Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???


Recommended Posts

தல அண்ணாக்கும் தூயவனுக்கும்இடையில தற்போது நிகழும் ஒரு நபர் பட்டி மன்றத்திற்கு நான் நடுவராக செயற்படலாமா இரண்டு பேரும் என்ன நினைக்கிறீங்க (தீர்ப்பு கட்டாயம் தூயவனுக்கு எதிரானதாக தான் இருக்கும் :wink: :lol: )

(அடிக்க வரமாட்டீங்க எண்டநம்பிக்கை தான் :P )

Link to comment
Share on other sites

  • Replies 1.5k
  • Created
  • Last Reply

அப்பிடி நான் சொன்னேனா...?? சொல்லுறதுதான் சொல்லுறீங்கள் நடுநிலைமையாச் சொல்லுங்கோ எண்டது தப்பா...???

என்னப்பா தலை கன நாளாக் காணன்,

செல்லமுத்து என்ற பேரில எழுதேக்க வாய் தவறி அப்படிச் சொல்லிப்போட்டன்,இதுக்கெல்லா

Link to comment
Share on other sites

நீங்கதானா அது :evil: பாவம் ஆசிரியர் அவரை எல்லோ எல்லாரும் பிளேம் பண்றாங்க :lol::lol:

உண்மையை இப்படி பகிரங்கமாக ஒப்புக் கொண்டதுக்கு நன்றி அங்கிள் :lol::lol::(

Link to comment
Share on other sites

என்னப்பா தலை கன நாளாக் காணன்,

செல்லமுத்து என்ற பேரில எழுதேக்க வாய் தவறி அப்படிச் சொல்லிப்போட்டன்,இதுக்கெல்லா

Link to comment
Share on other sites

என்னப்பா இது? ஒரு பட்டிமன்றத்தை தொடங்கலாம்னா.. பழைய விசயத்திலேயே றப்பர் மாதிரி இழுத்துக்கொண்டு இருக்காங்க.. தல.. சொல்லிட்டேன்.. பேந்து அப்புடியே தலய கிள்ளி தூயவனுக்கு போஸ்ற் பண்ணிடுவேன்.. ஆமா.. இப்ப புதிய தலைப்புக்க தலைய போடுங்க ப்ளீசு..!!

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணா தலைக்கிள்ளிப் போட்டு பாசல் பண்ண முடியாமல் அப்பிடியே தூயவனிட்ட கொண்டு ஓடுற மாதிரி தெரியுது :wink:

Link to comment
Share on other sites

என்னப்பா இது? ஒரு பட்டிமன்றத்தை தொடங்கலாம்னா.. பழைய விசயத்திலேயே றப்பர் மாதிரி இழுத்துக்கொண்டு இருக்காங்க.. தல.. சொல்லிட்டேன்.. பேந்து அப்புடியே தலய கிள்ளி தூயவனுக்கு போஸ்ற் பண்ணிடுவேன்.. ஆமா.. இப்ப புதிய தலைப்புக்க தலைய போடுங்க ப்ளீசு..!!

அட நீங்க வேற பொழுது போகாமல் சும்மா தூயவனுக்கு நானும் வந்திட்டன் எண்டு காட்ட ஒரு அடவு போட்டனான் ஆக்கும்... ! :P :P :P

Link to comment
Share on other sites

அப்பிடியே என்னையும் பட்டி மண்றத்துக்கு சேருங்கோ... நானும் வாறன்.... !

அருவி நீங்க என்ன மாதிரி..???

Link to comment
Share on other sites

நீங்க அடவு போட்டா தப்பில்லை.. ஆனா நான் எழுதினது மேல போய் மறைஞ்சிட்டுதே.. :lol:

1.சுஜீந்தன், 2. புயல், 3.தல.... இன்னும் 9 பேரு... பஸ் அடிக்காம கெதியா வாருங்கப்பா.. ஒண்டு சொல்லிட்டேன்.. தற்செயலாக நீங்க எதிர்பார்க்கும் அணி கிடைக்காம போகலாம்.. அதுக்காக வரமாட்டேன்னு அடம்பிடிக்கக் கூடாது.. அச்சா பசங்களாட்டம் ஒத்துழைக்கணும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அடவு போட்டா தப்பில்லை.. ஆனா நான் எழுதினது மேல போய் மறைஞ்சிட்டுதே.. :lol:

