Jump to content

என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!!


Recommended Posts

சகி அப்ப சரி நான் இனிம கதைக்கேல்ல :lol: (நீங்கள் என்னோட கதைக்கிறீங்கிளா அல்லது பாம்போடயும் கருடனோடயும் கதைக்கிறீங்களோ)

உங்களை சொல்லல நண்பி...நான் அவையை சொன்னன்...அவை இருக்கிறது..மத்தவயோட ஆதரவில..இதுக்குள்ள பெரீய கதை வேற..அதுதான்.. :evil:

அத்தோட நான் அவையோட எல்லாம் கதைக்கல..மனிசரோடயே கதைக்க கஷ்டமா இருக்கு..எப்பிடி சினேகிநி அவையளோட எல்லாம்..அவை பெரியாக்கள் :roll: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

சகி நீங்கள் சொல்றது சரிதான்.மனிசரோட கதைக்கவே பயமாத்தானிருக்கு.

நாரதர் உங்கட மந்திரக்கோலை வெளியில எடுக்கவே வேண்டாம்.நான் குழப்படியில்லை.வேணுமெண்டால் அம்மாட்ட கே;ட்டுப்பாருங்கோ.

Link to comment
Share on other sites

சகி நீங்கள் சொல்றது சரிதான்.மனிசரோட கதைக்கவே பயமாத்தானிருக்கு.

நாரதர் உங்கட மந்திரக்கோலை வெளியில எடுக்கவே வேண்டாம்.நான் குழப்படியில்லை.வேணுமெண்டால் அம்மாட்ட கே;ட்டுப்பாருங்கோ.

ஏன் மனிசரோட கதைக்க பயமா இருக்கு?

ஓம் ஓம் தெரியும் நீங்க அச்சாப் பிள்ளையெண்டு.

கையில என்ன ஒண்டும் இல்லயோ எண்டு கேட்டீங்க அதுதான் சொன்னன்.

இளம் கன்று பயமறியாது எண்டுவினம்,ஏன் உங்களுக்கு அப்ப வயசு போய்ட்டுதோ? :lol:

Link to comment
Share on other sites

ஓம் நாரதர் 1907 ல பிறந்தநானாக்கும்:lol:

கதயப் பாத்தா என்ர பாட்டியின்ட வயசப் போலதான் இருக்கு :lol:

Link to comment
Share on other sites

நாந்தான் ஓமெண்டு சொன்னானெல்லோ பேராண்டி..என்ன வழவழத்துக்கொண்டு பாட்டிக்கு வெத்தில பாக்கு இடிச்சுக் கொண்டு வந்து தராம.

Link to comment
Share on other sites

நாந்தான் ஓமெண்டு சொன்னானெல்லோ பேராண்டி..என்ன வழவழத்துக்கொண்டு பாட்டிக்கு வெத்தில பாக்கு இடிச்சுக் கொண்டு வந்து தராம.

என்னண இந்த வயசிலேயும் இந்த வெத்திலை பாக்கை விடேல்லயே,என்ன புகயிலையும் வச்சோ இடிக்கிறது?

Link to comment
Share on other sites

ஓம் மோன புகையிலையோட கொஞ்சம் சுண்ணாம்பும் போட்டு இடி ராசா. :lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம் கனடா போயும் பாட்டி வெத்திலய விடல...திருந்த மாட்டாங்கப்பா...சங்கானச் சந்தைக்கு தான் நாரதர் அண்ணா போகனும் வெத்தில வாங்க...

Link to comment
Share on other sites

ஆ என்ன மோனே சுண்டல் வித்த காசில பாட்டிக்கு மூக்குப்பொடி வாங்கியந்தியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதயப் பாத்தா என்ர பாட்டியின்ட வயசப் போலதான் இருக்கு :lol:

கதையப் பார்த்தால் (லொள்ளுப்) பார்ட்டி போலத்தான் கிடக்குது :wink: :lol:

Link to comment
Share on other sites

ஹாய் தூயவன் அண்ணா ஏன் உங்கட வாய் உப்பிடி இழுத்துக்கொண்டு போய் நிக்குது?

Link to comment
Share on other sites

அது சரி சினேகிதி ஏன் அப்படி நாஸரி மெயில் உங்க பிரண்டுக்கு அனுப்பினீங்க :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்ர ஐயோயோயோயோயோயோ மதன யு ரு

இல்லயே மதன் ஒருவர்தானே :roll: :roll:

சிநேகிதி என்ன குழப்பமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சாளா :oops: :oops:

ஓய் 10 :evil: கத்தியை தீட்டும் ராசா

:wink: :wink: :wink: :wink:

ஏன் இங்க மச்சாû எண்டு சொன்னால் கெட்டவார்த்தையா? சொல்லவேயில்ல sinnappu?

Link to comment
Share on other sites

rotfl.gifrotfl.gifrotfl.gifrotfl.gifrotfl.gif

:lol::lol: எண்டாலும் மு.அங்கிள் உங்கள் வயசுக்கு இப்பிடி உருண்டு உருண்டு சிரிக்கிறது கொஞ்சம் கூடிற்று..கண்ணாடி குத்தப்போகுது... :roll: :wink: :P

Link to comment
Share on other sites

சா,, முகத்தார் பேத்திமார் அப்ப அப்ப கோவமா திட்டினாலும் தாத்தாவில ஒரு பாசம் தான் கண்டியளோ... :evil: :twisted: :evil:

Link to comment
Share on other sites

சா,, முகத்தார் பேத்திமார் அப்ப அப்ப கோவமா  திட்டினாலும் தாத்தாவில ஒரு பாசம் தான் கண்டியளோ...  :evil:  :twisted:  :evil:

என்ன டண் அண்ணா...அள்ளி வைக்கிறப்போல இருக்கே :roll: :evil:

Link to comment
Share on other sites

என்ன டண் அண்ணா...அள்ளி வைக்கிறப்போல இருக்கே :roll: :evil:

பிள்ளை டண் என்னத்துக்கு வாறார் எண்டு எனக்கு விளங்குது எதுக்கும் நீங்களும் ஸ்ரெடியா இருங்கோ...............அதுதாங்க எங்கடை ஓற்றுமையை குரைக்கிறத்துக்கு.......சா.......குல

Link to comment
Share on other sites

பிள்ளை டண் என்னத்துக்கு வாறார் எண்டு எனக்கு விளங்குது எதுக்கும் நீங்களும் ஸ்ரெடியா இருங்கோ...............அதுதாங்க எங்கடை ஓற்றுமையை குரைக்கிறத்துக்கு.......சா.......குல

Link to comment
Share on other sites

பெப்ஸி இப்ப சொல்லிட்டனம் எல்லோ இனிட தெரியும் தானே.பின்ன நாங்க புடுங்குப்பட்டாலும் முகம்ஸை விட்டுக்கொடுப்பமோ அவற்ற கண்ணுக்கு என்னவும் ஆனா பிறகு கடவுளே..

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.