Jump to content

காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்காலத்தில் சிங்கள அடக்குமுறைக்கும், இந்திய வல்லு}றுகளின் பார்வைக்கும் தமிழ்மக்கள் எப்படிப்பட்ட தப்பித்தலை மேற்கொள்ளலாம் என்று எண்ணாமல், மாண்டு போன காந்தியின் கருத்துக்களில் நியாயத்தை தேடுவது வேடிக்கை.

இவரது புறுபுறுப்புக்கள் ஏதும் சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு நியாயத் தீர்வை தருவதற்கான முறைமையாக இருக்கப் போவதில்லை.

90ம் ஆண்டு இந்திய அரசு மாகாணசபை தான் தீர்வு என்று தந்தது. கடைசியில் என்னாச்சு? எவ்வித அதிகாரமும் அற்ற அமைப்பை எம் தலையில் கட்டிவிட்டு எம் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ளலாம் என்று முட்டாள் பட்டம் கட்டமுனைந்தது.

ஆனால் இப்போது அதன் பலம் எல்லோருக்கும் தெரியும். இப்போது அதை ஆளுவது சிங்கள ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட சிங்கள நபர். அதை விட இன்று நினைத்தாலும் அதை சிங்கள அரசு கலைத்து விடமுடியும். இப்படிப்பட்ட உப்புச்சப்பற்ற திட்டத்தை எம் தலையில் கட்டி முட்டாள் ஆக்கிய இந்திய அரசைப் பற்றி குறித்த நபருக்கு கதைக்க வக்கில்லை.

சிங்கள அரசு சுனாமி;க்கு கூட வடக்கு கிழக்கிற்கு ஏதும் கொடுக்ககூடாது என்று கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றது. புலிகள் பகுதியை விடுவோம். அரசாங்கப் பகுதிகளும் பாதிக்கப்பட்டவை தானே. அவர்களுக்கு எவ்வித தீர்வையும் கொடுக்கமுடியாதோ? ஆனால் காலியிலும், அம்பாந்தோட்டையும் கல்வீடு கட்டி கொடுக்க தீர்விருக்கின்றது. ஆக தமிழ்ர்களுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று நிற்கின்ற சிங்கள அரசைப் பற்றி கதைக்க இக் குறித்த நபருக்கு வக்கில்லை.

ஆனால் அல்பிரட் துரையப்பா கட்டித்தந்த ஒளவையார் சிலையும், மைதானமும் தான் மக்களுக்கு தீர்வு என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கு விளங்கப்படுத்தவா முடியும்?

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்தம் கொட்டாமல் சுதந்திரம் வாங்கியவர்கள் ஏன் வங்கதேசத்திற்கு இராணுவத்தை அனுப்பியவர்கள்.

பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே

..

எனது கருத்துக்கு ஆதாரமாக..

எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

மேலும் சில விடயங்களை இவ் நபர் மறைப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். கல்லோயக் குடியேற்றம், மகாவலி கங்கை அபிவிருத்தி என்று தமிழர் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது கூட இப் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை மறைப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இதை விட தொழில்ரீதியில் சென்ற தமிழ்மக்களை "நாய்" என்றும்"கள்ளத் தோணிகள்" என்றும் வசை பாடும் போது அதை சகிர்த்துக் கொண்டு, சிங்களவர்களின் காலடியில் கிடக்கவேண்டும் என்று நினைக்கின்றாரா?

எனவே எவ்வித யதார்த்ததுக்கு உதவாத விவாதியாக தன்னை காட்டிக் கொள்ள இவர் விரும்புகி;ன்றார் என்பது தான் புலப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..

எனது கருத்துக்கு ஆதாரமாக..

எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரே கூறிவிட்டீர் உமக்கு சாத்வீகவளிகளில் போராடிய தமிழ் தலைவர்களை பற்றிய அறிவு போதாது என்று. அப்படியாயின் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும். அதன் பின்பு வந்து கருத்தெழுதும். அதைவிட அவர்களை பற்றிய அறிவு இல்லை என்கிறீர் பின்பு எப்படி அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று தெரியும்.

