Jump to content

பகுதி நேர போய் பிரண்ட் தேவை


Recommended Posts

எனக்குத் தெரிந்த ஒருவரின் நாய் போனகிழமை 6 குட்டி போட்டுள்ளது.

வேணுமென்றால்... ஒன்றை வாங்கி, லண்டனுக்கு அனுப்பலாம். :D

பாவம் அந்த வரப்போகும் போய் பிரண்ட் . அவர்தான் அந்த நாயையும் வளர்க்க வேண்டியிருக்கும். :D

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

ஆண் பெண் உறவின் மூலமே செக்ஸ் தானே. ஆண்களுக்கு அது கிடைத்தால் எவ்வளவும் செலவழிப்பார்கள். பெண்கள் யாராவது தமக்கு நிறைய செலவழிப்பார்கள் என்று தெரிந்தால் (அது ஆண் என்ன பெண் என) தம்முடன் செக்ஸ் அனுபவிக்க மிக தாரளமாக இடம் கொடுப்பார்கள்

இது என் அனுபவம்; பிறகு மட்டு இப்படி சொன்னால் மற்றவர் எப்படி சொல்வினம் என்று சண்டை பிடிக்க கூடாது

காசு கொடுத்தால் எல்லாப் பெண்களும் தம் உட‌ம்பைக் கொடுப்பார்களா!இது உண்மையில்லை...நகைச்சுவை பதிவு என்பதால் உங்களைப் பேசாமல் விடுகிறேண் :D

பெண்களை ஏமாற்ற விருப்பம் இல்லை................... நல்ல சிந்தனை!

பகுதி நேரமாக ஆண்களை கொண்டு திரிந்துவிட்டு............ பின்பு அங்க தொடதீங்கோ இங்கே தொடாதீங்கோ எனக்கு கூச்மாக உள்ளது என்று ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றலாம்????

யாழுக்கு உறுப்பினராகி வாழ்கைக்கு கிடைத்த நல்தொருவிடயம் நெடுக்காலபோவான் என்ற சக உறுப்பினரும் அவரது எழுத்துக்களும்.

அவருடைய எழுத்துகளை வாசிக்காது போயிருந்தால்..................

எந்த குழத்துக்குள் போய் வீழ்ந்திருப்பேனோ??

சகோதரர் மருதங்கேணி அவர்களே நான் உங்களுக்கு சொல்லும் புத்திமதி ஒன்றே ஒன்று தான் நெ.போவானின் கருத்துகளை[பெண்கள் சம்மந்தமாக]வாசித்து அதையே கடைப் பிடித்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாம் என தயவாக கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்களுடன் நட்பு வைத்தாலே கஸ்ட்டம், பேசாமல் ஒரு pet வாங்கி வளருங்கோ. பொழுது போறதே தெரியாது.

அப்படி ஒரு யோசனையும் அவவுக்கு இருந்தது...நாயைக் கூட்டிக் கொண்டு வோக்[நடக்கலாம்]போகலாம்...நாய் சொன்னதிற்கு எல்லாம் தலையாட்டும் அத்தோடு நன்றியுள்ளதாய் இருக்கும் :lol:

நாய்க்குட்டி வளர்ப்பதற்கு செலவு செய்ய ரதி/ரதியின் தோழி :rolleyes: முழு நேர வேலை செய்ய வேண்டும். [முழு நேரம் வேலை செய்தால் இப்படியான யோசனைகளுக்கு மனம் இடம்தர நேரம் இருப்பது அரிது. நேரம் அதிகம் இருப்பதால் தான் மனம் இப்படி யோசிக்கத் தோணுது...]

