Jump to content

இன்றைய அரசியல் நிலை கார்டூன்


AJeevan

Recommended Posts

இல்லை!!சேது கால்வாய் திட்டம் நல்ல முறையில் வள்ர்ச்சி அடைந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் ஈழம் அடைய போகிற பயன் என்ன கொன்சம் சொல்லுஙள். தெரிந்து கொள்ள ஆசை

யாழ் மன்னார் துறைமுகங்கள் பலன் பெறும் இலங்கைக்கு (சிங்களவருக்கு) அது நட்டம் தான் ஆனாலும் வந்து தங்க்கிப் போகும் கப்பல்கள் அதிகமாகும் வேலை வாந்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி. ஒட்டு மொதமாக தமிழனுக்கான( இந்திய தமிழரும்தான்) பொருளாதார வளர்ச்சி...

அதோடு இந்தியாவின் வளர்ச்சி அன்னிய தலையீடுகளை ஈழத்தில் நிறுத்தும். அவர்கள் இந்தியாவை மறைமுகமாக வணிக ரீதியில், அரசியல் ரீதியில் எதிர்க்க துணிய மாட்டார்கள்... அது மறைமுக பாதுகாப்பை வளங்கும்.... ( ஆனால் அவர்கள் திட்டம் நிறைவேறாமல் இருக்க முயல்வார்கள்..)

(இன்னும் பல அரசியல் லாபங்களும் கிட்டலாம் அது யூகம்தான் ஆகவே விட்டு விடுகிறேன்.)

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.

Link to comment
Share on other sites

நன்றி தலை !! எந்த ஈழ துறைமுகம் வளர்சி பெறும். தமிழ் நாட்டில் தூத்துகுடி வளர்சி பெறும் என்று சொல்கிறார்கள்.

அதோடு சிங்கலவனுக்கு பெரும் ஆப்பு தான்.

Link to comment
Share on other sites

இன்றைய நிலையில் அதை தமிழன் சாதித்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. காவேரியை கர்னாடகா தடுத்தபோதும், அவனால் அதற்கெதிராக ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லப் போனால் கர்னாடகாவிற்கு மின் தமிழ்நாட்டில் இருந்து தான் போவதாக அறிந்தேன்.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் அவன் இறங்கிவருவான் என்பது எனது நம்பிக்கை.

காவேரியில் நீர் இல்லாமல் நிறைய தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதாக அறியும்போது உண்மையில் வேதனையாகத் தான் இருக்கும். எனவே தமிழர்கள் முதலில் ஒற்றுமைப்பட்டால் தான் சாதிக்கமுடியும்

ஐயா!! நெய்வேலி மின் திட்டமும், கல்பாக்கம் அனு மின் திட்டமும் தென் மானிலம் அதுனையும் பயன் பெற கட்ட பட்டது.அதில் ஏதாவது கோளறு ஏற்பட்டால் தென் மானிலஙள் அத்துனையும் பாதிக்கும்.

காவேரி நீர் பிரச்சனை ஒரு அரசியல் தகறாறு.இப்போது சில் தன்னார்வ தொண்டு நிறுவனஙள் கர்னாடகா மற்றும் தமிழ் நாட்டு விவசாயிகள் இடயே நேர்க்கு நேர் கலந்து உரையாடல் செய்து காவேரி குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த பிரச்சனை விரைவில் தீறும் என்று என்னுவோம்.

Link to comment
Share on other sites

சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.

சேது திட்ட அமைபாளர்கள் இப்போது அமெரிக்க அரசாஙத்தின்

துணயோடு இந்த குறைகளை சரி செய்யும் முயற்சியல் உள்ளனர்.

Link to comment
Share on other sites

இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?

நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன்.

அது தவறு என்று பின்னர் உணர்ந்தேன்.

நாங்கள் தற்போது இருப்பது அவனது நாட்டில்.

அவனது நாட்டு சட்ட திட்டங்கள் கலாச்சாரங்கள் வேறு.

அவனது மொழி தெரிந்தால் மட்டுமே அங்கு நடைபெறும்

அரசியல் மாற்றங்கள் தொட்டு அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

இல்லாவிடில் அங்குள்ள சட்டங்கள் தெரியாது தவறிழைத்து குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.

எனவேதான் இந்நாடுகளுக்கு அகதியாக வருவோருக்கு கூட ஆரம்பத்தில் அந்த மொழியை கற்பிக்கிறார்கள்.

ஐரோப்பாவில் ஆங்கிலம் புழக்கத்தில் இருப்பதாக இலங்கை - இந்தியா போன்ற நாடுகளில் இருப்போர் நினைக்கிறார்கள்.

இங்கு வந்தால்தான்

அவர்கள் தனது தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்பது தெரியும்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட சுவிற்சர்லாந்தில் உள்ள 3 பகுதிகளில் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி - ரொமானிஸ் ஆகிய மொழிகள் பேசினாலும் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பேசும் பகுதிகளில் இவையே தனித் தனி ஆட்சி மொழியாக இருக்கிறது.

உதாரணமாக :

ஜேர்மன் பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

அல்லது

பிரென்ஜ் பேசுவோர் ஜேர்மன் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

அல்லது

இத்தாலி பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

ஒரு சிலரே ஆங்கிலத்தை கற்கின்றனர்.

