Jump to content

பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உட‌ல்நல‌க் குறைவா‌ல் பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்.

அவ‌‌ள் ஒரு தொட‌ர் கதை எ‌ன்ற பட‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் ஆனவ‌ர் சுஜாதா. ‌சிவா‌ஜி, ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட ப‌ல்வேறு நடிக‌ர்க‌ளி‌ன் சுஜாதா நடி‌த்து‌ள்ளா‌ர்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் அ‌ம்மாவாக உழை‌ப்பா‌ளி எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌த்த சுஜாதா, க‌ட‌ல் ‌மீ‌ன்க‌ள் எ‌ன்ற பட‌த்‌தி‌ல் கம‌ல்ஹாசனுட‌ன் ஜோடியாக நடி‌த்தவ‌ர்.

அ‌ன்ன‌க்‌கி‌‌ளி, அவ‌ர்க‌ள், அ‌ந்தமா‌ன் காத‌லி, ‌வி‌தி போ‌ன்ற ப‌ட‌ங்க‌ள் சுஜாதாவு‌க்கு ‌பிரபலமான ப‌ட‌ங்க‌ள் ஆகு‌ம்.

தகவல்........வெப் துனியா

Link to comment
Share on other sites

மயங்குகிறாள் ஒரு மாது,அவர்கள்,ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகின்றது இப்படி எத்தனையோ படங்களில் அழகாக நடித்தவர்.

அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கண் உள்ள, நல்ல குணசித்திர நடிகை. கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=cxcOewfBJ3s&feature=player_embedded

இவாவை சினிமாவில அம்மாவாக பார்த்துத்தான் எனக்கு தெரியும். நல்ல சாந்தமான அம்மா. அஞ்சலிகள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தாயாக செந்தமிழ்பாட்டு படத்தில் நடித்திருப்பார்... கண்ணீர் அஞ்சலிகள் :(

Link to comment
Share on other sites

.

மலையாள பிண்ணனியைக் கொண்டவர்; இலங்கையில் வளர்ந்தவர்.

மிகச்சிறந்த நடிகை. அவள் ஒரு தொடர்கதை மனதை விட்டகலாப் பாத்திரம்.

அஞ்சலிகள்.

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது

மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று

நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு

காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

(காற்றுக்கென்ன)

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்

சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன்

கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்

(காற்றுக்கென்ன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

பாலச்சந்தரின் பழைய படங்களில் சிறப்பாக நடித்தவர். அவள் ஒரு தொடர்கதையில் இவரது நடிப்பு பிடித்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் இவர்...எனக்கு இவரது நடிப்பு பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்

பாலச்சந்தரின் படங்களின் மூலம் இவரின் நடிப்பாற்றல் அற்புதமாக வெளிப்பட்டது.

இவரின் இழப்பு மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் சோகத்தைத் திணிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு.

pakalil oru wilavu

Link to comment
Share on other sites

எனக்கும் பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு. pakalil oru wilavu

திரியை திசை மாற்றுவதாக யாரும்குறைநினைக்கவேண்டாம்

இவர் எந்த திரியில் வந்து என்ன எழுதுகின்றார்

யாரும் தட்டிக்கேட்க மாட்டீர்களா....? :(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியல் கல்லூரி நேர்முக தேர்வில் கலந்துவிட்டு, அந்த மகிழ்ச்சியில் மதுரை தமிழ்ச் சங்கம் சாலையிலுள்ள 'தேவி' திரையரங்கில் இவர் நடித்த 'அன்னக்கிளி' படத்தை மிகவும் ரசித்துப் பார்த்த படம். இளைய ராஜாவின் முதல் இசையுடன் இவரின் மெருகூட்டிய நடிப்பு..!

வாழ்க்கையில் முக்கிய கட்டத்தில் வெற்றிகரமாக படியேறிய மனதின் உற்சாகத்துடன் பார்த்த இப்படம் இன்றும் பசுமையான நினைவுகள்.. இன்றும் 'தேவி' திரையரங்க "சிம்மக்கல்-மதுரை கோட்ஸ்" பகுதியை கடக்கும் போது இவரின் நினைவுகள் மீட்டிச் செல்லும் அக்கால சுகந்தம்...மிகவும் ரம்யமானவை.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....'அவர்கள்' படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு.

pakalil oru wilavu

சிறு திருத்தம் - அத்திரைப்படம் "பகலில் ஓர் நிலவு"

அடுததது : இது பெரும்பான்மை மக்களின் ரசனைக்கு உங்களின் ஒவ்வாமை. உங்களின் இந்த வரிகள், வினோத குணத்தின் பிரதிபலிப்பு ( too much lateral thinking..?).

கழிவிரக்கம் கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை.

.

Link to comment
Share on other sites

..

விசுகு

Posted Yesterday, 03:19 PM

View Postarjun, on 07 April 2011 - 11:08 PM, said:

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு. pakalil oru wilavu

திரியை திசை மாற்றுவதாக யாரும்குறைநினைக்கவேண்டாம்

இவர் எந்த திரியில் வந்து என்ன எழுதுகின்றார்

யாரும் தட்டிக்கேட்க மாட்டீர்களா....? :( :( :(

கலியாண வீட்டிவயே அழுகிறவன் செத்தவீட்டில என்ன செய்வான் என நினைக்கிறியள் விசுகு?

ஒப்பாரி வைச்சு தீர்க்கமாடடான் அப்படித்தான் இதுவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.