கேட்கப் பட்ட தகுதிகளைப் பார்த்தால் அப்படியா தெரியுது? :lol::D நீங்கள் வேற... :rolleyes:

குட்டி நான் ஏற்கனவே என் முதலாவது பதிவில் குறிப்பிட்டு உள்ளேன் விடுமுறை நாட்களில் மட்டும் தான் நேர‌த்தை இனிமையாக போக்க போய் பிர‌ண்ட் தேவை என்று...இப்ப பாருங்கோ 4 நாள் தொட‌ர்ந்து விடுமுறை :lol::D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 11 நாள் விடுமுறை. ஆனால் இந்தக் கொண்டிசனிலை போய் காசைக் கரியாக்கிறதிலும் பார்க்க மிசினுக்குள்ள போட்டால் சிலவேளை போட்டதிற்கும் மேலே வரும்.சோ நோ அப்பிளிக்கேசன்.(நான் மிசின் விளையாட்டுக்கு போறதில்லை.எனக்கே இப்படியொரு எண்ணத்தை ரதியின் பதிவு குடுத்துட்டுது)ரதி இப்படி ஒரு பதிவைப் போட்டு எல்லா ஆம்பிளையயையும் ஆழம் பார்க்குறா.கடைசியில் எல்லா ஆம்பிளையளும் ஒரேமாதிரித்தானா? என்று சலிச்சிக்கப்போற(ஓரே ஒருத்தரைத்தவிர(அவர் மேடைக்கு வர ரொம்பக் கூச்சப்படுறாராக்கும்)

Link to comment
Share on other sites

ரதிக்குத்தான் வேலை வெட்டி இல்லை என்று நினைத்தேன் ஆனால் இந்த திரியில் இருந்து தெரிகிறது ரதியை விடவும் இவ்வளவு பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்று.... :lol:

Link to comment
Share on other sites

நாய்க்குட்டி வளர்ப்பதற்கு செலவு செய்ய ரதி/ரதியின் தோழி :rolleyes: முழு நேர வேலை செய்ய வேண்டும். [முழு நேரம் வேலை செய்தால் இப்படியான யோசனைகளுக்கு மனம் இடம்தர நேரம் இருப்பது அரிது. நேரம் அதிகம் இருப்பதால் தான் மனம் இப்படி யோசிக்கத் தோணுது...]

கேட்கப் பட்ட தகுதிகளைப் பார்த்தால் அப்படியா தெரியுது? :lol::D நீங்கள் வேற... :rolleyes:

முழு நேரம் வேலை பண்ணியிருந்தால் நீங்களே இந்தத்திரிக்கு பதில் எழுதியிருக்கமாட்டீர்களே... உங்களைப் போல் ஒருவர் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதிக்குத்தான் வேலை வெட்டி இல்லை என்று நினைத்தேன் ஆனால் இந்த திரியில் இருந்து தெரிகிறது ரதியை விடவும் இவ்வளவு பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்று.... :lol:

:unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்குத்தான் வேலை வெட்டி இல்லை என்று நினைத்தேன் ஆனால் இந்த திரியில் இருந்து தெரிகிறது ரதியை விடவும் இவ்வளவு பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்று.... :lol:

வேலை வெட்டி இல்லாத ரதியின் பதிவுக்கு மிகுந்த பிசியான செடியூலிலும் வந்து கருத்து எழுதின உங்களுக்கு மிக்க நன்றி சுஜி :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

ரதிக்குத்தான் வேலை வெட்டி இல்லை என்று நினைத்தேன் ஆனால் இந்த திரியில் இருந்து தெரிகிறது ரதியை விடவும் இவ்வளவு பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்று.... :lol:

முழு நேரம் வேலை பண்ணியிருந்தால் நீங்களே இந்தத்திரிக்கு பதில் எழுதியிருக்கமாட்டீர்களே... உங்களைப் போல் ஒருவர் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான் :D

ஒரு வாரத்திற்கு 37.5 மணித்தியாலங்கள் வேலை செய்தால் அது முழு நேர வேலையாக்கும் :rolleyes:

(வார நாட்களில் 9-5 செய்தால் கணக்கு சரியா வருதா எக்கோ? :D பார்ரா!!! ஒரு நாளில 24 மணித்தியாலங்களும் வேலை செய்றவ என்ற நினைப்பில வந்து எழுதிட்டு போறா... :lol::D )

நீங்கள் மட்டும் என்ன தலை புழுத்த வேலையோடையா இங்கே வந்து இந்த பதிவை எழுதிட்டு போனனீங்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்குத்தான் வேலை வெட்டி இல்லை என்று நினைத்தேன் ஆனால் இந்த திரியில் இருந்து தெரிகிறது ரதியை விடவும் இவ்வளவு பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்று.... :lol:

