தலைமைதாங்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கடி இரண்டு பெரிய அணிகளை களமிறக்கியுள்ளது.

இந்த நிலையில் கருத்துரைத்த ஐ.நா செயலர் பான் கீ மூன் ஐ.நா சபையால் விதிக்கப்பட்ட தடைகள் எதையும் கடாபி மதித்து நடக்கவில்லை என்று தெரிவித்தார். ஐ.நாவின் 1970 – 1973 ம் ஆண்டு விசேட சட்டவிதிகளை கடாபி மீறிவிட்டார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே ஐ.நாவின் கடமைகளை நேட்டோ நிறைவேற்றுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க படைத்துறை வைஸ் அட்மிரல் பில் கோற்றெம்ரி கருத்துரைக்கையில் நேட்டோவின் கூட்டத்தொடர் கடும் வலியுடனேயே ஒரு முடிவைத் தொட்டது என்றார். அதேவேளை கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் அகமட் டவற்றோ கூல் பிரச்சனை சுமுகமாக முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தனிப்பட்ட நாடுகளை குற்றம் சுமத்தி பகையாளி ஆக்கும் கடாபியின் உத்தியை முறியடிக்கவும் நேட்டோ களமிறங்க வேண்டியிருக்கிறது. தாக்குதல் பொதுமைப்படுத்தப்பட இது அவசியமாகும். ஆகவே நேட்டோ களமிறங்குவது பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். இந்த விவகாரத்தில் தலையிட்ட நேட்டோ இனி இதே பாணியில் மற்றய இடங்களிலும் தலையிடும் என்பது கவனிக்கத்தக்கது.

சேர்பிய முன்னாள் அதிபர் சலபெடான் மிலோசெவிச்சிற்கு எதிராக மூன்று மாதங்கள் நேட்டோ குண்டு வீசியும் எதுவும் நடக்கவில்லை. ஆகவே தரைப்படையை இறக்குவது அவசியம் என்ற கருத்துக்கள் மேலோங்கிய நிலையில் நேட்டோவின் தற்போதய முடிவு பங்கருக்குள் கிடக்கும் கடாபிக்கு விமான காற்றாடிகளால் சாமரம் வீசின கதையாகவே உள்ளது.

http://www.alaikal.com/news/?p=62424

Link to comment
Share on other sites

நேட்டோ படைகளை வரவேற்று மாபெரும் வீதித் தொழுகை

லிபியாவின் சர்வாதிகாரி கடாபிக்கு எதிரான நடவடிக்கைக்கு நேட்டோ படைகள் பொறுப்பேற்றது லிபியாவில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெள்ளி நடைபெற்ற விசேட தொழுகையில் பங்கேற்ற மக்கள் வீதிக்கு வந்து வீதியில் மண்டியிட்டு வணங்கி தமது மகத்தான நன்றியை தெரிவித்தனர். நேட்டோவில் உள்ள 28 நாடுகள் இணைந்து தமக்காக களமிறங்கியிருப்பது தமக்குக் கிடைத்த மகத்தான வெற்றியென்று அல்லாவிற்கு நன்றியும் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் விழுந்து வணங்கியது கண்கொள்ளாக் காட்சியாகவும் உணர்வு பூர்வமான காட்சியாகவும் இருந்தது.

http://www.alaikal.com/news/?p=62490

Libyan rebels take Ajdabiya

- முக்கிய நகரமான அஜ்டாபியாவை கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கைப்பற்றினர்.

- தாம் முன்பு இழந்த பிரேக்கா நகர் நோக்கி அவர்கள் நகர்வு

The key eastern city, previously under government control, has fallen into opposition hands.

Libyan opposition rebels have taken the strategic eastern city of Ajdabiya from government control, Al Jazeera's correspondent there reported. "There is no doubt about it, you can probably hear some of the celebrations behind me, Ajdabiya is in opposition hands," Al Jazeera's James Bays said from the city on Saturday.

"Gaddafi forces have been controlling the ring road that goes around Ajdabiya ... that has been the situation for six days, but they have now been cleared from that position." "The opposition forces tell me their may be some pro-Gaddafi forces hiding, snipers possibly on buildings, they are telling us to take care," Bays said, but he added that Ajdabiya was "firmly back under the control of opposition fighters".