நீர் உமது கற்பனைகள் தான் வரலாறு என்று நம்புகறீரா.????

:?: :?: :?: :evil: :twisted:

:twisted: :evil: :twisted:

அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..

அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை..

:?: :?: :?: :evil: :twisted: :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போது அவர்களை வருமானம் எடுக்கவிட்டிருந்தால் இப்போ பணபலத்தால் அனைவரையும் அடிமையாக்கியிருப்பார்கள். முழு ஈழமும் அவர்கள் கையில் இருந்திருக்கும். பின்பு அவர்கள் செய்வதை அங்கிருந்து பார்த்தால்தான் தெரியும். அதைவிட வருமானம் எடுத்ததை அப்படியே விட்டிருக்க வேண்டும் என்கிறீர்கள். பின்பு ஏன் சட்டங்கள் நீதிமன்றங்கள் தேவை. அவரவர்களை தாங்கள் விரும்பியதை செய்ய விடலாமே. கதிர்காமர் கொலையை ஏன் விசாரிக்க வேண்டும். அவரது விசாரணைக்கு லட்சக்கணக்கான பணம் செலவாகும் அல்லவா.

அது அனைத்தும் வீண் அல்;லவா. அவர் உயிரோடு இருந்தாலும் செலவு இல்லாவிடினும் செலவு அல்லவா.

ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..

யாருடைய வருமானம்?

தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்

Link to comment
Share on other sites

கடந்த மூன்றரைவருட காலத்தில் நீங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தீர்கள் உங்கள் போராட்டம்பற்றி அத்தனை நாடுகளுக்கும் போராட்டத்தின் நியாயத்தன்மையை பரப்புரைசெய்யவே பேச்சுவார்த்தை என்று பலநாடுகளுக்கும் சென்றதாக அன்ரன் பாலசிங்கம் மாவீரர்தின விரிவாக்க ஊரையில் குறிப்பிட்டிருந்தார்..

அப்படிச் சென்ற எத்தனை நாடுகள் உங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன?

எத்தனை நாடுகள் உதவிக்கரம் தந்துள்ளன?

அன்ரன் பாலசிங்கம் சொன்னதில் எத்தினைவீதம் உமது அறிவுக்கு விளங்கிச்சுது....???? பரப்புரை செய்ய எண்டபதம் பாவிக்கப்பட்டதா...???? கதைதிரிபை நிப்பாட்டும். முதலில் சொன்னது என்ன என்பதில் தெளிவுகாட்டும்....

காந்தியம் எண்ட உப்பு சப்பில்லாத ஒத்துளையாமை இயகத்தினால் மக்கள் சட்டத்துக்கு உட்படாமல் எதிர்ப்பு நடவடிக்கை என்பதும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதுக்கும் நீர்..காட்டுகிண்ற பொருளாதார இளப்பை காரணமாக காட்டும் உமக்கு காந்தியத்தாலும் பொருளாதாரம் இளக்கப்படும் என்பது தெரியாதா....???

அடக்குமுறைக்கு எதிராய் அகிம்சை எண்ட இம்சைக்கும் ஆயுதம் தாங்கிய போருக்கும் உள்ள வித்தியாசங்களை அறிய முயலும்..

உமது சொந்தக்காரணங்களுக்காய் ஈழத்தவர் செய்வது தவறு எண்டு நிறுவ முற்படாதீர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எதையும் சிந்திக்காமல் கருத்தை எழுதிவிட்டு நீங்கள் கூறுவதே சரியென்று வாதிடுகிறீர்கள். உங்களிற்கு எதைப்பற்றிய உண்மை நிலையும் தெரியாதா. அல்லது தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீர்களா. நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பாPட்சையின் யாழ் மாவட்ட பெறுபேறுகளை பார்த்தீர்களா. விடுதலைபுலிகளின் பகுதிகளில் இருக்கும் மாணவர்களது பெறுபேறுகளை பார்த்தீர்களா. இதற்கு முந்தைய முடிவுகளையும் பார்த்தீர்களா.

யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மாத்திரம் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேரென்று தெரியுமா. அல்லது இலங்கை சனத்தெகை எவ்வளவு என்று தெரியுமா????