ஓகோ..... அப்ப நீங்கள் வேலைவெட்டியோடைதான் இதுக்கைநிண்டு வெட்டிப்புடுங்கிறியளோ?கவனம் தங்கச்சி!கலியாணம் கட்டுறவயதிலை இப்பிடி அந்தரப்பட்டு கதைக்கக்கூடாது.பிறகு இல்லாதபொல்லாத வருத்தமெல்லாம் வரவேல்லே போகுது :lol:

Link to comment
Share on other sites

ஒருமுறை கையொப்பமிட்டு செய்த தப்புக்காக 26 வருடங்களாக எத்தனையோ வழிகளில் சரிசெய்யப்பார்கிறேன் இதுவரை முடியவில்லை இன்னும் இன்னும் உறவுகள் செலவுகள் சந்ததி இப்படியே கூடிக்கொண்டே போகிறது.இந்த தப்பு செய்தவர்கள் இதுவரை சரி செய்ததாக சரித்திரமில்லை.ஆகவே இனி யாரும் பொழுது போக்காக கதைக்க கூட வேண்டாம் விடைபெறுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விண்ணப்பிக்க தகுதி வைச்சிருக்கன். ஆனா.. இப்படியாபட்ட போய் பிரண்டா இருக்க மணித்தியாலத்துக்கு 550 பவுன் கேட்பேன். (500 பவுன் எனக்கு.. 50 பவுன் அந்தப் பொண்ணுக்கு செலவழிக்க..!) விரும்பினா சொல்லுங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை கையொப்பமிட்டு செய்த தப்புக்காக 26 வருடங்களாக எத்தனையோ வழிகளில் சரிசெய்யப்பார்கிறேன் இதுவரை முடியவில்லை இன்னும் இன்னும் உறவுகள் செலவுகள் சந்ததி இப்படியே கூடிக்கொண்டே போகிறது.இந்த தப்பு செய்தவர்கள் இதுவரை சரி செய்ததாக சரித்திரமில்லை.ஆகவே இனி யாரும் பொழுது போக்காக கதைக்க கூட வேண்டாம் விடைபெறுகிறேன்

இதைத்தான் சொல்லுறது கையெழுத்து போட முதல் ஒன்னுக்கு மூனு வாட்டி திங் பண்ணனுன்னு. அப்ப கனவில குதிரையில பறக்கிறது.. அப்புறம் நிஜத்தில ஒப்பாரி வைக்கிறது. தேவையா இது..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விண்ணப்பிக்க தகுதி வைச்சிருக்கன். ஆனா.. இப்படியாபட்ட போய் பிரண்டா இருக்க மணித்தியாலத்துக்கு 550 பவுன் கேட்பேன். (500 பவுன் எனக்கு.. 50 பவுன் அந்தப் பொண்ணுக்கு செலவழிக்க..!) விரும்பினா சொல்லுங்க..! :lol::D

இப்படியான பிரச்சினைகளை தீர்க்க..... யாழ்கள வாசகர்கள் இணைந்து ஒரு வங்கிக்கணக்கை ஆரம்பிக்கலாம்.jumping_smiley18.gifjumping_smiley18.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விண்ணப்பிக்க தகுதி வைச்சிருக்கன். ஆனா.. இப்படியாபட்ட போய் பிரண்டா இருக்க மணித்தியாலத்துக்கு 550 பவுன் கேட்பேன். (500 பவுன் எனக்கு.. 50 பவுன் அந்தப் பொண்ணுக்கு செலவழிக்க..!) விரும்பினா சொல்லுங்க..! :lol::D

நெடுக்கு விசயத்தில் இதுவே பெரிய தகுதி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.