1.சுஜீந்தன், 2. புயல், 3.தல.... இன்னும் 9 பேரு... பஸ் அடிக்காம கெதியா வாருங்கப்பா.. ஒண்டு சொல்லிட்டேன்.. தற்செயலாக நீங்க எதிர்பார்க்கும் அணி கிடைக்காம போகலாம்.. அதுக்காக வரமாட்டேன்னு அடம்பிடிக்கக் கூடாது.. அச்சா பசங்களாட்டம் ஒத்துழைக்கணும்.. :lol:

இடம் மிஞ்சிச்சு என்றால் தல இருக்கும் அணியில் என்னைப் போடுங்கோ!! எதிர் அணியில் இருந்தால் நமக்கு ஆவாது!! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது? ஒரு பட்டிமன்றத்தை தொடங்கலாம்னா.. பழைய விசயத்திலேயே றப்பர் மாதிரி இழுத்துக்கொண்டு இருக்காங்க.. தல.. சொல்லிட்டேன்.. பேந்து அப்புடியே தலய கிள்ளி தூயவனுக்கு போஸ்ற் பண்ணிடுவேன்.. ஆமா.. இப்ப புதிய தலைப்புக்க தலைய போடுங்க ப்ளீசு..!!

அத் தலையை வைத்து நான் என்ன செய்வது?? வீட்டுக்கு முன்னுக்கு வெருளியாக கட்டுவதற்கு பயன்படுமா?? :wink: :P

Link to comment
Share on other sites

அப்பிடியே என்னையும் பட்டி மண்றத்துக்கு சேருங்கோ... நானும் வாறன்.... !

அருவி நீங்க என்ன மாதிரி..???

கொஞ்ச வேலை இருக்கிறதால குறிப்பிட்ட நேரத்துக்கு கலந்து கொள்ள முடியாமல் போயிடலாம். அதால இம்முறை வெளில நிண்டு பாக்கலாம் எண்டு நினைக்கிறன்.

அதவிட நமக்கும் கொஞ்ச குழப்பம் இருக்கு நீங்க வாதாடுங்க என்ன காரணம் என்று அறிவம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 11 பேர் கெதியா வாங்கப்பா.. 30ம் திகதி பட்டிமன்றம் ஆரம்பமாகணும்.. அது என்ன முப்பதா? ஒரு விசயமிருக்கு.. விரைவில் தெரியவரும்தானே..

உம்.. யாழின் 8வருட புூர்த்தி தான் காரணமோ?? :wink: :P

Link to comment
Share on other sites

அதில்ல. நான் நினைக்கிறன் வருடப்பிறப்புக்கு தீர்ப்பு வர்ற மாதிரி பார்க்கிறாராக்கும். சித்திரை 14. புதியவர்கள் கலந்து கொள்ளவேணும் என்பது என் விருப்பம். அப்பிடி ஆக்கள் சேராட்டி நானும் வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா அரோகரா.. அடுத்த பட்டி மன்றமா.. ஒரு சின்ன கருத்து சோழியான் அண்ணா.. ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்.. (அடிக்க வராதீங்கோ..) அப்பவாவது உங்கள நடக்க வைக்கலாமோ பாப்பம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளே! வணக்கம்.

புூனை இல்லா வீட்டில் எலிகள் கும்மாளம்போல என்னவெல்லாமோ நடக்கிறது. நான் சில வார்த்தைகளை தவறாக எழுதி யாரையாவது குழப்பியிருந்தால் ஒரு குட்டுப்போடுங்கள் அதுபோதும். "குட்டக்குட்ட குனிபவரும் முட்டாள் குட்டுபவரும் முட்டாள்" இதனை அறியவில்லையா? இந்த வயதில் பல குட்டுகள் எனக்குத் தேவைதானா? ஏதோ கொடுத்த கடமையை செய்தோம். நல்ல தீர்ப்பையும் கொடுத்தோம். ஆனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாதுதானே!