உங்ஙளது போராட்டமுறையால் அழிவுற்ற கல்வி முறையினால் தமிழரின் கல்வி கீழ்மட்டத்திற்குச்சென்றதைய
Link to comment
Share on other sites

இலங்கையில் வாழும் 10 இலட்சம் இலங்கைத்தமிழர்களில் இரண்டு இலட்சம் தமிழர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலும் 8 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் இலங்கைத் தலைநகரையும் அதைச்சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழ்வது யார் இனவாதிகள் என்பதை உணர்த்தவில்லையா

:lol::D:D:D:D

இப்பதான் எனக்கு விளங்கிச்சுது... நாங்கள் யாரோடை விவாதிக்கிரம் எண்டு.... :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஏன் தட்ஸ்தமிழிற்கு போகவேண்டும். உங்களிற்கு அங்கு உறவுகள் இருப்பார்கள். நீங்கள் போவீர்கள். அந்த அன்பர் நீங்களாக கூட இருக்கலாம். நீங்களே எழுதிவிட்டு நீங்களே படித்தாகவும் கூட இருக்கலாம். உண்மையை நீங்கள் எப்போதும் பித்தலாட்டம் ஆக்க பார்க்கிறீர்கள். ஏனென்றால் உமது தொழிலுக்கு அதனை பித்தலாட்டம் ஆக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்

:evil: :evil: :evil: :twisted: :twisted: :evil: :twisted: :evil: :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் எனக்கு விளங்கிச்சுது... நாங்கள் யாரோடை விவாதிக்கிரம் எண்டு

எனக்கும் பலதடவைகள் வாசித்த பின்னர்தான் விளஙகியது யாரோடு கதைக்கிறோம் என்று. :lol::D

:D:D:D

Link to comment
Share on other sites

எனக்கும் பலதடவைகள் வாசித்த பின்னர்தான் விளஙகியது யாரோடு கதைக்கிறோம் என்று. :lol::D

:D:D:D

ம் எனக்கும் இப்பதான் விளங்கிச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பதிலை உங்கள் சிந்தனைக்கு.. கற்பனைக்கு.. விட்டு

மீண்டும் "காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டம்"

தலைப்புக்கு வருவோம்..

நன்றிகள் பல

குறுக்ஸ் எழுதிய பதிலில் திருப்தியா. அல்லது உமது கற்பனை இங்க எடுபடவில்லையா. உமக்கு எட்டாம் வகுப்பு வரை படித்தும் நல்ல அறிவு உள்ளது(???). விழங்காவிடில் கேளும் விளங்கபடுத்துவார். தலைப்பு மாறுகின்றதே என்று எண்ணி தப்பி ஒட பார்க்கவேண்டாம். எமது போராட்ட வெற்றிகள் உங்களை சோர்வடையசெய்திருக்கும். அதற்காக காந்தியை இழுத்து கடைசிவரை புலம்பியாவது பார்ப்போம் என்று முயற்சிக்கிறீர்கள். முயற்சிசெய்யுங்கள்..

:evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted:

:lol::D:D:D:D:D:D:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நாங்கள் எல்லாம் அகிம்சைப் போராட்டத்துக்கு தயாராவம். ஏனென்டால் தத்துவாசிரியர் சுகுமாரன் எவ்வளவு பெரிய கட்டுரை கட்டுரையாக எழுதும் போது விடலாமோ!!

அப்ப செல்வநாயகம் கோல்பேஸ்சில் இருந்தமாதிரி உண்ணாவிரதம் இருப்பம். அப்ப சிங்கள ஆட்கள் எங்களை கீழ்தரமான வார்த்தையால் திட்டி,பொல்லுகளால் அடித்து கடலுக்க து}க்கிப் போடுவினம். நீங்கள் நொந்து போனாலும் திருப்பி எஜமான்களுக்கு அடிக்க கூடாது!!

