Jump to content

காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்


Recommended Posts

ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..

யாருடைய வருமானம்?

தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

கடந்த மூன்றரைவருட காலத்தில் நீங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தீர்கள் உங்கள் போராட்டம்பற்றி அத்தனை நாடுகளுக்கும் போராட்டத்தின் நியாயத்தன்மையை பரப்புரைசெய்யவே பேச்சுவார்த்தை என்று பலநாடுகளுக்கும் சென்றதாக அன்ரன் பாலசிங்கம் மாவீரர்தின விரிவாக்க ஊரையில் குறிப்பிட்டிருந்தார்..

அப்படிச் சென்ற எத்தனை நாடுகள் உங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன?

எத்தனை நாடுகள் உதவிக்கரம் தந்துள்ளன
?

அவர்கள் உதவி செய்ய கேட்க்க இல்லை இந்தியா மாதிரி

உபத்திரம் தாரமல் இருந்த போதும் எண்டு தான் சொன்னவர்கள்

இந்தியா மாதிரியா? ஊர் எல்லாம் கடன் இதுக்குள்ள இலங்கைக்கு நீண்ட கால கடன் அடிபடியில ராணுவ உதவி

வடிவேலும் விவேக்கும் சினிமா வசனம் பேசினா மாதிரி

சின்ன பிள்ளையாட்டம் :P :?: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

இரண்டு மில்லியன் இலங்கைத்தமிழ் பிரதிநிதிகளா..

உங்களுக்கு உங்களது போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதாவது நினைவிருக்கின்றதா..

உங்களது இணையத்தளங்களில் அதற்கான தரவுகள் இருக்கின்றன..

காரணிகளில் முக்கியமாகக்கூறப்பட்ட தரப்படுத்தல்.. சிங்கள பாஷைத்திணிப்பு ஆகியவற்றில்

உங்ஙளது போராட்டமுறையால் அழிவுற்ற கல்வி முறையினால் தமிழரின் கல்வி கீழ்மட்டத்திற்குச்சென்றதைய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியவற்றிலிருந்து தமிழீழத்தைப் பற்றியும், தமிழர் போராட்டத்தைப் பற்றியும் உங்கள் அறிவு எட்டாம் வகுப்பிலும் குறைவாக உள்ளது என்று புரிகின்றது. மன்னித்துவிடுகிறோம்.

தமிழர் போராட்டம் பற்றிய சரியான தரவுகளைப் பார்க்கவேண்டுமென்றால் தயவு செய்து கீழ்வரும் தளத்தில் சென்று பாருங்கள்.

http://www.tamilnation.org/

Link to comment
Share on other sites

தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிப்பதற்கும் விரும்பி தெரிவால் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

இலங்கைத் தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் அவர்களின் குழந்தைகள் எல்லாம் சிங்களம் தான் பேசுகிறார்கள் என்று நல்லதொரு கற்பனையில் இருக்கிறீர்கள். அதைவிட நீங்கள் கூறும் புள்ளிவிபரங்கள் இன்னும் நன்றாகவே உள்ளது.

கடந்த தேர்தலில் தென்னிலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துவரும் பிரதேசங்களின் புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்தியை நீங்கள் கவனிக்கவில்லையா.

Link to comment
Share on other sites

உணர்வுள்ள ஒவ்வொருவரும் பிரதிநிதிகள் தான். இது ஈழத்துக்கு மாத்திரமல்ல எந்த தேசியத்திற்கும் பொருந்தும்.

வட அயர்லாந்து போராட்டத்திற்கு அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து வம்சாவளியினர் ஆதரித்தார்கள், ஆதரிக்கிறார்கள்.

அதேபோல் தான் அமெரிக்கா அன்றும், இன்றும் இஸ்ரேல் சார்பாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் அரசியல் பொருளாதார சக்திமையங்கள் யூதர்களின் பிடியில் உள்ளது. அந்த முக்கிய நிலையில் உள்ள புலம் வாழ் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாடு வரமுதலும் தமது தேசியத்துக்கு ஆதரவளித்து அந்த நாட்டை உருவாக்குவதில் பக்கபலமாக இருந்தார்கள். அந்த நாடு உருவான பின்பும் புலத்தில் தான் உள்ளார்கள் ஆனால் தத்தமது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் தமது முக்கிய நிலைகள் தகமைகளை பயன்படுத்தி இஸ்ரேலிற்கு இன்றும் பக்கபலமாக இருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து நாட்டின் தூதரகங்களும் அங்கு பணிபுரிவோரு மட்டும் தான் அந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் நலன்களை சர்வதேசரீதியில் முன்னெடுத்து பாதுகாக்கும் பணியில் இல்லை.