அதுவும் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்வோர் அல்லது வியாபார - அரசியல் தேவைகள் கருதி...........

ஆங்கிலம் தெரியாத காரணத்தால் இவர்கள் பின்னடைந்தவர்கள் அல்ல.

பலர் ஆங்கிலம் தெரிந்தாலும் பேசுவதில்லை.

கொஞ்சம் தெரியும் என்று சொல்வார்கள்.

இலக்கணம் பிசகாது பேசுவார்கள்.

நமக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை.

அவர்கள் ஒரு நாட்டுக்கு போகு முன் அந்த நாடு - கலாச்சாரம் - மக்கள் - சட்ட திட்டங்கள் - மொழி - இப்படி பல வற்றை தெரிந்து கொண்ட பின்தான் போவார்கள்.

நாம் புறப்பட்டா போதும் என்ற நிலையில் போகுறோம்?

தவிர

தமிழ் நாட்டில்

தமிழ் நாடு என்று பெயரே தவிர

எல்லாமே ஆங்கிலம் கலந்த தமிழை பட்டி தொட்டி முழுவதும் பார்க்கலாம்.

ரைஸ்
Link to comment
Share on other sites

lp64jv.jpg

நுவரெலியா - Nuwara Eliya

(- இலங்கையின் மலையகப் பகுதியில் நுவரெலியா இருக்கிறது.

- நுவரெலியா மலையக இந்தியத் தமிழர்கள் வாழும் பகுதியாகும்.)

- லக்பிம (சிங்கள நாளேடு)

Link to comment
Share on other sites

untitled0vz1.jpg

விடுதலைப் புலிகள் நோர்வேயில் பேச்சு வார்த்தைகள் என்றும்

இலங்கை அரசு ஆசியாவில் பேச்சு வார்த்தைகள்

என்றும்

ஆளாளுக்கு விட்டுக் கொடுப்பில்லாது இழுபறி செய்யும்,

போருக்கான முஸ்தீபுகளை

ஜே.வீ.பீ மற்றும் பிக்குகள் மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்க தயார்..................

Link to comment
Share on other sites

இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?

Link to comment
Share on other sites

இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?

புதியாய் வருபவர் முதலில் இருப்பவரை நல்லவர் ஆக்கிறது எப்போதும் நடப்பது தானே..!

அதோடு பழயவர் செய்த தீமைகளையும் மக்கள் மறந்து போவர்... அதனால் இது சாத்தியமே...

இங்கு சொல்லப்பட்டது....:- சந்திரிக்காவினால் சமாதானம் போல் ஒண்றைக் காட்டத்தன்னும் முடிந்தது ஆனால் இராஜபக்ஸ்ச வினால் முடியாது அல்லது முடியவில்லை என்பது எண்று நினைக்கிறேன்... சரியாக இருக்குமா..??

Link to comment
Share on other sites

சந்திரிகா

விஜே குமாரணத்துங்கவுடன் இருக்கும் போது

நல்ல எண்ணமே இருந்தது.

காலி நாற்காலிக்கு வந்ததும் அவரை மாற்றியது.

டூ லேட்..............

மகிந்த

வெட்டுவேன் வீழ்த்துவேன் என்று

நாற்காலியை இழுத்து உட்கார்ந்தார்.

இப்ப பாவமாய் விழி பிதுங்கி நிற்கிறார்.

வெளியில இவரை பெரிதா யாருக்கும் தெரியாது.

புலியை விட பக்கத்தில நிக்கிற பூனைகள் விராட்டக் கூடாது என்று யோசினை போல..........

ரணிலை வேற தலைமைப் பதவியில இருந்து தூக்கப் போறாங்க.

விடுதலைப் புலிகளின் அரசியல் சாணக்கயம் நல்லாத்தான் வேலை செய்யுது.

Link to comment
Share on other sites

தென்னிலங்கையில் மீண்டு 1980 கள் போல இரத்த ஆறு ஓடபோகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் பாலகுமார் அண்ண கூறியிருந்தார். மவிமு இன் இராணுவ ஆதரவு அமைப்பை பற்றி கேள்விப்படும் பொழுது தான் விளங்குது.

முடிவில் இராணுவ சர்வாதிகார ஆட்சியாக மாறுமா இல்லை சிவப்புச்சட்டைக்காரர்கள் கையில் சிறீலங்காவா?

ஜனநாயகம் பாராளமன்றம் இறைமை பொளத்த மதம் என்பவற்றின் பெயரால் தமிழ் மக்களை அடக்கி ஆள நினைத்த 2 முன்னணி அரசியல் கட்சிகளும் இது வரை காலம் விதைத்த வினையை அறுவடை செய்யப் போகிறார்கள். சிங்கள இனத் தலைவர்கள் தமது வெறிபிடித்த தமிழ் எதிர்ப்பு கொள்கைகளால் தமது இனத்திற்கே குழி வெட்டினார்கள் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

-------------------தென்பகுதி அரசியல் கட்சிகள்

cartoon4jo.jpg

ஐக்கிய தேசியக் கட்சி

-நன்றி: லக்பிம (சிங்கள நாளேடு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.