கனகாலம் கஷ்டப்பட்டும் ஒருவனும் திரும்பிப் பார்க்கேல்லைப் போலிருக்குது. சேர்ந்து சுத்திறதுக்கும் கண்ணில்லாதவர் ஒருவர்தான் சரி. இல்லாட்டி இருட்டுக்குள்தான் சந்திக்கவேண்டும் :lol: :lol: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விண்ணப்பிக்க தகுதி வைச்சிருக்கன். ஆனா.. இப்படியாபட்ட போய் பிரண்டா இருக்க மணித்தியாலத்துக்கு 550 பவுன் கேட்பேன். (500 பவுன் எனக்கு.. 50 பவுன் அந்தப் பொண்ணுக்கு செலவழிக்க..!) விரும்பினா சொல்லுங்க..!

ரொம்பக் கஞ்சத்தனமான ஆளாய் இருக்கு

பகுதி நேர போய் பிரண்ட் தேவை

வேலைக்கு ஆள் வேணும் என்று போட்டு எங்களையே செலவளிக்கச் சொன்னா எப்பிடி?

Link to comment
Share on other sites

லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது :lol:

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் :lol: ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடாது]இருக்க வேண்டும்...வயது 25 யில் இருந்து 45 வரைக்கும் இருக்கலாம்...முக்கியமாக திருமணமானவர்கள் இந்தப் பதவிக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.[ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னொரு பெண்ணிணது வாழ்வைக் கெடுக்க கூடாதல்லவா.]

இப் பகுதி நேர ஆண் நண்பர் விடுமுறை நாட்களில் பெண்ணுக்கு போராடித்தால் மாத்திரம் அப் பெண்ணை கூட்டிக் கொண்டு சுற்ற வேண்டும்...அப் பெண் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் ஆனால் அப் பெண்ணை டொமினேட் பண்ணக் கூடாது :lol: .அப்படி செய்,இப்படி செய் என வற்புறுத்த கூடாது...முக்கியமாக நோ செக்ஸ்[படுக்க வற்புறுத்தவே கூடாது] மீறி வற்புறுத்தினால் இருக்கவே இருக்கிறார்கள் காவல் துறையினர் :D

இந்த பதவிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தகுதி உடையவர்கள் மட்டும் விண்ணப்பத்தை அனுப்பவும்...நன்றி

இப்ப இப்படித்தான் இருக்கும் விளம்பரம்.. 20 வருஷம் கழித்து இப்படிப்போகும்.......

45 வயது கன்னிப்பெண்ணுக்கு மணமகன் தேவை..

படிப்பு.. பணம்.. வீடு.. வேலை.. ஒண்டும் தேவையில்லை..

கலியாண முழுச்செலவும் குடும்பப்பாரமும் 45 வயது கன்னிப்பெண்ணிணால் ஏற்றுக்கொள்ளப்படும்..

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விண்ணப்பிக்க தகுதி வைச்சிருக்கன். ஆனா.. இப்படியாபட்ட போய் பிரண்டா இருக்க மணித்தியாலத்துக்கு 550 பவுன் கேட்பேன். (500 பவுன் எனக்கு.. 50 பவுன் அந்தப் பொண்ணுக்கு செலவழிக்க..!) விரும்பினா சொல்லுங்க..! :lol::D

வடிவான பெண்ணோட சேர்ந்து ஊர் சுத்த வேண்டும்,அனுபவிக்க வேண்டும் என்டால் ஆண்கள் காசு செலவழிக்கத் தான் வேண்டும்...அவ உங்களிடம் தாலி கட்டச் சொல்லி கேட்டாவா?...தன் பிள்ளைக்கு உங்களை தகப்பனாக இருக்கச் சொல்லி கேட்டாவா?

கல்யாணம் முடிக்க மாட்டேன் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பாவம் என அப் பெண் சேவை செய்ய வந்தால் போயும்,போயும் £50...போங்கடா நீங்களும் உங்கட காசும் :lol: :lol: :lol:

ஆனாலும் யாழ் களத்து ஆண்கள் எல்லோரும் தயங்கி நிற்க துணிச்சலாக சரி என சொன்னதற்காக ஒரு விதத்தில உங்களைப் பாராட்டத் தான் வேண்டும்

கனகாலம் கஷ்டப்பட்டும் ஒருவனும் திரும்பிப் பார்க்கேல்லைப் போலிருக்குது. சேர்ந்து சுத்திறதுக்கும் கண்ணில்லாதவர் ஒருவர்தான் சரி. இல்லாட்டி இருட்டுக்குள்தான் சந்திக்கவேண்டும் :lol: :lol: :wub:

நீங்கள் அவவைப் பார்த்து இருக்கிறீங்களா? பார்க்காமல் அப்புறம் எப்படி இப்படி சொல்லலாம் <_<

இப்ப இப்படித்தான் இருக்கும் விளம்பரம்.. 20 வருஷம் கழித்து இப்படிப்போகும்.......