Link to comment
Share on other sites

தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..

இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்..

நீங்கள் எழுதியவற்றிலிருந்து தமிழீழத்தைப் பற்றியும், தமிழர் போராட்டத்தைப் பற்றியும் உங்கள் அறிவு எட்டாம் வகுப்பிலும் குறைவாக உள்ளது என்று புரிகின்றது. மன்னித்துவிடுகிறோம்.

தமிழர் போராட்டம் பற்றிய சரியான தரவுகளைப் பார்க்கவேண்டுமென்றால் தயவு செய்து கீழ்வரும் தளத்தில் சென்று பாருங்கள்.

http://www.tamilnation.org/

Link to comment
Share on other sites

அண்ணா.. வடஅயர்லாந்து போராட்டம் எந்தநிலையிக்குப்போயிருக்கி

Link to comment
Share on other sites

போராட்டத்திற்கு ஆதரவும் கொடுக்கும் தகுதியை சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் வாழவில்லை வேறு இடங்களில் சொகுசாக பாதுகாப்பாக வாழ்வதால் இழந்துவிடுகிறீர்கள் என்ற உங்கள் வாதத்திற்கு பதில் உதாரணமாக அவை இங்கு கூறப்பட்டது. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் தமது தேசியபோராட்டத்திற்கு வழங்கிய இன்றும் வழங்கும் ஆதரவு என்பது தனது தேசியம் பற்றிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் செய்யும் இயற்கையான ஒன்று. எரித்திரியா கிழக்குத்தீமோர் என்பன மேலதிக உதாரணங்கள்.

ஒவ்வொரு போராட்டமும் வெல்வது, தோற்பது, திசைமாறுவது, குறிக்கோளை அடைவது போன்றவற்றிற்கு பல உள் மற்றும் வெளிக்காரணங்கள் உண்டு.

அண்ணா.. வடஅயர்லாந்து போராட்டம் எந்தநிலையிக்குப்போயிருக்கி
Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுவது எனக்குப்புரியவில்லை.. உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் விரும்பியே பிற மொழியில் படிப்பிற்கின்றீர்கள்..

இலங்கையில் போராட்டம் தொடங்குமுன்பு அதாவது (மனித மிருகங்கள் முழு இலங்கையையும் நிர்வாகித்தபொழுது) உங்கள் பகுதியில் சிங்களமெழியிலா படித்தார்கள்.. தற்போது சிங்களப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சிங்கள மொழியில் படிக்கின்றார்கள் என்று சொல்லுகின்றீர்களா?

அண்ணா மாவீரர் உரையின்போது ரணிலுக்கு யார் வாக்களித்தார்கள் என்று அன்ரன் பாலசிங்கம் சொல்லியது உங்களுக்கு விளங்கவில்லையா.. அது கருத்துக்கணிப்பில் சேர்க்கப்படவில்லையா?

தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை திணிப்பதற்கும் விரும்பி தெரிவால் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

இலங்கைத் தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் அவர்களின் குழந்தைகள் எல்லாம் சிங்களம் தான் பேசுகிறார்கள் என்று நல்லதொரு கற்பனையில் இருக்கிறீர்கள். அதைவிட நீங்கள் கூறும் புள்ளிவிபரங்கள் இன்னும் நன்றாகவே உள்ளது.

கடந்த தேர்தலில் தென்னிலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துவரும் பிரதேசங்களின் புள்ளிவிபரங்கள் சொல்லும் செய்தியை நீங்கள் கவனிக்கவில்லையா.

Link to comment
Share on other sites

சரி நீங்களே கூறிவிடுங்கள் யூதர்கள் யாருடைய உதவியுடன் முன்னொடுக்கிறார்கள் என்று. அறிய ஆவலாக உள்ளோன்.

நீங்கள் உங்கள் கருத்தில் யாரென்று எழுதியிருக்கின்றீர்களே பின்பு ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள்..

Link to comment
Share on other sites

Bye Meet you on X Mas Day

Bye

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

:?:

Link to comment
Share on other sites

ஏன் கருமமொழி என்றால் என்னவென்று தெரியாதா?

