Jump to content

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்.. எனியாவது நம்புறீங்களா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

இப்ப நம்பிறீங்களா...? :D:)

நன்றி: முகநூல் சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சியைப் பார்த்து பெண்களுக்கு பயம் இல்லை அருவறுப்பு மாத்திரமே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னதது பயமெண்டு, மருந்து அடித்து கொன்றுடுவோமெல்லோ.

எனி இஞ்சால பக்கம் வாங்க பாப்பம். :D:)

09_COCKROACH.jpglogo_cockroach_animated.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

மனுஷனுக்கு மனவியைக்கண்டால் பயம்.

நெடுக்ஸ்,நீங்கள் இன்னும் கலியாணம் கட்டவில்லைப் போல கிடக்கு. மனைவியிடம் இருப்பது பயமில்லை. அது ஒரு பக்தி மாதிரி.

மற்றும் படி வாழ்க்கை ஒரு வட்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுஷனுக்கு மனவியைக்கண்டால் பயம்.

நெடுக்ஸ்,நீங்கள் இன்னும் கலியாணம் கட்டவில்லைப் போல கிடக்கு. மனைவியிடம் இருப்பது பயமில்லை. அது ஒரு பக்தி மாதிரி.

மற்றும் படி வாழ்க்கை ஒரு வட்டம் தான்.

பயத்தின் கெளரவமான சொல் தான் பக்தி என்று நினைக்கிறன். தனக்கு துன்பம் வரும் போது பயப்பிடும் மனிதன் கடவுள் மேல பக்தி வைக்கிறான். பயம் தான் அது. அதுபோல.. மனைவியை துணிச்சலோட சந்திக்க முடியாத ஆண்கள்.. பயத்தை பக்தி என்று சொல்லி அடங்கிப் போயிடுறாங்க. மனைவி மேல அன்பு வைக்கலாம்.. பக்தி எதற்கு..???????????????????! பயம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயத்தின் கெளரவமான சொல் தான் பக்தி என்று நினைக்கிறன். தனக்கு துன்பம் வரும் போது பயப்பிடும் மனிதன் கடவுள் மேல பக்தி வைக்கிறான். பயம் தான் அது. அதுபோல.. மனைவியை துணிச்சலோட சந்திக்க முடியாத ஆண்கள்.. பயத்தை பக்தி என்று சொல்லி அடங்கிப் போயிடுறாங்க. மனைவி மேல அன்பு வைக்கலாம்.. பக்தி எதற்கு..???????????????????! பயம். :lol::D

நெடுக்ஸ் சொல்லுறதும் சரி போலத்தான் கிடக்கு.ஆனாலும் கடவுளிடம் அன்பு வைக்கிறோம்.அது ஒரு மரியாதை கலந்த அன்பு, அது பக்தியாகின்றது. அதே மாதிரி தான் இதுவும். மனைவியர் எதிர் பார்ப்பதும் ஒரு விதமான மரியாதை கலந்த அன்பு தான். நான் பக்தி என்று கருதியது 'mutual respect ' அதாவது ஒருவர் கருத்தை மற்றவர் மதிப்பது. வேண்டுமானால் 'தமிழ் மாறனிடம்' கேட்டுப் பாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்லுறதும் சரி போலத்தான் கிடக்கு.ஆனாலும் கடவுளிடம் அன்பு வைக்கிறோம்.அது ஒரு மரியாதை கலந்த அன்பு, அது பக்தியாகின்றது. அதே மாதிரி தான் இதுவும். மனைவியர் எதிர் பார்ப்பதும் ஒரு விதமான மரியாதை கலந்த அன்பு தான். நான் பக்தி என்று கருதியது 'mutual respect ' அதாவது ஒருவர் கருத்தை மற்றவர் மதிப்பது. வேண்டுமானால் 'தமிழ் மாறனிடம்' கேட்டுப் பாருங்களேன்.