45 வயது கன்னிப்பெண்ணுக்கு மணமகன் தேவை..

படிப்பு.. பணம்.. வீடு.. வேலை.. ஒண்டும் தேவையில்லை..

கலியாண முழுச்செலவும் குடும்பப்பாரமும் 45 வயது கன்னிப்பெண்ணிணால் ஏற்றுக்கொள்ளப்படும்..

:lol:

ஏன் நீங்கள் அப்ளிகேச‌ன் போட‌ப் போறீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் முடிக்க மாட்டேன் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பாவம் என அப் பெண் சேவை செய்ய வந்தால் போயும்,போயும் £50...போங்கடா நீங்களும் உங்கட காசும் :lol: :lol: :lol:

ஓய் அக்கி.. நான் எங்க சொன்ன என் காசை செலவழிப்பேன்னு. 550 பவுன் மணித்தியாலத்துக்கு தந்தா 50 பவுன் அந்தப் பொண்ணுக்கு செலவழிப்பேன்னு தானே சொன்னேன். அவனவன்.. 550 பவுனையும் வாங்கிக்கிட்டு தலைமறைவாகிடுவான்.. நான்.. அற்லீஸ் 50 பவுனாவது செலவு செய்யுறேன்.. பாவம் அந்தப் பொண்ணுன்னு பெரிய மனசு வைச்சு சொன்னா.. நீங்க... நமக்கே திருப்பி விடுறீங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவவைப் பார்த்து இருக்கிறீங்களா? பார்க்காமல் அப்புறம் எப்படி இப்படி சொல்லலாம் <_<

அவா இன்னமும் ஆள்காட்டிவிரலை விட நீண்ட மோதிரவிரல் உள்ள என்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இப்படி எல்லாம் விளம்பரம் போட்டிருக்கவேண்டிய தேவை வந்திருக்காது! :lol::wub:

மேலும் என்னை மேய்வதற்கு எத்தனையோ பேர் காத்திருக்க நான் அவவைப் பகலில் வெளிச்சத்தில் பார்க்கப் போய் "பெண்களே வேண்டாம்" என்று நெடுக்ஸ்மாதிரி ஆகிப்போய்விடுவேன் என்று சின்னக் கவலை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓகே.ஆனால் காசு செலவளிக்க மாட்டன்.அந்தப்பழக்கம் என் அகராதியிலேயே இல்லை :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கோ பெண்ணுக்கோ

இப்படி ஒரு உதவி??? :lol: சிலவேளைகளில் ??? :D தேவைப்படுவதுண்டு.

ஆனால் அதற்கு இருக்கும் மறுபக்கத்தை நினைத்தே பலர் தயங்கியபடியுள்ளனர். :(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கோ பெண்ணுக்கோ

இப்படி ஒரு உதவி??? :lol: சிலவேளைகளில் ??? :D தேவைப்படுவதுண்டு.

ஆனால் அதற்கு இருக்கும் மறுபக்கத்தை நினைத்தே பலர் தயங்கியபடியுள்ளனர். :(:(:(

மறுபக்கத்தை எழுதினால் சின்னப் பிள்ளையள் எங்களுக்கும் பிரயோசனமாய் இருக்குமல்லவா?

Link to comment
Share on other sites

ஆணுக்கோ பெண்ணுக்கோ

இப்படி ஒரு உதவி??? :lol: சிலவேளைகளில் ??? :D தேவைப்படுவதுண்டு.

ஆனால் அதற்கு இருக்கும் மறுபக்கத்தை நினைத்தே பலர் தயங்கியபடியுள்ளனர். :(:(:(

விசுகு அண்ணா சொல்வது அனுபவத்தின்வழி வந்த நல்முத்து..! :rolleyes:

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.