Rebel fighters were now on their way to the key oil port town of Brega, Bays said.

http://english.aljazeera.net/news/africa/2011/03/201132681812362552.html

முக்கிய நகரமான அஜ்டாபியாவை கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கைப்பற்றினர்:

பெங்காஸியில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் கடாபி ஆதரவுப் படைகளுடன் போராளிகள் கடும் மோதல்களில் குதித்துள்ளனர். கிழக்குப்புற நகரமொன்றில் நிலை கொண்டிருந்த கடாபியின் படைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர் என்று அல் ஜஸீரா தெரிவிக்கிறது. கடாபியின் படைகள் மக்களுக்குள் கவச வாகனங்களை நிறுத்தி ஆட்டிலறி தாக்குதல் நடாத்தி வருவதால் போராளிகள் முன்னேறுவது தாமதமாகி வருகிறது.

Link to comment
Share on other sites

கடாபிக்கு எதிராக கட்டார் விமானங்கள் களத்தில்

முதல் தடவையாக அரபுலீக்கில் உள்ள 22 அங்கத்துவ நாடுகளில் ஒன்றான கட்டாரில் இருந்து யுத்த விமானங்கள் கடாபிக்கு எதிரான தாக்குதல்களில் குதித்தன. பிரான்சிய குண்டு வீச்சு விமானங்களுடன் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்தன. ஐ.நாவின் விமானத்தடை பிரேரணைக்கு ஆதரவாக கட்டாரில் இருந்து 12 யுத்த விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அரபுலீக்கில் இருந்து தயக்கமின்றி தமது பணிக்கு ஆதரவு கொடுத்த கட்டாரை அமெரிக்கா மகிழ்வுடன் வரவேற்றது. அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் கடாபி ஆதரவுப் படைகளுக்கு எதிராக தாம் களமிறங்குவதாகவும் தெரிவித்துள்ளது கட்டார்.

http://www.alaikal.com/news/?p=62498

Quebec general to head NATO Libyan mission

veteran officer; A 'yet to be fully defined' operation

கனேடிய ஜெனரல் நேட்டோ படைகளை நிர்வகிப்பார். அமெரிக்க படையினர் பொதுவாக வேற்று நாட்டவருக்கு அவரின் கட்டளைகளுக்கு இணங்க நடப்பதை ஏற்பவர்கள் அல்ல.

http://www.montrealgazette.com/news/Quebec+general+head+NATO+Libyan+mission/4507200/story.html

நோட்டோ படைகள் மீது ஜேர்மனி பாய்ச்சல்

லிபியா மீதான நடவடிக்கையில் நோட்டோ படைகள் இரட்டை நிலையை கடைபிடிப்பதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது.

லிபியா மீது முழுத்தடை விதிக்காமல் அந்த நாட்டில் இருந்து நோட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கிக் கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில் அந்த நாட்டில் குண்டுகளை வீசிக் கொண்டிருப்பது என்ன நியாயம் என ஜேர்மனி கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜேர்மனி ஈடுபடவில்லை. இதனால் ஐரோப்பிய கூட்டாளிகளின் விமர்சனத்திற்கு ஜேர்மனி ஆளாகியுள்ளது. இந்த நிலையில் லிபியா மீதான முழுத்தடையை பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் கடைபிடிக்கவில்லை. குண்டுகளை வீசும் அந்த நாடுகள் லிபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து வருகிறது என ஜேர்மனி மேம்பாட்டுத் துறை அமைச்சர் திர்க் நேபல் கூறியுள்ளார்.

http://panipulam.net/?p=11128

லிபியாவில் எண்ணெய் இல்லாமல் காய்கறி இருந்திருந்தால்

Link to comment
Share on other sites

கடாபியின் படைகள் பாலியல் பலாத்காரத்தில் குதித்தன !

கடாபியின் படையணியை சேர்ந்த 15 இராணுவ சிப்பாய்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்மணி ஒருவர் இன்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

லிபிய தலைநகர் திரிப்போலியில் உள்ள கோட்டல் ரியோஸ்க்கில் த நியூயோர்க் ரைம்ஸ், ஸ்கை நியூஸ் நிருபர்களை சந்தித்து தனக்கு நேர்ந்த அவலத்தை கண்ணீருடன் தெரிவித்தார்.