ஒரு சந்தோசம் என்னவென்றால் முந்தி சேனாநாயக்கா பாராளுமன்ற மேல்மாடியில் இருந்து நக்கலாக சிரிச்ச மாதிரி இப்ப பிரதமரால் சிரிக்க இயலாது. ஏனென்டால் பாராளுமன்றம் இடம் மாறி விட்டுதே!!! :roll:

உங்களின் வேலைத் தளத்தில் "பல்லா" எண்டு திட்டுவினம். மனித நரகலை மூச்சியிலும், சாப்பாட்டுக்கேயும் போடுவினம். நீங்கள் அதைப் பெருந்தன்மையாக ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுங்கோ!! :idea: :idea:

பாராளுமன்றத்தில் நீங்கள் கறுப்புத் துணியைக் கட்டி எதிர்ப்பு தெரிவியுங்கோ!! உடனே சிங்கள எம்பிமார் வேட்டியை உருவினம். அதுக்காக கவலைப்படாதிங்கோ!! கோவணத்தையும் விடமாட்டினம்.

இப்ப எங்களுக்கு ரோச நரம்பு தான் இல்லை எண்டதற்காக பேசாமலே இருந்து விடக்கூடாது. ஏனென்டால் நாங்கள் கேட்ட சுதந்திரத்தை பெற்ற சந்தோசத்தில்

"பாடுவோமே... சுதந்திரம் கிடைத்தது என்று...." சுதந்திரப் பள்ளுப் பாடி காந்தி வழியில் உரிமை கிடைத்தது என்று கொண்டாடுவோம்.

Link to comment
Share on other sites

எம்தமிழ் பெண்கள் மார்பினில் பளுக்கக்காச்சிய இரும்பினால் சிங்கள சிறீ பதிப்பார்கள், எமது தமிழ் குழந்தைகளை கொதிக்கும் தார்பீப்பாக்குள் தூக்கிப்போடுவார்கள், அகிம்சையின் பெயரால் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். :evil: :evil: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

அதோட எங்கட ஊரைவிட்டு துரத்தீட்டு சிங்கள் குடியேறம் செய்வான்... அவங்கள் வந்து விவசாயம் செய்வீனம்.... எங்கட மண்ணைப் பொன்னாக்கி சாப்பிட நாங்கள்... காந்தியம் எண்டு பட்டினிகிடப்பம்... அப்ப இந்தியா மாமா வந்து பிளேனில அரிசி சீனி போடுவார் வாங்கி நக்குவம்.....

Link to comment
Share on other sites

பலரும் கருத்து எழுதியுள்ளீர்கள்.. ஆசுவாசமாக பதில்களை வாசித்து நாளை சந்திக்கின்றேன்..

வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் கருத்து எழுதியுள்ளீர்கள்.. ஆசுவாசமாக பதில்களை வாசித்து நாளை சந்திக்கின்றேன்..

வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

முடிந்தளவு எல்லாருக்கும் பதில் அளிக்கவும். இல்லாவிட்டால் மரியாதையா இருக்காது.

அதோட காந்தியை இந்தியர் ஏன் கொண்றார்கள் எண்டும் எழுதும் அதுவும் இங்கு பொருத்தம் அப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

உங்களிற்கு இந்த செய்தி எப்படி ஓர் துயர செய்தியாக இருக்கும். இவர் ஆயுதம் ஏந்தி போராடுகின்ற ஓர் குழுவை ஆதரிப்பவரல்லவா? இது காந்தீய கொள்கையுடன் முரண்படுகின்றதல்லவா? அல்லது ஓர் மனிதன் இறந்து விட்டான் என்று கவலைபடுகிறீர்களா? இவர் நீங்கள் கூறுவதுபோல வாய்பிளக்க கொழும்பில் நின்றுகொன்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் இந்த நிலமை வந்திராது என்று நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்.. அதை கவனத்திலெடுத்து உங்களது பதில்களை எழுதுங்கள்..

தெடங்கப்பட்ட கருத்திலிருந்து விலகியிருந்தாலும் எழுதியிருக்கும் கருத்துக்களுக்குப் பதில் எழுதவேண்டிய கடமையின்நிமித்தம் இயன்றவரை பதில்தர முயற்சிக்கின்றேன்..

தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?

