Jump to content

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

எனது வாழ்த்துக்களும்..! :D

Link to comment
Share on other sites

ஈஸ்டர் தினத்தை கொண்டாடும் அனைவரும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

இன்றுதான் இயேசு உயிர்த்தெழுந்த நாள்.

Link to comment
Share on other sites

இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

மனமார்ந்த்த நன்றி ரதி! :)

சக உறவுகளுக்கும் எனது மனமார்ந்த்த வாழ்த்துக்களும் & நன்றிகளும் உரித்தாகுக!! :)

கடவுளின் மகனான இயேசு மனிதனாக பிறந்ததது மட்டுமில்லை, சாதாரண மனிதரைப் போலவே அவர் மரணத்திலும் வேதனைப்பட்டு தன்னுயிரை (எம்மைப் போன்ற பாவிகளுக்காக) ஈர்ந்த்தவர். இதனை பெரிய 'வெள்ளிக்கிழமை' என்றும் கிறிஸ்த்தவர்களால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் சாவிலிருந்த்து உயிர்த்தார். இதனை 'உயிர்ப்பு ஞாயிறு' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த உயிர்ப்பின் மூலம் மனிதனின் துன்பங்களும், கவலைகளும் நிறைந்த இந்த உலகம் அவனுக்கு நிரந்தரமில்லை மாறாக இயேசு மீண்டும் ஒரு முறை வருவார், அப்போது இறந்தவர்கள் எல்லோரும் உயிர் பெற்று விண்ணகம் போவார்கள் என்றும் அங்கே இறைவனின் வல்லரசு என்றழைக்கப்படும் மோட்சத்திலையே அவர்களின் மறுவாழ்வு நிரந்தரமாகிறது என்பதை கிறிஸ்த்தவர்கள் நம்புகிறார்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் ! :)

Link to comment
Share on other sites

ரதி மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்....

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

என்ன ரதி நத்தார் தினம் யேசு பிறந்த தினம் என்று இவ்வளவு நாளும் தெரியாமலா இருந்தீங்க..... :rolleyes:

ஒரு மாதிரி இன்றாவது தெரிந்து கொண்டீர்களே மிக்க மகிழ்ச்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலுவையில் இறந்த இயேசு, மீண்டும் உயிர்தெழுந்தது வாழும் உயிர்களைக் கரை சேர்க்கவே!!!

இவரது மறுபிறப்பைக் கொண்டாடும் நாளில், எங்கள் இனத்திற்கும் நீதி கிடைக்கப் பிரார்த்திப்போமாக!!!

இந்தப் பண்டிகையைக் கொண்டாடும், கள உறவுக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

அட என்னடா இது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி ..........ஒரு வாரமாக் இந்தபக்கம் அடிக்கடி வாறதில்லை

.ரதி உங்க அயல் வீடு , பள்ளி நண்பர் கிறிஸ்தவர் இல்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி ..........ஒரு வாரமாக் இந்தபக்கம் அடிக்கடி வாறதில்லை

.ரதி உங்க அயல் வீடு , பள்ளி நண்பர் கிறிஸ்தவர் இல்லையா ?

நான் படித்தது கிறித்தவ மிசனரி பள்ளிக்கூடம் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள்.

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

ஒரு விடயத்தை ஒழுங்காக தெரிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டைமாதிரி :lol: :lol: :lol: ஒரு தலைப்பை தொடங்கி வாழ்த்து சொல்லி அதற்கு அர்த்தம் கேட்பது கொஞ்சம் ஓவர் :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

நான் இவ்வளவு நாளும் நத்தார் தினத்தில் தான் யேசு உயிர்த்தார் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

நான் படித்தது கிறித்தவ மிசனரி பள்ளிக்கூடம் <_<

ம்..பண்ணியில் பண்ணிப்பாருமன்.இப்ப ஆருக்கு வெறி :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை ஒழுங்காக தெரிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டைமாதிரி :lol: :lol: :lol: ஒரு தலைப்பை தொடங்கி வாழ்த்து சொல்லி அதற்கு அர்த்தம் கேட்பது கொஞ்சம் ஓவர் :blink:

நான் உண்மையிலேயே அவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்க தான் இத் திரியை தொடங்கினேன்...அத்தோடு எனக்கு ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என்பது மறந்து போய் விட்டபடியால் அதையும் கேட்டேன்...தெரியாததை தெரிந்து கொள்ளத் தானே கருத்துக்களம் இருக்குது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உண்மையிலேயே அவர்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்க தான் இத் திரியை தொடங்கினேன்...அத்தோடு எனக்கு ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என்பது மறந்து போய் விட்டபடியால் அதையும் கேட்டேன்...தெரியாததை தெரிந்து கொள்ளத் தானே கருத்துக்களம் இருக்குது :rolleyes:

நேரகாலத்துக்கு கழுத்திலை மூண்டுமுடிச்சு விழுந்திருந்தால்......ஏனுந்த மறதிக்குணங்கள் வரப்போகுது?

அதுவும் கன்னியாக இருக்கேக்கையே மறதிக்குணமெண்டாடாடாடாடாடாடால்ல்ல்ல்ல்ல்...........................வாறவன் துலைஞ்சான் :lol:

ஐயோ தங்கச்சியை நாய் கடிச்சிட்டுது :( :( :(

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துகள், வீட்டிலிருந்து கொண்டாடவும்

Happy Easter Images 2020| Easter Sunday Pictures, Photos & Wallpapers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர்... ஒன்றிலிருந்து ...

இன்று பெரியவெள்ளி திருநாள் வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


spacer.png

ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் 🐣 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.