படையினர் தன்னை பலமாக தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். நாம் எல்லோரும் லிபிய மக்கள் என்று கூறுகிறார் கடாபி. ஆனால் அவருடைய படைகள் மக்களுக்கு செய்யும் அநீதியைப் பாருங்கள் என்று காயப்பட்ட தேகத்தையும் அடையாளங்;களையும் ஊடகங்களுக்கு காட்டினார். பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தன்மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார்கள். இந்த நிகழ்வைப் பார்த்த கடாபியின் படைகள் நிருபர்களை தாக்கினார்கள். சி.என்.என் கமேராவை உடைத்தார்கள். பின் அந்தப் பெண்மணியை கதறக்கதற இழுத்துச் சென்றார்கள்.

அதேவேளை கடாபியின் அதிகாரி ஒருவர் கூறும்போது அவள் போதையில் இருந்தாள் என்றும், மூளை பிழைத்த ஒருத்தி என்றும் தெரிவித்தார். பெங்காஸியில் இருந்து வந்தவர் என்றும் இரண்டு தினங்கள் மறித்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=62614

Libyan Woman Struggles to Tell Media of Her Rape - NY Times

A Libyan woman burst into the hotel housing the foreign press in Tripoli on Saturday morning in an attempt to tell journalists that she had been raped and beaten by members of Col. Muammar el-Qaddafi’s militia. After struggling for nearly an hour to resist removal by Colonel Qaddafi’s security forces, she was dragged away from the hotel screaming.

“They say that we are all Libyans and we are one people,” said the woman, who gave her name as Eman al-Obeidy, barging in during breakfast at the hotel dining room. “But look at what the Qaddafi men did to me.” She displayed a broad bruise on her face, a large scar on her upper thigh, several narrow and deep scratch marks lower on her leg, and marks that seemed to come from binding around her hands and feet.

http://www.nytimes.com/2011/03/27/world/middleeast/27tripoli.html?_r=1

Link to comment
Share on other sites

நேற்று முக்கிய நகரமான அஜ்டாபியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் பெங்காஸியில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் கடாபி ஆதரவுப் படைகளுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று இன்னுமொரு முக்கிய நகரான பிரேகா நகரை கைப்பற்றியுள்ளனர்.

Libyan rebels reclaim Brega: Updated 52 minutes ago

Earlier, rebels moved into the key eastern town of Ajdabiya. Rebels battling Moamar Gaddafi's regime say they have retaken the eastern town of Brega just hours after recapturing the strategic city of Ajdabiya in eastern Libya. "We are in the centre of Brega," 80 kilometres west of Ajdabiya, rebel fighter Abdelsalam al-Maadani said by telephone.

On March 13 the rebels abandoned Brega under heavy shelling from advancing government forces, and Libyan state television later that day declared the oil town "purged of the armed gangs

http://www.abc.net.au/news/stories/2011/03/27/3174745.htm?section=world

Link to comment
Share on other sites

'அடுத்த கட்டத்துக்கு தயார்'

கர்ணல் கடாபியின் இராணுவ வல்லமை அடுத்த சில தினங்களில் அல்லது சில வாரங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் அதற்கு மாதங்கள் தேவைப்படாது என்று பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலன் ஜூப்பே கூறியுள்ளார். லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களின் வேகத்தை நியாயப்படுத்திய அவர் கடாபியின் படைகள் ஒரு வாரத்துக்குள் அழிக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் தலைமையில் செயற்படும் சர்வதேசப் படைகள் வியாழக்கிழமை கூடுதலான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதேவேளை, லிபியாவின் எதிரணியுடனான தொடர்புகளை தீவிரப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், கர்ணல் கடாபியின் எதிர்ப்பாளர்களை அரசியல் மாற்றமொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பெங்காசியில் இயங்கும் இடைக்கால தேசிய சபையுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் வில்லியம் ஹேக், அந்த சபையின் விசேட பிரதிநிதி மொஹமட் ஜாப்ரீல் லண்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

லிபியா தொடர்பான சர்வதேச மாநாடொன்றை பிரிட்டிஷ் அரசு அடுத்த செவ்வாய்க் கிழமை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110324_libya.shtml

Link to comment
Share on other sites

- பெரிய எதிர்ப்புக்கள் இன்றி பிரேக்கா (Brega) நகர் போராளிகள் வசம் வீழ்ந்தது.