ரணில் தென்னிலங்கையில் 2001 ஆண்டில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளிற்கும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

நான் யூதர்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்க வேண்டி சூழ்நிலையை உருவாக்கியது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற தேசிய உணர்வுள்ள யூதர்கள் என்று கூறினேன். அமெரிக்காவில் இரண்டாம் சந்ததியாக வாழும் யூதர்கள் கூட இஸ்ரேலுக்கும் அதன் நலன்களிற்கும் ஆதரவிளிக்கும் தகமை அற்றவர்கள் என்று நினைப்பது இல்லை. நீங்களோ புலத்திலுள்ள தமிழர் சொகுசாக இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசத் தகுதியில்லை என்று புலம்புறீர்கள்.

Link to comment
Share on other sites

அண்ணா.. நீங்கள் அன்டன் பாலசிங்கத்தினது கூற்றை மறுதலிக்கின்றீர்கள்..

நீங்கள் வசிக்கும் நாட்டில் கருமமொழி தமிழா.. நீங்கள் தமிழிலா உங்கள் வசிப்பிட நாடுகளில் கருமங்கள் செய்கின்றீர்கள்..

உங்களது தற்கால அரசியல்வாதிகள் சிங்கள மொழியிலா நாடாளுமன்றத்தில் பேசுகின்றார்கள்?

சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 8 இலட்சம் தமிழர்.. குழந்தைகளின் பாடசாலை கருமமொழி சிங்களமா.. சிங்களத்தில் கருமமாற்ற து}ண்டப்பட்டும் 8 இலட்சம் தமிழ்மக்கள் அங்கு இருக்கின்றார்களென்றால் அது உங்களது போராட்டத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளதே..

தமிழ்ப்பகுதிகளில் எல்லா கருமங்ஙளும் சிங்களத்திலா செய்கின்றார்கள்.. அல்லது தமிழிலா..

ஏன் கருமமொழி என்றால் என்னவென்று தெரியாதா?

ரணில் தென்னிலங்கையில் 2001 ஆண்டில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெற்ற வாக்குகளிற்கும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

நான் யூதர்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்க வேண்டி சூழ்நிலையை உருவாக்கியது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற தேசிய உணர்வுள்ள யூதர்கள் என்று கூறினேன். அமெரிக்காவில் இரண்டாம் சந்ததியாக வாழும் யூதர்கள் கூட இஸ்ரேலுக்கும் அதன் நலன்களிற்கும் ஆதரவிளிக்கும் தகமை அற்றவர்கள் என்று நினைப்பது இல்லை. நீங்களோ புலத்திலுள்ள தமிழர் சொகுசாக இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பேசத் தகுதியில்லை என்று புலம்புறீர்கள்.

Link to comment
Share on other sites

அண்ணா.. நீங்கள் அன்டன் பாலசிங்கத்தினது கூற்றை மறுதலிக்கின்றீர்கள்..

நீங்கள் வசிக்கும் நாட்டில் கருமமொழி தமிழா.. நீங்கள் தமிழிலா உங்கள் வசிப்பிட நாடுகளில் கருமங்கள் செய்கின்றீர்கள்..

முதலே கூறியதை மீண்டும் "சொந்த நாடு தாய் நாடு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் தாய்மொழி அல்லாத இன்னொரு மொழி மாத்திரம் தான் கருமமொழி என திணிக்கப்படுவதற்கும் அவலத்தின் நிர்ப்பந்தத்தில் புலம்பெயர்ந்துள்ள நாட்டில், கருணை காட்டி ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் மொழியை படித்து அந்த சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து நன்றியை தெரிவிக்க முயலுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? "

Link to comment
Share on other sites

அண்ணா.. நன்றியண்ணா..

ஒருகருத்திலேயே உங்கள் பதில் அத்தனையையும் அடகுவைத்துவிட்டீர்கள்..

:mrgreen:

Link to comment
Share on other sites

அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட போராட்டத்தைப் பற்றி இத்தனை கவனிப்புகள் விமர்சனங்கள் விவாதங்கள் வராதே?

அண்ணா.. நன்றியண்ணா..

ஒருகருத்திலேயே உங்கள் பதில் அத்தனையையும் அடகுவைத்துவிட்டீர்கள்..

:mrgreen:

ஏன் அண்ணா உங்களுக்கு விளக்கம் குறைவா?

நீங்கள் அதல பாதாளத்தில தள்ளப்பட்டுவிட்டதாக கருதப்படும் போராட்டம் பற்றியா இவ்வளவும் என்று கேக்கிறேன்? இதிலே நான் முதல் கூறிய கருத்துக்களோடு முரண்பாடு இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட போராட்டத்தைப் பற்றி இத்தனை கவனிப்புகள் விமர்சனங்கள் விவாதங்கள் வராதே?

