Jump to content

பட்டிமன்றம் தொடர்வோமா???


Recommended Posts

வணக்கம் உறவுகளே

மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.

தலைப்பு

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

நடுவர்

செல்வமுத்து & தமிழினி

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக

குருவிகள் (அணித்தலைவர்)

அஜீவன்

சுண்டல்

ரமா

அனித்தா

சின்னப்பு

விஷ்ணு

மதன்

வர்ணன்

இளைஞன்

பிருந்தன்

வசம்பு

தீமை என்ற அணிக்காக

சோழியன் ( அணித்தலைவர்)

பிரியசகி

சுட்டிகேர்ள்

அருவி

தூயவன்

புளுகர்பொன்னையா

சோபனா

காக்காய்வன்னியன்

வியாசன்

தல

குளம்

பூனைக்குட்டி

முகத்தார்

இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.

புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்

நன்றி

வணக்கம்

ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..! :P :idea:

Link to comment
Share on other sites

  • Replies 1.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

புலம்பெயர் வாழ்விலே நாம் பல நன்மைகளையும் பெற்றிருக்கிறோம் தீமைகளையும் பெற்றிருக்கிறோம். எம்மில் பலர் பிறந்தது எங்கோ வாழ்வது எங்கோ. இதேவேளையில் எம் வருங்காலச் சந்ததியினர்களுக்கு எமது மொழியையும்இ பண்பாடுகளையும் புகட்டுவதற்கு பலவழிகளில் முயற்சிக்கிறோம். வேகமாக வளர்ந்துவருகின்ற இந்தக்கணினி யுகத்திலே இணையத்தளங்களினு}டாக இளம் சமூகத்தினர் எத்தனையே விடயங்களை வீட்டில் இருந்தபடியே அறியக்கூடியதாக இருக்கின்றது. அது எமது தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் இந்த இணையத்தளங்களினால் பல இளைஞர்கள் நன்மைடைகிறார்கள் என்றும் அதேவேளையில் பலர் சீரழிந்துபோகிறார்கள் என்றும் பெற்றோரும் மற்றோரும் குற்றம் கூறுவதையும் நாம் அறிவோம். அதற்கான விவாதத்திற்கென களத்திலே குதித்திருக்கும் இரு அணிகளும் தயாராகிவிட்டார்கள். முதலில் நன்மையடைகின்றார்கள் என்ற அணியின் தலைவர் குருவிகள் அவர்களை தனது அணிக்கான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நீங்கள் பாடம் சம்பந்தமான வேலைகள் இருப்பதாகக் கூறுவதும் தெரிகின்றது. அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்வரை உங்கள் அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை முன்வைக்கும்படி மீண்டும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..! :P :idea:

என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ

Link to comment
Share on other sites

என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ

போட்டால் போட்டதுதான் :P :P :P

Link to comment
Share on other sites

குருவிகள்

எங்கள் அணியின் தலமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி.

குருவிகள் தமது பணியை செவ்வனே செய்ய அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதில் பெருமகிழ்ச்சி.

அசத்துங்க குருவிகளே..................வாழ்த்துக்க

Link to comment
Share on other sites

போட்டால் போட்டதுதான் :P :P :P

கட்டாயம் மாற்ற வேண்டுமா சோபனா? தீமை என்ற அணியில் வாதாட கஷ்டமா>? :oops:

Link to comment
Share on other sites

இரசிகை

சிலருக்கு ஒரு சில பக்கங்களில் வாதாட தரவுகள் இல்லாமல் அல்லது போதாமல் இருக்கலாம்

அல்லது மனதால் ஒரு பக்கத்தை அங்கிகரித்தவர்களாகவும் இருக்கலாம்.

எனவே

நல்ல கருத்துகளைப் பெறுவதே பட்டி மன்றத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

விருப்பமற்றவர்களை

விரும்பாத ஒரு விடயத்தை பேச வைக்க வேண்டாம்

என நினைக்கிறேன்.