- அடுத்து அவர்கள் ராஸ்லநோவ் (Ras Lanof) நகரை நோக்கி அவர்கள் நகரலாம்.

- பிரேக்கா மற்றும் ராஸ்லநோவ் இரண்டும் லிபியாவின் கூடுதலான மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நகரங்கள்

Libyan rebels take key oil town in westward pus

Libyan rebels took back a key oil town and pushed westward Sunday toward the capital, seizing momentum from the international airstrikes that tipped the balance away from Moammar Gadhafi’s military.

Brega, a main oil export terminal in eastern Libya, fell after a skirmish late Saturday and rebel forces moved swiftly west, seizing the tiny desert town of Al-Egila — a collection of houses and a gas station — on their way to the massive oil refining complex of Ras Lanouf.

“There was no resistance. Gadhafi’s forces just melted away,” said Suleiman Ibrahim, a 31-year-old volunteer, sitting in the back of a pickup truck. “This couldn’t have happened without NATO. They gave us big support.” He said that rebels had already reached Ras Lanouf.

http://www.thestar.com/news/world/article/962399--libyan-rebels-take-key-oil-town-in-westward-push?bn=1

Link to comment
Share on other sites

லிபியா தொடர்பான லண்டன் மாநாடு: 35 நாடுகள் பங்கேற்கும்

லிபியாவில் அதிபர் கடாபியை ஒடுக்க வியூகம் மேற்கொள்வது குறித்து 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு நாளை (29-ம் தேதி) லண்டனில் துவங்குகிறது.

இதில் கூட்டு ராணுவப்படைகள் மூலமே கடாபியை ஒழித்துக் கட்ட முடியும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் ‌கருத்து தெரிவித்துள்ளது. லிபியாவில் அதிபர் கடாபி‌ பதவி விலக்கோரி அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஒருபிரிவாக செயல்பட்டு போராட்டக்காரர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் சர்வேசத அளவில் பிரச்னையை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸிலும் எதிரொலித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அதிபர் ஒபாமா ‌வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலை.யில் இன்று லிபியா விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார் ஒபாமா. இந்த பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தலைமையில் லண்டனில் நாளை (29-ம் தேதி) 35நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு நடக்கிறது.இதில் பன்னாட்டு கூட்டு ராணுவப்படைகளை லிபியாவில் குவித்து அதிபர் கடாபியை பணிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=214119

விமான உதவிகளை நேட்டோ நாடுகள் வழங்க போராளிகள் கடாபியின் சொந்த நகரம் வரை முன்னேறியுள்ளனர்.

Rebels push towards Gaddafi stronghold

Bin Jawad is the latest town to fall as Libyan rebels' rapid advance west takes them closer to Gaddafi-held Sirte.

ibyan rebels are moving westwards towards a possible showdown with government forces loyal to the country's embattled leader, Muammar Gaddafi.

Opposition forces backed by coalition air strikes have already seized control of the key towns of Bin Jawad, Ras Lanuf, Uqayla, Brega and Ajdabiya in a rapid advance along the coastline.Meanwhile, the next town in the rebels' path, Gaddafi's hometown of Sirte, was reported to be under attack by coalition warplanes for the first time late on Sunday, according to Libyan state television.

Coalition air strikes against targets in Tripoli also resumed on Sunday night with explosions heard in the Libyan capital.

http://english.aljazeera.net/news/africa/2011/03/201132681812362552.html

Link to comment
Share on other sites

கடாபியின் சொந்த நகரம் Sirte வீழ்ந்தது Libyan rebels claim seizing Sirte

Rebel spokesman says hometown of Muammar Gaddafi has fallen into their hands as they push westwards.

Libyan rebels are claiming to have captured the town of Sirte, the home of embattled Libyan leader, Muammar Gaddafi.

Shamsi Abdul Molah, a spokesman for the opposition's National Council, told Al Jazeera that opposition forces had moved into the city at approximately 11.30pm last night (local time).