ஏன் அண்ணா உங்களுக்கு விளக்கம் குறைவா?

நீங்கள் அதல பாதாளத்தில தள்ளப்பட்டுவிட்டதாக கருதப்படும் போராட்டம் பற்றியா இவ்வளவும் என்று கேக்கிறேன்? இதிலே நான் முதல் கூறிய கருத்துக்களோடு முரண்பாடு இருப்பதாக தெரியவில்லை.

ஓய் அவர் 8ம் வகுப்பு

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

உங்கள் பதிலை உங்கள் சிந்தனைக்கு.. கற்பனைக்கு.. விட்டு

மீண்டும் "காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டம்"

தலைப்புக்கு வருவோம்..

நன்றிகள் பல

அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட போராட்டத்தைப் பற்றி இத்தனை கவனிப்புகள் விமர்சனங்கள் விவாதங்கள் வராதே?

ஏன் அண்ணா உங்களுக்கு விளக்கம் குறைவா?

நீங்கள் அதல பாதாளத்தில தள்ளப்பட்டுவிட்டதாக கருதப்படும் போராட்டம் பற்றியா இவ்வளவும் என்று கேக்கிறேன்? இதிலே நான் முதல் கூறிய கருத்துக்களோடு முரண்பாடு இருப்பதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

அப்பு sinnappu எணேய்.. உனக்கு அறளை பேர்ந்தும் எதுவும் விளங்கேல்லை..

உந்தப்பெடி எழுதின கருத்தையும் பிறகு ரெண்டாந்தரம் எழுதின கருத்தையும் ஒப்பிட்டுப்பாத்துப்பிடியணை..

என்னுடைய 8 ஆம் வகுப்பு அறிவும் உனக்குப் புலப்படுமணை.. :mrgreen:

ஓய் அவர் 8ம் வகுப்பு

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

The Indian National Army

Subhash Chandra Bose & Indian National Army

The arbitrary entry of India into the war was strongly opposed by Subhash Chandra Bose, who had been elected President of the Congress twice, in 1937 and 1939. After lobbying against participation in the war, he resigned from Congress in 1939 and started a new party, the All India Forward Bloc. He was placed under house arrest, but escaped in 1941. He surfaced in Germany, and enlisted German and Japanese help to fight the British in India.

In 1943, he travelled to Japan from Germany on board German and Japanese submarines. In Japan, he helped organize the Indian National Army (INA) and set up a government-in-exile. During the war, the Andaman and Nicobar islands came under INA control, and Bose renamed them Shahid (Martyr) and Swaraj (Independence). The INA engaged British troops in northeastern India, hoping to liberate Indian territories under colonial rule. But the poorly equipped soldiers fighting in dense jungle and with little real support from the Japanese died by the thousands. Their die-hard courage, patriotism and spirit could not overcome the disastrous odds, and the INA's efforts ended with the surrender of Japan in 1945. It is agreed by many that Subhash Chandra Bose was killed in an air crash in August 1945. But his death is still controversial.

The Congress Party, which had not supported Bose's use of violence, embraced the INA martyrs and surviving soldiers as heroes. The Congress set up a special fund to take care of the survivors and the families of the soldiers who lost their lives or were seriously wounded.

To this day, Subhas Bose's daring and courage are an awe-inspiring example for newer generations of Indians, and the INA soldiers are treated in equal regard and honor to the men who fought with Mahatma Gandhi, albeit the use of violence.

Link to comment
Share on other sites

என்ன இங்க ஒரு கிறுக்குப்பயல் கிறுக்குபிடிச்ச கதை கதைத்துக்கொண்டு இருக்கிறான், கள உறவுகளே சிந்தியுங்கள் விளக்கம் குறைந்தவர்களை களத்தில் அனுமதிப்பது உங்களை உற்சாகப்படுத்துகிறதா? சோர்வடைய செய்கிறதா? :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தி இந்தியா இந்தியர்க்கென்று போராடினார். ஆனால் இவர் மற்ற இன மக்களுக்கென்று தனி ஒரு தேசம் இருப்பதை எதிர்த்தவர். இவரது கருத்தை கீழ்வரும் பந்தியிலிருந்து அறியலாம்.

இது இவரது யுூதர்கள் பற்றிய கருத்து.

