Jump to content

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் !


Recommended Posts

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் !

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :

* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.

* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.

* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.

* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.

* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.

*முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’

* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.

* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.

* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம். - இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!

"

http://tamilhot.blogspot.com/2011/04/blog-post_3226.html

Link to comment
Share on other sites

மக்கா,

இதெல்லாம் சும்மா.

ஆண் / பெண்களின் வெறுப்புள்ள இருபாலாரும் வலைப்பூக்களில் தங்கள் தனிப்பட்ட வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள எழுதப்பட்ட வசனங்கள்.

கண்மூடி முத்தமிட்டு இரசித்து கூடுவதற்கு இணையுண்டா?

Link to comment
Share on other sites

முத்தத்தில் முத்தம் கொடுப்பதில் நீங்கள் வல்லவர் போல் தெரிகிறது..........

உங்களுக்கு ஆயுசு அதிகம் தான் போங்க!!!!!!

கொடுத்து வைச்சனீங்க..................

உண்மையில் தினமும் அடிக்கடி முத்தங்களை பகிர்ந்து கொள்வதால் உடலில்

இனம் புரியாக உற்சாகம் ஏற்படுகிறதாம்.................

நான் வாழும் நாட்டில் முத்தங்களை கொடுத்து தான் வணக்கம் சொல்லுவார்கள்

அன்பையும் பகிர்ந்து கொள்வார்கள்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்தில் முத்தம் கொடுப்பதில் நீங்கள் வல்லவர் போல் தெரிகிறது..........

உங்களுக்கு ஆயுசு அதிகம் தான் போங்க!!!!!!

கொடுத்து வைச்சனீங்க..................

உண்மையில் தினமும் அடிக்கடி முத்தங்களை பகிர்ந்து கொள்வதால் உடலில்

இனம் புரியாக உற்சாகம் ஏற்படுகிறதாம்.................

நான் வாழும் நாட்டில் முத்தங்களை கொடுத்து தான் வணக்கம் சொல்லுவார்கள்

அன்பையும் பகிர்ந்து கொள்வார்கள்...........

முத்தங்கலை எங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கன்னங்களில் நெற்றியில் மற்றும் அன்பின் ஆழத்தையும்

காதலின் வெளிப்பாட்டையும் பொறுத்தது..............

அதனால் கறுப்பி உங்களுக்கு எங்கே முத்தம் வேண்டும் என்பதை

உங்கள் உறவு முறை தான் தீர்மானிக்க வேண்டும்

என்னதான் ஆயிரம் முத்த வகைகள் இருந்தாலும் அன்னையின்

அன்பு நிறைந்த எதையும் எதிர்பார்காமல் தன் மார்போடு கட்டி அணைத்து

தருவாளே அந்த முத்தம் அது தான் உண்மையில் எல்லா சுகங்களும் நிறைந்த முத்தங்கள்!!!!!!!!

இதற்கு இணை எதுவுமே இல்லை இல்லை இல்லவே.........................இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஆயிரம் முத்த வகைகள் இருந்தாலும் அன்னையின்

அன்பு நிறைந்த எதையும் எதிர்பார்காமல் தன் மார்போடு கட்டி அணைத்து

தருவாளே அந்த முத்தம் அது தான் உண்மையில் எல்லா சுகங்களும் நிறைந்த முத்தங்கள்!!!!!!!!

இதற்கு இணை எதுவுமே இல்லை இல்லை இல்லவே.........................இல்லை

உண்மைதான்

இதற்கு ஒரு குறிப்பிட்ட வயது எல்லை கிடையாது.

எந்த வயதிலும் தாயின் மடியில் சாய்ந்தால் எந்த களைப்பும் உடல் நோவுகளும் மாயமாய் மறைந்துவிடும். அதேநேரம் எமக்கென்று பிள்ளைகள் வரும்போது அவர்களது முத்தத்திற்கும் அரவணைப்புக்கும் தாயின் சாயல் வந்துவிடுகிறது. அந்தவகையில் தற்போது எனது பிடிப்பு எனது கடைசி மகள். வேலையால் போயிருக்கும்போது மடியில் வந்து காலால் உதைத்து சென்றாலும் அது மருந்தே. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னங்களில் நெற்றியில் மற்றும் அன்பின் ஆழத்தையும்

காதலின் வெளிப்பாட்டையும் பொறுத்தது..............