"They found it an unarmed city. They had no problem getting in there, they did not encounter any resistance," reported Sue Turton, Al Jazeera's correspondent in Benghazi. Celebratory gunfire was head in Benghazi, the opposition's stronghold in the east of the country, as news filtered in of the taking of Gaddafi's hometown.

http://english.aljazeera.net/news/africa/2011/03/201132681812362552.html

லிபியாவில் 5 நகரங்களை கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள்

லிபியாவில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அஜ்டாபியா, பிரேகா, ராஸ் லனூப், உகைலா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிபர் கடாஃபியின் படைகள் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த கடாஃபியின் எதிர்ப்பாளர்கள், துப்பாக்கியால் வானத்தை சுட்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடினர்.

லிபிய ராணுவத்தின் மூத்த தளபதி ஜெனரல் பில்காஸிம் உள்பட ஏராளமான ராணுவ வீரர்களை, கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அல்-ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அடுத்ததாக கடாஃபியின் சொந்த ஊரான ஷிர்தேவுக்கு அருகில் உள்ள அல்-பைஷர் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க கூட்டுப் படையினரின் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுக்க சில நகரங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிஸýராட்டா நகரில் சந்தேகப்படும் நபர்களை கடாஃபி படையினர் சுட்டுக் கொல்வதாக உள்ளூர்வாசிகளை மேற்கோள் காட்டி அல்-ஜஸீரா செய்தி வெளியிட்டது. உயரமான கட்டடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள், சாலைகளில் செல்லும் மக்களை சுட்டு வீழ்த்துவதாக அல்-ஜஸீரா ஒளிபரப்பில் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கடாஃபி படைகளுக்கு பின்னடைவு: லிபிய ராணுவ முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் லிபிய ராணுவத்தின் 5 போர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் முழுவதும் சேதமடைந்தன. பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 ராணுவ டாங்குகள் உடைத்து

நொறுக்கப்பட்டன.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=396930&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவில் இரு நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம்!

Posted by uknews On March 28th, 2011 at 4:18 am /

லிபியாவில், பிரான்ஸ் படைகளின் தாக்குதலால், கடாபி ஆதரவு ராணுவ ஐந்து போர் விமானங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் வீழ்த்தப்பட்டன. இதன் மூலம், போராட்டக்காரர்கள் இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

லிபியாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் கடாபியை பதவி விலகும்படி கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது லிபிய ராணுவம், விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதால், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிபர் கடாபியை பதவி விலகும் படி வற்புறுத்தின. கடாபி பதவி விலக மறுத்ததால், ஐ.நா.,வின் ஒப்புதலுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் படைகள் லிபியா மீது தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரான்ஸ் நாட்டின் 20 விமானங்கள் லிபியாவின் பல்வேறு இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், கடாபி ஆதரவு படைகளின் ஐந்து விமானங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் வீழ்த்தப்பட்டன. இதனால், கடாபி படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடாபி எதிர்ப்பாளர்கள் பிரிகா மற்றும் உகாய்லா நகரை கைப்பற்றியுள்ளனர். மிஸ்ருடா நகரில் கடாபி ஆதரவு படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அஜிதாபியா – சிர்டி ஆகிய நகரங்களுக்கிடையே வெளிநாட்டு படைகள், லிபிய ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றன.

saritham.com

Link to comment
Share on other sites

பின்னடைவுகளைச் சந்தித்துவரும் அதிபர் கடாபிக்கு மகிந்தர் உதவ முன்வரவேண்டும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியின் சொந்த ஊரில் கடும் மோதல் _

வீரகேசரி இணையம் 3/29/2011 2:48:04 PM

லிபியத் தலைவர் கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டில், கடாபி இராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் சிர்ட் நகரம் விழுந்து விடுமானால் கடாபியின் கதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் கடாபியிடம் இருந்து கைப்பற்றியிருந்த நகரங்களையெல்லாம் கடாபி கைப்பற்றினார். தற்போது நேட்டோ உதவியுடன் அந்நகரங்களை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர் எதிர்ப்பாளர்கள்.