GANDHI ON THE CREATION OF ISRAEL

My sympathies are all with the Jews. I have known them intimately in South Africa. Some of them became life-long companions. Through these friends I came to learn much of their age-long persecution. They have been the untouchables of Christianity. The parallel between their treatment by Christians and the treatment of untouchables by Hindus is very close. Religious sanction has been invoked in both cases for the justification of the inhuman treatment meted out to them. Apart from the friendships, therefore, there is the more common universal reason for my sympathy for the Jews.

But my sympathy does not blind me to the requirements of justice. The cry for the national home for the Jews does not make much appeal to me. The sanction for it is sought in the Bible and the tenacity with which the Jews have hankered after return to Palestine. Why should they not, like other peoples of the earth, make that country their home where they are born and where they earn their livelihood?

Palestine belongs to the Arabs in the same sense that England belongs to the English or France to the French. It is wrong and in-human to impose the Jews on the Arabs. What is going on in Palestine today cannot be justified by any moral code of conduct. The mandates have no sanction but that of the last war. Surely it would be a crime against humanity to reduce the proud Arabs so that Palestine can be restored to the Jews partly or wholly as their national home.

The nobler course would be to insist on a just treatment of the Jews wherever they are born and bred. The Jews born in France are French in precisely the same sense that Christians born in France are French. If the Jews have no home but Palestine, will they relish the idea of being forced to leave the other parts of the world in which they are settled? Or do they want a double home where they can remain at will? This cry for the national home affords a colourable justification for the German expulsion of the Jews.

...And now a word to the Jews in Palestine. I have no doubt that they are going about it the wrong way. The Palestine of the Biblical conception is not a geographical tract. It is in their hearts. But if they must look to the Palestine of geography as their national home, it is wrong to enter it under the shadow of the British gun. A religious act cannot be performed with the aid of the bayonet or the bomb. They can settle in Palestine only by the goodwill of the Arabs. They should seek to convert the Arab heart.... (November 1938)

:lol::D:D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சை எப்போதும் வேலை செய்யாது. கீழே உள்ளதை பாருங்கள்.

Reverend David C. Trosch

Post Office Box 850307

Mobile, Alabama 36685-0307

Phone/FAX: (205) 639-7456

June 29, 1994

TO: Pro-Life Rescue Leaders and Interested Others

Dear Pro-Life Advocate,

Am in receipt of recent correspondence from Don Treshman of Rescue America. His letter demands that all who will be attending an upcoming combined Rescue America and Operation Rescue event sign a pledge of nonviolence. While I understand Don's motivation of unification with Flip Benham of Operation Rescue, I believe that the demand for non-violence in regard to the imminent deaths of innocent human beings is totally misguided and is a work of Satan. To promise to be peaceful while innocent human beings are being murdered would be unconscionable.

The concept of achieving desired goals through nonviolent intervention is highly laudable. It is born of the desire to obtain success in the cause of the unborn by following in the footsteps of such notables as Mahatma Gandhi and Martin Luther King, Jr. The actions of these men and their followers accomplished the desired goals. There was however a big difference between their goals and the reason for the pro-life activity of our age.

Mahatma Gandhi, who died Jan 30, 1948, was internationally esteemed for his doctrine of nonviolence to achieve political and social progress. He was the leader of the Indian nationalist movement against British rule. Because of the nature of their cause, and the military strength of the British government, it would have been counter-productive to use violence which would have resulted in the deaths of large numbers of their own people while inflicting little damage upon relatively peaceful, perhaps even benevolent, occupation forces.

Martin Luther King, Jr., who died April 4, 1968, led the mass civil rights movement in which he applied principles of nonviolent resistance to the struggle for racial equality. As with the Indian nationalist movement there was a generally peaceful, though unjust, coexistence with those who were seen as oppressors. There was no imminent need for violent protective action. Note: Nonviolent tactics will only work when those with whom they are being used against are practicing Christians, generally peaceful -- opposed to unnecessary suffering and death --, and primarily just. They will never work against those who have, as their foundation of life, love of both sin and death of the innocent. Such people have general ambivalence towards God. Depending upon their current impulses they hypocritically espouse a relationship with God. They are either false or non-believers without a proper sense of truth and justice.In the desire for humanized peace and nonviolence, the true meaning behind, and the true purpose of the anti-abortion movement has been neutralized. The concept of imminent death of innocent human beings has been subrogated to, or coexists with, the pro-abortion concept that somehow a preborn person does not actually have the full value to God of a born person; a person not only of body but with soul and spirit. The pro-life movement, including the rescue movement, while desiring to achieve the good end of saving innocent human life, is in effect denying the reality of the existence of the lives they are trying to protect when they decry the wielding of licit, even if not civilly lawful, means which are useable and necessary to immediately save clearly innocent lives now in the process of being killed. Such a position should be seen as an abomination to the Lord. One cannot logically take a position which has opposing realities. To insist upon the signing of promises to be nonviolent when death of the innocent is occurring is a ludicrous and even a psychotic position to take.