அதனால் கறுப்பி உங்களுக்கு எங்கே முத்தம் வேண்டும் என்பதை

உங்கள் உறவு முறை தான் தீர்மானிக்க வேண்டும்

என்னதான் ஆயிரம் முத்த வகைகள் இருந்தாலும் அன்னையின்

அன்பு நிறைந்த எதையும் எதிர்பார்காமல் தன் மார்போடு கட்டி அணைத்து

தருவாளே அந்த முத்தம் அது தான் உண்மையில் எல்லா சுகங்களும் நிறைந்த முத்தங்கள்!!!!!!!!

இதற்கு இணை எதுவுமே இல்லை இல்லை இல்லவே.........................இல்லை

உண்மைதான்.

எனக்கும் என் அம்மாவின் நினைப்பு வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கலை எங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

கூப்பன் கடையில :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கலை எங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதில்[இழுப்பதில்] உள்ள சுகம் வேறேதில் இருக்கு :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதில்[இழுப்பதில்] உள்ள சுகம் வேறேதில் இருக்கு :lol::lol::lol:

இருக்கே! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கே! :wub:

மன்னிக்க வேண்டும் கிருபன் இது முத்தங்களை பற்றின பதிவு ஆகவே அது பற்றி மட்டுமே பேச வேண்டும் :D

Link to comment
Share on other sites

கிருபன் முத்தங்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறார் இதில் என்ன தப்பு

அவர் தலைப்பை தாண்டி கருத்து பதியவில்லையே!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் முத்தங்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறார் இதில் என்ன தப்பு

அவர் தலைப்பை தாண்டி கருத்து பதியவில்லையே!!!!!!

அதானே.. ரதி தப்பு தப்பாக நினைக்கின்றார் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுக்கிறது அசிங்கமான இருக்கிறதில்லையா உங்களுக்கு எல்லாம். எச்சிலை அடுத்தவங்க மூஞ்சியில.. கை வழிய.. துப்புறதும்.. முத்தம் என்ற பெயரில.. துப்பிறதும் ஒன்றுதான். இந்த அசிங்கத்தை எல்லாம் சனம் எப்படிதான் செய்து தொலைக்குதுகளோ..!

kids%20kissing.jpg

ஒரு தடவை முத்தம் கொடுக்கேக்க.. பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகள் ஒருவருடம் இருந்து மற்றவருக்கு பரிமாறப்படும் அநியாயத்தை வேற செய்யுறாங்க. என்ன பிறப்புக்களோ..! :):unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுக்கிறது அசிங்கமான இருக்கிறதில்லையா உங்களுக்கு எல்லாம். எச்சிலை அடுத்தவங்க மூஞ்சியில.. கை வழிய.. துப்புறதும்.. முத்தம் என்ற பெயரில.. துப்பிறதும் ஒன்றுதான். இந்த அசிங்கத்தை எல்லாம் சனம் எப்படிதான் செய்து தொலைக்குதுகளோ..!

ஒரு தடவை முத்தம் கொடுக்கேக்க.. பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகள் ஒருவருடம் இருந்து மற்றவருக்கு பரிமாறப்படும் அநியாயத்தை வேற செய்யுறாங்க. என்ன பிறப்புக்களோ..! :):unsure::o

நாலு கழுதை வயது (கழுதையின் வயது 7 எனக் கருதுக) ஆகியும், இன்னமும் முத்தம் வாங்காமல்/கொடுக்காமல் இருந்தால், முத்தத்தில் பரிமாறப்படும் நுண்ணங்கிகள் மீதுதான் அக்கறை இருக்கமுடியும். :lol: :lol:

பரலோகத்தில் இருக்கும் பிதாவே! அஞ்சு கழுதை வயசாகமுன்னம் நெடுக்குசாமிக்கு முத்தத்தில் சுவாரஸ்யம் உண்டாகுமாறு இரட்சிக்க வேண்டி யாழ் கள உறவுகள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளோம். கருணை காட்டுங்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு கழுதை வயது (கழுதையின் வயது 7 எனக் கருதுக) ஆகியும், இன்னமும் முத்தம் வாங்காமல்/கொடுக்காமல் இருந்தால், முத்தத்தில் பரிமாறப்படும் நுண்ணங்கிகள் மீதுதான் அக்கறை இருக்கமுடியும். :lol: :lol:

பரலோகத்தில் இருக்கும் பிதாவே! அஞ்சு கழுதை வயசாகமுன்னம் நெடுக்குசாமிக்கு முத்தத்தில் சுவாரஸ்யம் உண்டாகுமாறு இரட்சிக்க வேண்டி யாழ் கள உறவுகள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளோம். கருணை காட்டுங்கள். :wub:

germs.jpg

:D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kissing Evolved To Spread Germs, Not Feelings

முத்தம் நுண்ணங்கிகளை பரப்பும் ஒரு வழிமுறை கூர்ப்பு. இதன் மூலம் நோய் எதிர்ப்பை வளர்க்கவும் முடியும்.. நோய் தொற்றலை செய்யவும் முடியும். முத்தம் உணர்வுக்கான ஒன்றல்ல..!