இவர் குறிப்பிடும் படியாக தனிச்சிங்களச்சட்டமும், காவற்துறை கொலைகள் தானா, யாழ்நுலகத்தை எரிக்கத் து}ண்டியது, அல்லது வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு, என்று ஆரம்பமானது?

தனிச்சிங்கள சட்டமூலம் கொண்டு வந்ததை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனம் இவரது வார்த்தைகளில் புலப்படவில்லையா? ஒரு மொழித்திணிப்புக்கும், விரும்பிப் படுப்பதற்கும் உள்ள முறைமை வேறு! சிங்கள மொழி மூலச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு எல்லோரும் ஆங்கிலத்தில் தானே படித்தார்கள். அப்போது எம் மக்களிடம் எவ்வித கிளர்ச்சியும் ஏற்படவில்லையே ஏன்?

ஏன் என்றால் அது திணிக்கப்படாமல், கல்வி சார் தேவைக்கு அவசியமாக இருந்தது. ஆனால் எவ்வித பயனுமற்ற சிங்கள மொழியைத் தான் படிக்கவேண்டும் என்ற திணிப்பை, பிறகு ஆட்சிக்க வந்த பண்டாரநாயக்காவின் மகள் உணர்ந்து, சிங்களப்பாடசாலைகளில் தமிழும், தமிழ்பாடசாலைகளில் சிங்களமும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தார்.

( 2002 வரை பாடசாலை வாழ்வோடு தொடர்பு கொண்டவன் என்ற வகையில் என்னால் உத்தரவாதப்படுத்த முடியும்)

பிறகு வந்த ரணில் தப்புக்களை உணர்ந்து, இப்போது பல பாடசாலைகளில் ஆங்கில கல்வியை ஏற்படுத்தியிருப்பதை புலம்புவர் அறிவாரோ?

சிங்கள ஆட்சியாளரே தவறு என்று ஒத்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் இரு மொழியையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றபோது, இவர் கட்டாய சிங்கள மொழிக்கு ஆதரவு காட்டும் போக்கு தனிப்பட்ட வஞ்சத்தை தீர்ப்பதற்கான கருவியாக பாவிக்கின்றார் என்பதை தெளிவாக்குகின்றது.

மாற்றுக் கருத்து என்று மட்டமாக மற்றவர்களை வசைபாடும் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அதை நிகழ்கால வாழ்வில் ஒன்றித்து பார்ப்பது வேடிக்கை.

ஏட்டுக்கல்வியை மட்டுமே வைத்து, தனது யதார்தத்துக்கு பொருந்தாத கிறுக்குப்பிடித்த வார்த்தைகளால் எழுதும் இவருக்கு புரிய வைக்க முடியும் என்று கள உறுப்பினர்கள் யாராவது கருதுகின்றீர்களா?

Link to comment
Share on other sites

ரகுவரன் நீங்கள் காந்திஜி யுூதர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுதியிருக்கின்றீர்கள்.. உங்கள் ஆதரவு யுூதர்களுக்கா இல்லை பலஸ்தீனத்தவர்களுக்கா?

ஏன்கண்ணோட்டத்தில் இங்கு பலரும் பலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள்.. ஆதலால் உங்களுக்கு பதிலளிக்கவேண்டியது இறந்த காந்திஜி அல்ல கள உறவுகள்தான்..

ஆகிம்சைப்;போராட்டம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை என்று அதற்கு ஆதாரமாக வேறொருவருடைய அறிக்கையை தந்துள்ளீர்கள்.. அதுகூட அவரது கருத்து..

இங்கு தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்.. இந்தியாவினுடைய சுதந்திரத்துக்கு காந்திஜி எந்தெந்த வழிமுறைகளை கையாண்டார் அப்போராட்டத்தின்போது சுபாஸ்சந்திரபோஸ் பகவத்சிங் சூரியா சென் போன்றோர் தொடங்கிய ஆயுதப்போராட்டம் எவ்வாறு முடிவுற்றது என்பது பற்றியது..

கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்.. இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு..

புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?