Enclosed is a copy of a document I recently mailed to the Vatican in regard to this question. Even though a large number who will be receiving this letter are not Catholic -- it is written from a Catholic perspective -- I believe you may find it both interesting and informative. It would be edifying to have your answers to the questions submitted.

As always, I will be interested in hearing any well thought out comments you may have. Thus far comments in opposition to the position I have taken have been based upon humanism, emotion, and misuse of Scripture.

A most evil belief is that a murderer of innocent children should not have his or her life terminated. This belief goes directly against God's express will stated in Genesis 9:6, "Who ever sheds the blood of man by man shall his blood be shed." God is unchangeable. His is totally consistent. If this were not true there would be no reason to accept His teachings or to have faith in Him.

For over twenty years now pro-lifers in America have been peacefully protesting while over thirty million people, their fellow citizens and co-children of God, have been cruelly slaughtered. It is past time for the pro-life mentality to upgrade to accepting the reality that innocent life is being terminated while protesters pray and are being nonviolent about the great violence which is taking place around them.

sincerely in Christ,

/s/

fr. David C. Trosch

:lol::D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..

இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்

இவர் குறிப்பிடும் படியாக தனிச்சிங்களச்சட்டமும், காவற்துறை கொலைகள் தானா, யாழ்நுலகத்தை எரிக்கத் து}ண்டியது, அல்லது வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு, என்று ஆரம்பமானது?

தனிச்சிங்கள சட்டமூலம் கொண்டு வந்ததை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனம் இவரது வார்த்தைகளில் புலப்படவில்லையா? ஒரு மொழித்திணிப்புக்கும், விரும்பிப் படுப்பதற்கும் உள்ள முறைமை வேறு! சிங்கள மொழி மூலச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு எல்லோரும் ஆங்கிலத்தில் தானே படித்தார்கள். அப்போது எம் மக்களிடம் எவ்வித கிளர்ச்சியும் ஏற்படவில்லையே ஏன்?

ஏன் என்றால் அது திணிக்கப்படாமல், கல்வி சார் தேவைக்கு அவசியமாக இருந்தது. ஆனால் எவ்வித பயனுமற்ற சிங்கள மொழியைத் தான் படிக்கவேண்டும் என்ற திணிப்பை, பிறகு ஆட்சிக்க வந்த பண்டாரநாயக்காவின் மகள் உணர்ந்து, சிங்களப்பாடசாலைகளில் தமிழும், தமிழ்பாடசாலைகளில் சிங்களமும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தார்.

( 2002 வரை பாடசாலை வாழ்வோடு தொடர்பு கொண்டவன் என்ற வகையில் என்னால் உத்தரவாதப்படுத்த முடியும்)

பிறகு வந்த ரணில் தப்புக்களை உணர்ந்து, இப்போது பல பாடசாலைகளில் ஆங்கில கல்வியை ஏற்படுத்தியிருப்பதை புலம்புவர் அறிவாரோ?

சிங்கள ஆட்சியாளரே தவறு என்று ஒத்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் இரு மொழியையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றபோது, இவர் கட்டாய சிங்கள மொழிக்கு ஆதரவு காட்டும் போக்கு தனிப்பட்ட வஞ்சத்தை தீர்ப்பதற்கான கருவியாக பாவிக்கின்றார் என்பதை தெளிவாக்குகின்றது.

மாற்றுக் கருத்து என்று மட்டமாக மற்றவர்களை வசைபாடும் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அதை நிகழ்கால வாழ்வில் ஒன்றித்து பார்ப்பது வேடிக்கை.

ஏட்டுக்கல்வியை மட்டுமே வைத்து, தனது யதார்தத்துக்கு பொருந்தாத கிறுக்குப்பிடித்த வார்த்தைகளால் எழுதும் இவருக்கு புரிய வைக்க முடியும் என்று கள உறுப்பினர்கள் யாராவது கருதுகின்றீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.