கடவுள் மேல அன்பு.. ஒரு வித மரியாதை என்பதெல்லாம்.. பேச்சுக்கு மட்டுமே. உண்மையில் பயம். கடவுள் என்ற ஒன்று என்னை தண்டிச்சிடுமோ.. என்ற பயம் அது பக்தியாக வெளிப்படுகிறது. அதேபோல் தான் வீட்டில்.. மனிசி என்ற ஒரு பெண் என்னை தண்டிச்சிடுவாளோ.. பிரச்சனை வந்திடுமோ.. என்ற பயம்.. பக்தியை வரவழைக்கிறது. மற்றும்படி பெண்களிடத்தில் பயமில்லாத ஆண்.. பக்தி முத்தி என்றெல்லாம் நினைக்கமாட்டான். நீ அன்பு காட்டிறியா பதிலுக்கு நானும்.. இல்ல போடி.. என்றிட்டு போய்கிட்டு இருப்பான். அவன் ஆம்பிளை. மனிதன். :D:)

Link to comment
Share on other sites

கடவுள் மேல அன்பு.. ஒரு வித மரியாதை என்பதெல்லாம்.. பேச்சுக்கு மட்டுமே. உண்மையில் பயம். கடவுள் என்ற ஒன்று என்னை தண்டிச்சிடுமோ.. என்ற பயம் அது பக்தியாக வெளிப்படுகிறது. அதேபோல் தான் வீட்டில்.. மனிசி என்ற ஒரு பெண் என்னை தண்டிச்சிடுவாளோ.. பிரச்சனை வந்திடுமோ.. என்ற பயம்.. பக்தியை வரவழைக்கிறது. மற்றும்படி பெண்களிடத்தில் பயமில்லாத ஆண்.. பக்தி முத்தி என்றெல்லாம் நினைக்கமாட்டான். நீ அன்பு காட்டிறியா பதிலுக்கு நானும்.. இல்ல போடி.. என்றிட்டு போய்கிட்டு இருப்பான். அவன் ஆம்பிளை. மனிதன். :D:)

Itchy-Scratchy.gif:lol::D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. அவன் ஆம்பிளை. மனிதன் . :D:)

அது சரி நெடுக்ஸ்

அது என்ன ஆம்பிளை மற்றும் மனிதன்.....?

பெண் இல்லையென்றால் இவர் வெறும்...................??? :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கொடுமையைத் தாங்க முடியலை...... நெடுக்ஸின் கொடுமையான நிலையையும்!!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கொடுமையைத் தாங்க முடியலை...... நெடுக்ஸின் கொடுமையான நிலையையும்!!!! :lol:

அக்காச்சி.. கணக்க கதைச்சீங்க.. கரப்பான் பூச்சியை பிடிச்சு உங்க தலைமேல விட்டிடுவன். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ups

Link to comment
Share on other sites

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!

இப்ப நம்பிறீங்களா...? :D:)

நன்றி: முகநூல் சகோதரி.

நெடுக்ஸ் ஒரு சந்தேகம்... நாய்க்கு மனுசியை கண்டால் பயமில்லையா? :D அது ஏன் மனுசனைக் கண்டால் பயம் என்று போட்டு இருகிறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு (அப்)பாவப்பட்ட மனிதன் போல் உள்ளது. :D

அவரது, அற்ப.... சந்தோசத்தை கெடுப்பது, கூடாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு சந்தேகம்... நாய்க்கு மனுசியை கண்டால் பயமில்லையா? :D அது ஏன் மனுசனைக் கண்டால் பயம் என்று போட்டு இருகிறீங்கள்?

எங்க வீட்ட நான் ஒரு பொம்மேரியன் வளர்த்தேன். அது எனக்கு மட்டும் தான் அடங்கும். குழந்தைகளை கண்ணில் காட்டக் கூடாது. துரத்தி துரத்தி குலைத்து வெருட்டும். கிடைச்சா கடிச்சும் வைக்கும். குறிப்பா பெண்கள் வீட்டுக்கு (அதுக்கு பிடிச்ச ஆக்களா இருந்தால் மட்டும்) வந்தால் குலைக்கவும் மாட்டுது.. ஒரு தொந்தரவும் செய்யாது. மெளனமா நல்ல பிள்ளைக்கு இருக்கும். ஆனால் ரகசியமா குழப்படி செய்யும். அவர்களின் அருகில் போய் நிற்கும். ஏமாறிற நேரமா பார்த்து.. சேலையை கடிச்சு வைக்கும் அல்லது.. சட்டையை கடிச்சு வைக்கும்.. அல்லது செருப்பை கடிச்சு வைக்கும். ஆகப் போனால் காலில கடிக்கும். ஆனால் அது ஒருபோதும் ஆண்களோட சேட்டை விடாது.