அந்த வரிசையில், தற்போதிருப்பது கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரம். இதில் நேற்று இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் அந்நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் சிர்ட்டில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்நகரம் அரசுத் தரப்பிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும், சிர்ட் நகரம் எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்து விட்டது என்ற வதந்தி பரவியதையடுத்து பெங்காசியில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மிஸ்ரட்டா நகரிலும் இரு தரப்புக்கும் இடையில் நேற்று கடும் மோதல் நடந்தது. தலைநகர் திரிபோலியில் நேற்று பலமுறை குண்டு வீச்சு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிரான்சின் 20 ஜெட் விமானங்கள் கடாபியின் ஐந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இரு எம்.ஐ.-35 ரக ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றையும் பிரிட்டன் போர் விமானங்கள் மூன்று ஆயுத வாகனங்களையும் சுட்டு வீழ்த்தின. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபிக்கு ஆதரவாக அவருடன் இருப்பவர்கள் அவரைக் கைவிட்டு வெளியேறும் மனோநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தின்படி லிபியா மீதான இராணுவ நடவடிக்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நேற்று முன்தினம் முதல் நேட்டோ ஏற்றுக் கொண்டது. அதன்பின் தான் எதிர்ப்புப் படைகள் முழு வேகத்துடன் தலைநகர் திரிபோலியை நோக்கி புயலாக வீசத்தொடங்கியிருக்கின்றன.

சிர்ட் நகரம் கடாபியின் கையை விட்டுப் போய்விட்டால் எதிர்ப்புப் படைகள் தடையின்றி திரிபோலியை முற்றுகையிட முடியும். அதுவே கடாபியின் இறுதிக் கட்டப் போராக ஆகிவிடும் என்பதால் சிர்ட் நகரில் நடந்து வரும் சண்டையை உலகம் உற்றுக் கவனித்து வருகிறது. _

Link to comment
Share on other sites

லிபியா தொடர்பான லண்டன் மாநாடு: 35 நாடுகள் பங்கேற்கும்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=214119

லிபிய போராளிகள் ஆயுதங்களை தொடர்ந்தும் வைத்திருக்கலாம் – பிரான்ஸ்

இன்று இங்கிலாந்தில் நடைபெற்ற லிபியாவின் எதிர்காலம் குறித்த மாநாடு முதல் கட்டமாக முடிவடைந்திருக்கிறது. இதன் அடுத்த கட்டம் கட்டாரிலும் பின் இத்தாலியிலும் நடாத்தப்படும் என்று முடிவு காணப்பட்டுள்ளது.

இன்றைய கூட்ட முடிவில் பிரான்ஸ் ஒரு யோசனையை முன் வைத்திருக்கிறது. இதன்படி லிபியா போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை அதை அவர்கள் பாதுகாப்பிற்காக வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது இன்னமும் பூரணமாக முடிவு செய்யப்படவில்லை.

ஆனால் இக்கருத்தைக் கூறும்போது தாம் ஐ.நாவின் 1973ம் ஆண்டு பிரேரணைக்குள் நுழையவில்லை என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 20 நாடுகள் தொழிற்பட்டு, லிபியாவில் அமைதியை ஏற்படுத்த பாடுபடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. லிபியா மீதான தாக்குதல்களை பிரான்சே முதல் முதல் நடாத்தியதால் அதனுடைய குரலுக்கு கூடுதல் மதிப்பு நிலவுகிறது. கடாபி வெளியேறுவது முக்கியமான விடயமல்ல, மக்கள் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வழியைக் காண்பதே முக்கியமானது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=63169

Link to comment
Share on other sites

- பின்வாங்கும் போராளிகள்

- மீண்டும் பிரேக்கா நகரை கைப்பற்றிய கடாபி படைகள்

- போராளிகளுக்கு ஆயுதம் வழங்க மேற்குலகம் விருப்பம்

- கடாபிக்கு ஆதரவான தூதுவராலய பணிப்பாளர்களை நாடுகடத்தும் பிரித்தானியா

-UK expels Libyan diplomats in protest : Britain gives marching orders to five Libyan diplomats to protest government actions citing threat to national security.

http://english.aljazeera.net/news/africa/2011/03/2011330151017941970.html

- Rebels in Libya stage 'tactical withdrawal' amid assault, they say

Opposition forces have lost Bin Jawad, the key oil town of Ras Lanuf and are now backed up to the al-Brega area, said Bani. Ajdabiya, which is east of al-Brega, will be prepared as a "defense point" if the withdrawal continues further east.

http://www.cnn.com/2011/WORLD/africa/03/30/libya.war/index.html?hpt=T1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.