Jump to content

ஜப்பானில் அணுக்கசிவு


Recommended Posts

செர்நோபலின் அளவுக்கு கதிர்வீச்சு அபாயம் உயர்த்தப்பட்டுள்ளது ?

Japan 'raises nuclear alert to highest level'

Nuclear watchdog will escalate severity of crisis at the Daiichi plant to maximum level, equal to Chernobyl disaster. News reports say Japan has decided to raise the severity level of the crisis at its stricken nuclear power plant to 7 - the highest level and equal to the 1986 disaster at Chernobyl in the former Soviet Union.

Quoting sources at Japan's Nuclear and Industrial Safety Agency, Japan's nuclear safety watchdog, Kyodo News agency and public broadcaster NHK both said on Tuesday that NISA would raise the severity level of the nuclear radiation disaster at the Fukushima Daiichi plant to 7 from the current 5. Minoru Oogoda, a NISA spokesman, declined to confirm the reports.

http://english.aljazeera.net/news/asia-pacific/2011/04/2011411233913766598.html

http://www.youtube.com/watch?v=wYSvEXXttsA&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் அனுக்கசிவால் இலங்கையிலிருந்து வரும் கடலுணவுகளும் ஆபத்தானவையா :unsure:

Link to comment
Share on other sites

ஜப்பான் அனுக்கசிவால் இலங்கையிலிருந்து வரும் கடலுணவுகளும் ஆபத்தானவையா :unsure:

முடிந்தால் பாவனையை குறைப்பது நல்லது என எண்ணுகிறேன்.

இலங்கை மக்களின் வாழ்வியல் அதன் பொருளாதாரம் என்பன மீன்பிடி துறையில் பெரிதும் தங்கியுள்ள காரணத்தால், உண்மையில் பாதிப்பு இருந்தாலும் அரசு அதை மறைக்க முயலலாம்.

தகரத்தில் அடைத்த மீன்வகைகளை வாங்கி இப்பொழுதே சேமித்தும் வைக்கலாம்.

Link to comment
Share on other sites

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/04/21/mother-milk-radioactive-elements-japan-aid0128.html

Link to comment
Share on other sites

தகரத்தில் அடைத்த மீன்கள் மீது கதிர்வீச்சு சோதனை

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் தொடர்ச்சியாக கதிர்வீச்சு  சோதனைக்கு உட்படுத்தப்படும் என இலங்கை அணுசக்தி அதிகார சபை இன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அதிகமாக கொரியா, சீனா, சிலி, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஜப்பானின் புகுசிமா அணு உலை பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டதையடுத்து கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளான நீர் பசுபிக் சமுத்திரத்தில் விடப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/20112-2011-04-22-14-36-58.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.