குறிப்பு: அதுவும் பொடியன் நாய் தான். நான் ஒன்றும் தப்பா சொல்லிக் கொடுக்கல்ல. அது தானா பழகிட்டுது அப்படி. :lol::D

பொதுவா நாய்கள் எஜமானிகளுக்கு பயப்பிடுவதில்லை. எஜமானர்களுக்குத்தான் அதிகம் பயப்பிடுவினம்.. கட்டுப்படுவினம். :lol::D

மேலே உள்ள விடயத்தை நான் எழுதல்ல. பேஸ்புக்கில ஒரு சகோதரி எழுதி இருந்தாங்க. பிடிச்சுப் போனதால் இங்கு இட்டேன். :)

Link to comment
Share on other sites

எங்க வீட்ட நான் ஒரு பொம்மேரியன் வளர்த்தேன். அது எனக்கு மட்டும் தான் அடங்கும். குழந்தைகளை கண்ணில் காட்டக் கூடாது. துரத்தி துரத்தி குலைத்து வெருட்டும். கிடைச்சா கடிச்சும் வைக்கும். குறிப்பா பெண்கள் வீட்டுக்கு (அதுக்கு பிடிச்ச ஆக்களா இருந்தால் மட்டும்) வந்தால் குலைக்கவும் மாட்டுது.. ஒரு தொந்தரவும் செய்யாது. மெளனமா நல்ல பிள்ளைக்கு இருக்கும். ஆனால் ரகசியமா குழப்படி செய்யும். அவர்களின் அருகில் போய் நிற்கும். ஏமாறிற நேரமா பார்த்து.. சேலையை கடிச்சு வைக்கும் அல்லது.. சட்டையை கடிச்சு வைக்கும்.. அல்லது செருப்பை கடிச்சு வைக்கும். ஆகப் போனால் காலில கடிக்கும். ஆனால் அது ஒருபோதும் ஆண்களோட சேட்டை விடாது.

குறிப்பு: அதுவும் பொடியன் நாய் தான். நான் ஒன்றும் தப்பா சொல்லிக் கொடுக்கல்ல. அது தானா பழகிட்டுது அப்படி. :lol::D

பொதுவா நாய்கள் எஜமானிகளுக்கு பயப்பிடுவதில்லை. எஜமானர்களுக்குத்தான் அதிகம் பயப்பிடுவினம்.. கட்டுப்படுவினம். :lol::D

மேலே உள்ள விடயத்தை நான் எழுதல்ல. பேஸ்புக்கில ஒரு சகோதரி எழுதி இருந்தாங்க. பிடிச்சுப் போனதால் இங்கு இட்டேன். :)

ஊரில எங்கட வீட்டிலையும் ஒரு நாய்க்குட்டி வளர்த்தோம். அது எங்கள் எல்லாரோடையும் சேரும். ஆனால் அம்மாவோட மட்டும் சேராது. அம்மாவுக்கும் அதை வீட்டுக்குள் கண்டால் ஒரே டென்ஷன்... அம்மாவைக் கண்டால் அது வாசலை விட்டு நகராது... அது தான் கேட்டேன். குறை நினைக்க வேண்டாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் நாய், பூனை போன்ற மிருகங்களை வளர்த்தால்.....

அந்தப், பிராணிகளிலிருந்து கொட்டுண்ணும் மயிர்களை சுத்தம் செய்வது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சி.. கணக்க கதைச்சீங்க.. கரப்பான் பூச்சியை பிடிச்சு உங்க தலைமேல விட்டிடுவன். :):D

நினைப்புத்தான்......

நாங்க பல்லியை பிடிச்சே பல்லுத்தீட்ற ஆட்கள் :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்புத்தான்......

நாங்க பல்லியை பிடிச்சே பல்லுத்தீட்ற ஆட்கள் :D :D :D

டங்... கொக்கா... மக்கா......

இவுக ....பல்லுத் தீட்டும் போது....

+++++++++ நினைக்கட்டும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பல்லி எதால பல்லு தீட்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பல்லி எதால பல்லு தீட்டும்?

பல்லிக்கு, பல்லு இருக்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லிக்கு, பல்லு இருக்கா....

பல்லு இருகிறதாலதான் அதுக்கு பேர் பல்லி, பொம்பள பல்லியை என்ன என்று சொல்லுறது. பொம்பளயல கண்டா கனபேர் பல் இளிக்கினம், நம்மட நெடுக்கர் மட்டும் முறுக்கி கொண்டு போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3273087727_f453e0be9e.jpg

தமிழ்சிறீ இதைப் பார்க்கவும்

பல்லிக்குப் பல் இருப்பதனால்தான் கரப்பான் பூச்சியை வேட்டையாடுகிறது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.