800px-Cytomegalovirus_infection.jpg

The Love Bug Cytomegalovirus is generally harmless unless introduced during pregnancy; British researchers now think the practice of kissing ones mate evolved as a means to spread and build immunity to the saliva-dwelling pathogen prior to a pregnancy. Yale Rosen

It looks like your kindergarten gut reaction to kissing might have been correct after all: it really is sick. Or, more specifically, the practice is designed to spread sickness. British scientists say the human habit of kissing evolved for less-than-romantic reasons, but one that is nonetheless important to a healthy reproductive relationship: to spread germs.

Cytomegalovirus, which lives in human saliva, is generally innocuous, but when introduced during a pregnancy it can be extremely dangerous, killing unborn babies or causing birth defects like deafness or cerebral palsy. However, if cytomegalovirus is introduced to a woman in small doses before she conceives, she will build an immune resistance to it. Optimally, kissing the same male for six months prior to pregnancy gives the woman’s immune system the practice it needs to render cytomegalovirus impotent.

The escalation of a physical relationship also aids in the immunity-building process. That initial, innocent peck delivers just a small amount of the virus to the woman, reducing her chances of becoming seriously ill. As the relationship ramps up, so does the face time with her mate, delivering stronger and stronger doses as the snogging becomes more, ahem, passionate.

Ideally, by the time the stork comes calling, her mate has spent plenty of time dosing her heavily and her immune resistance is strong enough to ward off infection in her offspring. It turns out love really is infectious, and it’s a good thing too.

http://www.popsci.com/science/article/2009-11/kissing-evolved-spread-germs-not-feelings

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் நுண்ணங்கிகளை பரப்பும் ஒரு வழிமுறை கூர்ப்பு. இதன் மூலம் நோய் எதிர்ப்பை வளர்க்கவும் முடியும்.. நோய் தொற்றலை செய்யவும் முடியும். முத்தம் உணர்வுக்கான ஒன்றல்ல..!

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை எண்டு சொல்லுறதைத் தவிர ஒண்டும் இல்லை...

Link to comment
Share on other sites

ஒரு தடவை முத்தம் கொடுக்கேக்க.. பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகள் ஒருவருடம் இருந்து மற்றவருக்கு பரிமாறப்படும் அநியாயத்தை வேற செய்யுறாங்க. என்ன பிறப்புக்களோ..! :):unsure::o

நெடுக்ஸ்

ஒரு வேப்பங்கனியை இதழ்களில் ஒற்றி எடுத்து அதை பெண்ணின் அதரங்களில் கொடுத்து, கனியையும் அவளின் இதழையும் கவ்வி எடுத்தால், கிருமிகள் எல்லாம் அழிந்து போகுமென சித்தர்களின் சுவடிகளில் உள்ளதாம். :rolleyes:

நேரம் கிடைக்கும் பொழுது செய்து பார்த்து மருத்துவ ரீதியாக இது சாத்தியாமவென சிறு குறிப்பு வரையவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை எண்டு சொல்லுறதைத் தவிர ஒண்டும் இல்லை...

கழுதை.. கற்பூர வாசனை தெரியாதுன்னு மனுசங்க உங்களுக்கு மீற்றிங் வைச்சு சொல்லிச்சா..! :lol::D

மாமைட்டே ஒரே கச்சல். அதைவிட முத்தம் கச்சலா..!! ஒவாக்.. நினைக்கவே வாந்தி வருது. :lol::D

Link to comment
Share on other sites

நெடுக்கால போனவரே உம்முடைய ஏட்டுச் சுரக்காயை கறிக்கு உதவாத சுரக்காயை கொஞ்சம்

அங்காலை குப்பை தொட்டி இருந்தால் தூக்கி போடுமப்பா...............

என்ன நீர் அம்மாவிடம் இருந்து முத்தங்களை பெறவில்லையா அல்லது கள்ளம் கபடம்இல்லா வெள்ளை

உள்ளம் கொண்ட குழந்தையிடம் இருந்து முத்தங்களை பெறவில்லையா!!!!!!

இஞ்ச பாரும் இந்த உலகப் பந்தில் வாழுவதே தண்டமப்பா!!!!!!

அருமையான அற்புதமான மனித வாழ்க்கையை வாழாமல் அப்ப என்ன வாழ்க்கை வாழுறீரோ...............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.