இனி உங்கள் முடிவு?

Link to comment
Share on other sites

குருவிகள்

எங்கள் அணியின் தலமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி.

குருவிகள் தமது பணியை செவ்வனே செய்ய அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதில் பெருமகிழ்ச்சி.

அசத்துங்க குருவிகளே..................வாழ்த்துக்க

Link to comment
Share on other sites

ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ... :cry: :cry:

Link to comment
Share on other sites

ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ... :cry: :cry:

சுண்டலுக்கு வாதம் வந்தது என்றாங்க சுண்டல் மாட்டன் எண்டுறார்? :P :P

Link to comment
Share on other sites

தீமை என்ற அணிக்காக

சோழியன்

பிரியசகி

சுட்டிகேர்ள்

அருவி

தூயவன்

புளுகர்பொன்னையா

சோபனா (???)

காக்காய்வன்னியன்

வியாசன்

தல

குளம்

பூனைக்குட்டி

முகத்தார்

வணக்கம் உறவுகளே! 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்?' என்ற அணிக்யில் இணைந்து தங்கள் கருத்துகளை முன்வைக்க நீங்கள் தயார்தானே?! நானும் தயார்.

சோபனா இந்த தலைப்பை விரும்பாததால்.. தயவு செய்து அடுத்த அணிக்கு மாற்றிவிடுங்கள். :P

மாற்று அணித் தலைவர் இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.

பட்டிமன்ற தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்!

கருத்துக்களை முன்வைக்க காத்திருக்கும் யாபேருக்கும்.. கூடவே ஓடியோடி பின்னணியில் நின்று உற்சாகம் கொடுக்கும் இரசிகை.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! சந்திப்போம். :lol:

Link to comment
Share on other sites

அப்ப நானு????

Link to comment
Share on other sites

சோபனாவுக்கு பதிலா ஈஸ்வர் வேணும்னா நம்ப அணிக்கு வரலாம்.. எதுக்கும் இரசிகை அருள்பாலிக்கணும். :lol:

Link to comment
Share on other sites

சரி சரி ... என்னை எந்தப்பக்கமாவது போடுங்கோ... அதோட குறுக்காலபோவனை யும் எங்கட அணியில போட்டால் சந்தோசம்( வசதி).... என்னுடைய முறைவருவதற்க்கு குறைந்தது 1 நாள் முதலாய் சொல்லிப் போடுங்கோ (விதண்டா)வாதம் பண்ண வசதியாய் இருக்கும்.... :wink: :P :P :P நண்றி..

Link to comment
Share on other sites

எனது தனிபட்ட சந்தேகம் : தலைப்பு "புலம் வாழ் தமிழ் இளையோர்" என்று இருக்கே...

இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?

இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?

அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?

நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னத நான் யோசிச்சு பாத்தன் சரியாத்தான் இருக்கு, நடத்துனரும், நடுவர்மாரும்,மட்டுநிறுத்தின

Link to comment
Share on other sites

ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ... :cry: :cry:

சுண்டல் ஏன் உங்களால் முடியாது என்று நினைக்குறீர்கள்?? நிச்சயம் உங்களால் முடியும். உங்கள் அணியினர் உங்களுக்கு உதவி செய்வார்கள் கவலை வேண்டாம். நீங்கள் அணியில் வாதாடுகிறீர்கள் ஒகே. :lol:

Link to comment
Share on other sites

சோபனாவுக்கு பதிலா ஈஸ்வர் வேணும்னா நம்ப அணிக்கு வரலாம்.. எதுக்கும் இரசிகை அருள்பாலிக்கணும். :lol:

சரி ஈஸ்வரை உங்கள் அணியில் சேர்க்கவும்

சோபனா விரும்பியபடியே நன்மை என்ற அணியில் வாதாடவும்.

