Jump to content

உதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுக தமிழ் பாடலை எங்கு கேட்க முடியும்

யாழ் களத்தில் என்னங்க என்ற பாடல் இருந்தது. அது எந்த முகவரியில் யாரவது உதவி செய்ய முடியுமா,?

Link to comment
Share on other sites

எழுக தமிழ் பாடல் குறித்து தெரியவில்லை.

மற்றது என்னான்றே பாடலா அல்லது என்னங்க என்ற பாடலா?

என்னான்றே பாடல் இந்த இணைப்பில் இருக்கின்றது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7874

Link to comment
Share on other sites

நீங்கள் கூறும் எழுக தமிழ்பாட்டு http://www.eluthamil.com/ இந்த இணையத்திற்கு போகும்போது பின்னணியில் ஒலிக்கிறது.

அதிலிருந்து பதிவுசெய்யப்பட்டது http://s65.yousendit.com/d.aspx?id=38DEOX7...FW0O2J85UXG97RV இவ்விணைப்பில் இருக்கிறது.

இப்பாட்டு இதுவரை ஒலித்தட்டாக வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுக தமிழ் பாடல் என்னிடமிருக்கிறது.

விக்ரர் தனிமடலில் உங்கள் ஈமெயில் முகவரியினை அனுங்கள் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

antha padal..ttn ilketen...karum puligal alum kadale..santhegan soli varada..eenguthadi enmanase..inru oru vari iruku...machane...enru kekura mathiri antha padu..muthal vari theriyavillai.....can u help me please?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுற பாடல் எதுவென்று சரியாக விளங்கவில்லை..:roll:

ஒட்டி ஓரா மீன் பிடிக்க கடலில் போற மச்சான்....

இந்தப்பாட்டா? :?:

Link to comment
Share on other sites

வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்

vasi....neenga solura paduthan...........epadi arambikuthu intha padu.. entha cd enru solla mudiyuma vasi......nanrigal

தமிழில் மாற்றியுள்ளேன்.

விக்ரர்- நீங்கள் உறுப்பினராகி நீண்ட நாள் ஆகிறது. தொடர்ந்தும் தங்கிலிஸில் எழுதினால் உங்கள் கருத்தை முழுமையாக நீக்கவேண்டி ஏற்படலாம் -

Link to comment
Share on other sites

வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்

அப்பாட்டு "கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான் காலத்தால் அழியாத கதைகள் உண்டா கடலினிலே.." என்று ஆரம்பமாகிறது. கடற்கரும்புலிகள் பாகம் 8 இல் இடம்பெற்றது.

Link to comment
Share on other sites

வசி....நீங்க சொலுர பாட்டுதான்...........எப்படி ஆரம்பிக்குது இந்த பாட்டு.. எந்த சிடி என்று சொல்ல முடியுமா வசி......நன்றிகள்

தமிழில் மாற்றியுள்ளேன்.

விக்ரர்- நீங்கள் உறுப்பினராகி நீண்ட நாள் ஆகிறது. தொடர்ந்தும் தங்கிலிஸில் எழுதினால் உங்கள் கருத்தை முழுமையாக நீக்கவேண்டி ஏற்படலாம் -

8) 8) 8) :P :P :P :cry: :cry: :cry: :shock: :shock: :? :? :?

Link to comment
Share on other sites

எழுக தமிழ் பாடல் "தாயகக் கீற்று" என்னும் ஒளிப்பேழையில்(DVD) உள்ளது. இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தின்(TTN) தயாரிப்பு. பாடலுக்கு ஜேர்மன் கண்ணன் இசையமைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

"கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான்" இந்த பாடல் "கடற்கரும் புலிகள் பாகம்8" என்னும் ஒலிப்பேழையில்(CD) உள்ளது. பாடலை இயற்றியவர் கவிஞர் நாவண்ணன், பாடியவர்கள் மணிமொழி மற்றும் வசிகரன், இசை முரளி.

இந்தப்பாடலையும் ஒளிவடிவில் பார்ப்பாதாயின் "தாயகக் கீற்று" என்னும் ஒளிப்பேழையில்(DVD) உள்ளது. இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தின்(TTN) தயாரிப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.