ரத்தம் கொட்டாமல் சுதந்திரம் வாங்கியவர்கள் ஏன் வங்கதேசத்திற்கு இராணுவத்தை அனுப்பியவர்கள்.

பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே

Link to comment
Share on other sites

எனது அறிவுக்கு எட்டியவரை ஆயுதப்போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லையென்று குறிப்பிட்டு எழுதியதை திரிவுபடுத்தி எழுதியிருக்கின்றீர்கள்.. இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்ட

Link to comment
Share on other sites

வருமானம் பற்றி எழுதியதை விமர்சனம் செய்துள்ளீர்கள்.. முன்னைய தலைவர்கள் வருமானம்பற்றி சிந்தித்ததாகவும் தற்போது எவரும் வருமானம்பற்றி சிந்திப்பது கிடையாது என்பது போன்ற பிரேமையை உண்டாக்குவதற்கு மறுதலித்து எழுதியிருந்தேன்.. புலம்பெயர்ந்தநாடுகளில் தற்போதய தலைமைத்துவத்தின் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் உழைத்து வாழ்வதாக சொல்லுவது போன்ற கருத்தை மறுதலித்து எழுதியிருந்தேன்.. எழுதும் கருத்தை தூக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதம் தாருங்கள் எனது முழுமையான கருத்தை நேரடியாகப்பதிவுசெய்கின்றேன

Link to comment
Share on other sites

தரப்படுத்தல் பற்றிய கருத்தின்பால் உங்களது தற்போதய கல்விநிலையும் ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்த கல்விநிலையும் ஒன்று என்று கூறவருகின்றீர்களா.. சிங்களவரது கல்வி சிறிதும் மாற்றமடையாமல் எப்போதும்போல அடிமட்டத்தில் இருக்கின்றது என்று கூறவருகின்றீர்களா..

நீங்கள் எதையும் சிந்திக்காமல் கருத்தை எழுதிவிட்டு நீங்கள் கூறுவதே சரியென்று வாதிடுகிறீர்கள். உங்களிற்கு எதைப்பற்றிய உண்மை நிலையும் தெரியாதா. அல்லது தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீர்களா. நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பாPட்சையின் யாழ் மாவட்ட பெறுபேறுகளை பார்த்தீர்களா. விடுதலைபுலிகளின் பகுதிகளில் இருக்கும் மாணவர்களது பெறுபேறுகளை பார்த்தீர்களா. இதற்கு முந்தைய முடிவுகளையும் பார்த்தீர்களா.

யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மாத்திரம் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேரென்று தெரியுமா. அல்லது இலங்கை சனத்தெகை எவ்வளவு என்று தெரியுமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?

ஏனப்பு உனக்கு ஈழத்தமிழர் எத்தினை ஆயிரம் எண்டு தெரியுமா.? இல்லையா.? தலை நகரை அண்டிய தமிழர் 8 லச்சம் பேர் எண்டுறார் சரி அது இந்திய வம்சாவளியையும் சேர்த்து. சரி விடுவம் ஏனப்பு நாளாந்த போலீஸ் சுத்திகரிப்பு இரணுவக் கைதுகள் தலைநகரை அண்டி நடக்கேல்லையே. 4ம் மாடி போய்ப் பார் அப்பு. அப்ப தெரியும் எத்தினை கொழும்பிலை இருக்கிரவை கைதாகி வெலிக்கடை போகினம் எண்டு..

அது சரி தமிழர் சுய நிர்ணயம் எண்டு இப்ப நிக்கிற தமிழர். என்ன காரணதுக்காகப் போராட்டம் தொடங்கினவை எண்ட தெளிவு இல்லாமை காந்தியம் பேசுறாய் அப்பு. பிறகு எப்பிடி ஈழத்தவருக்கு காந்தியம் பொருந்தும் எண்டு கதை விடுகிறாய் எண்டு விளங்கப்படுத்தப்பு.

வெளிநாடுகளில தமிழர் அடங்கி வாழுகினம் இலங்கையில வாழ்ந்தால் என்ன எண்டும் கேப்பாய் அப்பு. எனக்கு தெரியும் உனக்கு அவ்வளவு அறிவுதான் இருக்கு எண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.