:lol::lol::lol::(

Link to comment
Share on other sites

சரி சரி ... என்னை எந்தப்பக்கமாவது போடுங்கோ... அதோட குறுக்காலபோவனை யும் எங்கட அணியில போட்டால் சந்தோசம்( வசதி).... என்னுடைய முறைவருவதற்க்கு குறைந்தது 1 நாள் முதலாய் சொல்லிப் போடுங்கோ (விதண்டா)வாதம் பண்ண வசதியாய் இருக்கும்.... :wink: :P :P :P நண்றி..

அப்பாடா இப்பவாவது தல நான் சொல்லுறதை கேட்டாரே ரொம்ப சந்தோசம். :P

சரி உங்களுக்கு முதல் நாள் அறிவிக்கப்படும். :wink:

Link to comment
Share on other sites

எனது தனிபட்ட சந்தேகம் : தலைப்பு "புலம் வாழ் தமிழ் இளையோர்" என்று இருக்கே...

இதில புலம் வாழ் என்பதை நீக்கினால் என்ன?

இணையபக்கங்களினால் ஏற்படுகின்ற நன்மை தீமையை அனுபவிப்பதும் கெட்டு போவதும் புலத்தில் வாழ்பவர்கள் மட்டுமா?

அதே வேளை புலம்பெயராமல் தங்கள் தங்கள் தாயகத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விவாதத்தை (அதாவது தமிழர்கள் பலதேசத்தை தாயகமாய் கொண்டுள்ளார்கள் )சும்மா பார்த்து கொண்டு இருக்க மட்டும் வழி செய்யுறோமா?

நான் கேட்டது சரியோ பிழையோ தெரியல :roll:

இது நான் மட்டும் முடிவு எடுக்க ஏலாது மற்ற ஆக்களையும் கேட்டுவிட்டு சொல்கிறேன். :roll:

Link to comment
Share on other sites

வணக்கம் வர்ணன்

உங்கள் சந்தேகத்திற்கு எனது தனிப்பட்ட கருத்தையும் நான் இங்கு முன் வைக்கின்றேன். பொதுவாக நன்மையோ தீமையோ இருந்தாலும் சூழ்நிலைகள் மாறுபடுகின்றன. இதனால் சொந்த இடங்களை விட புலத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிறைய உண்டு. புலத்தில் என்பதை நீக்கி பொதுவாக கருத்தாடத் தொடங்கினால் இரு நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து கருத்தாட வேண்டிவரும். அதனால் கருத்தின் திசையும் திரும்பிவிடும். இதனால் நடுவர்கள் தீர்ப்புச் சொல்ல திண்டாட வேண்டிவரும். வேண்டுமாயின் இன்னொருமுறை சொந்த நாட்டிலா அல்லது புலத்திலா இணையத்தினால் சாதக பாதக நிலைகள் என்ற ரீதியில் வாதாடலாம். எனவே தற்போதுள்ள தலையங்கத்திலேயே பட்டிமன்றத்தை நடாத்தலாமென எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே! 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்?' என்ற அணிக்யில் இணைந்து தங்கள் கருத்துகளை முன்வைக்க நீங்கள் தயார்தானே?! நானும் தயார்.

சோபனா இந்த தலைப்பை விரும்பாததால்.. தயவு செய்து அடுத்த அணிக்கு மாற்றிவிடுங்கள். :P

மாற்று அணித் தலைவர் இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.

பட்டிமன்ற தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்!

கருத்துக்களை முன்வைக்க காத்திருக்கும் யாபேருக்கும்.. கூடவே ஓடியோடி பின்னணியில் நின்று உற்சாகம் கொடுக்கும் இரசிகை.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! சந்திப்போம். :lol:

போகிற போக்கைப் பார்த்தால் பட்டி மன்றம் சூடு பிடிக்கும் போல் இருக்கிறதே!

முதற்கண் பங்குபற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றிகள்!

கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாது நடுவர் பதவி வகிக்க சம்மதித்த செல்வமுத்து & தமிழினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.