இளைஞர்களாகிய நீங்கள்தான் எமது எதிர்கால மன்னர்கள் ஆகையால் எல்லோருக்கும் வழிகாட்டியாக, வாக்குவாதம் செய்யாமல், ஒருவரையொருவர் திட்டாமல், திரும்பத்திரும்பக் குட்டாமல், ஒன்றாக இருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்குமேலும் நீங்கள் இதுபற்றித் தொடர்ந்தால் ஒன்றும் செய்யமுடியாது.

ஒரு தமிழ்மகனாக, ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்துகொண்டு இனிவருங்காலங்களில் நடக்கவிருக்கும் பட்டிமன்றங்களில் பங்குபற்றுவோருக்கும், அணித்தலைவர்களுக்கும், நடுவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

12 பேர் சேரமாட்டாங்க போலிருக்கே.. நானே இன்னும் 11 பேரில பதிஞ்சு.. தனிய பட்டிமன்றத்தை கலக்கவா? :lol:

Link to comment
Share on other sites

12 பேர் சேரமாட்டாங்க போலிருக்கே.. நானே இன்னும் 11 பேரில பதிஞ்சு.. தனிய பட்டிமன்றத்தை கலக்கவா? :lol:

யாழ் 8வது அகவையை முன்னிட்டு பங்குனி 30 ஆம் திகதி இப்பட்டிமன்றம் ஆரம்பிக்க உள்ளது. இதில் பெயர் பதிந்தவர்கள் அனைவருக்கும் பங்க்கு பற்றுவார்கள் என நம்புகிறேன் ஆகாவே கவலை வேண்டாம் சோழி அண்ணா. என்னால் இப்பட்டிமன்றத்தில் பங்குபற்ற முடியாது ஏன் என்றால் எனக்கு பரீட்சை ஆரம்பிக்க உள்ளது.

1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, இளைஞன் 10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன்.

சோழி அண்ணா நடுவர்

Link to comment
Share on other sites

ரசி அக்கா நீங்கள் சூப்பர் அக்கா!.....நான்தான் சொல்லியிருக்கிறேனே ஏப்பிரல் 30 என்றால் பட்டிமன்றத்துக்கு வாறன் என்று :lol: எனக்குப் பரீட்சை ஏப்பிரல் 22தான் முடியும்.நானும் பார்வையாளரா இருக்குறன் இந்த முறை..ஹிஹி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா அரோகரா.. அடுத்த பட்டி மன்றமா.. ஒரு சின்ன கருத்து சோழியான் அண்ணா.. ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்.. (அடிக்க வராதீங்கோ..) அப்பவாவது உங்கள நடக்க வைக்கலாமோ பாப்பம்.. :P

நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம் :evil: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 8வது அகவையை முன்னிட்டு பங்குனி 30 ஆம் திகதி இப்பட்டிமன்றம் ஆரம்பிக்க உள்ளது. இதில் பெயர் பதிந்தவர்கள் அனைவருக்கும் பங்க்கு பற்றுவார்கள் என நம்புகிறேன் ஆகாவே கவலை வேண்டாம் சோழி அண்ணா. என்னால் இப்பட்டிமன்றத்தில் பங்குபற்ற முடியாது ஏன் என்றால் எனக்கு பரீட்சை ஆரம்பிக்க உள்ளது.

1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, இளைஞன் 10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன்.

சோழி அண்ணா நடுவர்

நான் கடைசியாக எவராவது கிடைக்கவில்லை என்றால் தான் வருவேன். என்னை முதலே சேர்க்காதையுங்கோ!! :evil: :evil:

டண் போன தடவை ஒன்றுகூடல் கலாட்டா எழுதியபடியால் தான் வரவில்லை என்று சொன்னவர். இந்த முறை வரக்கூடும். கேட்டுப் பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா நீங்கதானே பெண்கள் அணிக்கு தலைவர்

_________________

லாயரம்மா என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. எனக்கும் பரீட்சை இருக்கு..

நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம்

யார் அழுகுணி என்று.. இந்தக்கருத்தே சொல்லுதே.. நான் வரவில்லை என்று கழருறியள்.. :wink: :P

Link to comment
Share on other sites

நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம் :evil: :wink:

தூயவனுக்கு தாங்கள் தோத்திடுவம் எண்டு பயம் :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.