Jump to content

இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி,

கமிலாவுக்கு, தம்பி பாப்பா, தங்கச்சிப்பாப்பா....பிறக்க சான்ஸே... இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை, உங்கள் கேள்வியில் உள்ள எரிச்சலும், ஏக்கமும் எமக்கும் புரிகின்றது.

நான் யாழ்ப்பாணம் போன போது, சங்கிலிய மன்னனின் அரண்மனை வாயிலின் முன் நின்று.... ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தேன்.

அதன் பின்னால்.... கார் கராஜ் மாதிரி ஏதோ... ஒண்டு, கறுப்பு எண்ணை வடிந்தபடி இருந்தது.

எங்களிடம் புராதன மன்னனின் கடைசி எச்சத்தையும் பாதுகாக்கும் பழக்கம் இல்லை.

பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுறான். பல்லு இல்லாதவன், பாடு தான்.... திண்டாட்டம்.

சிறி அந்த வாசலின் பின் சற்று தூரத்தில் ஆழம் காணாத மிகவும் அழகிய யமுனாரி என்றொரு குளம் உண்டு. இன்று அதன் நிலையம் மிகவும் பரிதாபம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அந்த வாசலின் பின் சற்று தூரத்தில் ஆழம் காணாத மிகவும் அழகிய யமுனாரி என்றொரு குளம் உண்டு. இன்று அதன் நிலையம் மிகவும் பரிதாபம் தான்!

சுவி,

யமுனாரி ஏரியை, பற்றி பெற்றோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அதனை நேரடியாகப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

எனது, பாட்டி சொல்வா....

வீர மகா காளி அம்மன் கோவிலில் சங்கிலிய மன்னனின் வாள் பலகாலமாக பாதுகாக்கப்பட்டதாம்.

இப்போ... இருக்கோ... இல்லையோ....

அதை.... சில வேளை ஒட்டுக்குழு பாவிக்குதோ.... தெரியாது.

Link to comment
Share on other sites

குட்டி கூறியதுபோல, சார்ள்ஸ{க்கு, கமீலா மீது காதல்வர போலோ விளையாட்டுத்தான் காரணம். இருவருக்குமே மிகவும் பிடித்த விளையாட்டு. அங்குதான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். திருமணம் முடித்தபின்பும், சார்ள்ஸ் கமீலாவோடு தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்;. டயானா, சார்ள்ஸின் திருமணத்திற்குக்கூட கமீலா சென்றிருந்தார்.

இவர்களின் திருமணத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம், வில்லியம்ஸ் அரச பட்டத்திற்குரியவர் என்பதாலும் டயானாவின் மகன் என்பதாலும்தான். இருந்தாலும், நான் எதிர்பார்த்த அளவிற்கு இவர்களின் ஆடம்பரம் அமையவில்லை. டயானா, சார்ள்ஸின் திருமண ஆடம்பரத்தோடு ஒப்பிடும்போது, இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்து முடிந்துள்ளது.

Link to comment
Share on other sites

நான்..... நினைச்சன், துடையிலை இருக்கிற மச்சத்தை பாத்தார் எண்டு..... :D:lol:

காதலரா இருந்திருக்கினம்..! :unsure: இதுகூட தெரியாமல் என்ன காதல்?? :wub::lol:

Link to comment
Share on other sites

குட்டி,

கமிலாவுக்கு, தம்பி பாப்பா, தங்கச்சிப்பாப்பா....பிறக்க சான்ஸே... இல்லையா?

உதுக்கு கமிலாட தாய், தகப்பனின்ர கல்லறையைத் தட்டித் தான் கேட்க வேணும் சிறி அண்ண... ^_^:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு கமிலாட தாய், தகப்பனின்ர கல்லறையைத் தட்டித் தான் கேட்க வேணும் சிறி அண்ண... ^_^:lol:

குட்டி,

கமலாவுக்கும், சார்ள்ஸிக்கும் இனி பேபி கிடைக்குமா?

அப்படி, பேபி கிடைத்தால்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லியம்ஸின் மனைவியுடன் தமிழ்க் குடும்பத்துக்கு நட்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-01 09:53:13| யாழ்ப்பாணம்]

பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸின் காதல் மனைவி கேட் மிடில்டனுக்கும் இலங் கைத் தமிழ் குடும்பம் ஒன்றுக்கும் இடையிலான ஒரு தொடர்பு அண்மைய நாட்களில் வெளியில் தெரியவந்துள்ளது.கேட் மிடில்டனின் தாய் கரோல் எலிசபெத், இவர் லண்டனின் உள்ள சவுத்ஹோல் என்கிற இடத்தில் கிளேரன்ஸ் வீதியில் உள்ள 53ஆம் இலக்க வீட்டில் பிறந்தவர். 12 வயது வரை இவ் வீட்டில்தான் வாழ்ந்து இருக்கின்றார். கேட் மடில்டனின் மூன்று தலைமுறையினர் இவ்வீட் டில் வசித்து வருகின்றனர்.

ஆனால் இவ் வீட்டை 2001ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரான இராஜகுமாரன் என்ப வர் வாங்கி இருக்கின்றார். இவர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் ஆகியோருடன் இவ்வீட்டில் வசித்து வருகின்றார். இவ் வீட்டுக் கும் பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கும் இடை யில் ஏற்பட்டு இருக்கும் தொடர்பு இராஜகுமாரன் குடும்பத்துக்கு அதிர்ச்சிகலந்த மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

valampurii.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=1zRIMDsW2E4&feature=related

...

உலக பிரபல்யமானவர்களைப் போல் முக, உடல் வாகைக் கொண்டவர்களை வைத்து எடுக்கப்பட்டது.

இந்த இணைப்பைக் கொஞ்சம் பாருங்கோ...

http://www.dailymail.co.uk/femail/article-1381083/Royal-Wedding-2011-Kate-Middleton-Prince-William-look-alike-competition.html

img_606X341_WILLIAM-AND-KATE-LOOK-ALIKES-0204.jpg

கீழுள்ள இணைப்பைக் கொஞ்சம் பாருங்கோ உண்மையாகவே நடந்தது... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Print | E-mail

திங்கட்கிழமை, 2, மே 2011 (8:22 IST)

இளவரசர் வில்லியம் தேனிலவு தள்ளிவைப்பு

இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்துக்கு பிறகு அவர்கள் இருவரும் தேனிலவுக்கு வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர்.

எந்த நாட்டுக்கு அவர்கள் போகப்போகிறார்கள் என்பதை அரச குடும்பத்தினர் ரகசியமாக வைத்து இருந்தனர்.

இது வெளி உலகத்துக்கு தெரிந்தால் பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் அவர்களை தனியாக விடமாட்டார்கள் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

2 வார காலம் தேனிலவை கொண்டாடி விட்டு அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேனிலவை தள்ளிவைத்து விட்டனர்.

இது தொடர்பாக அரண்மனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வில்லியமும், கதேயும் வார இறுதி நாட்களை லண்டனிலேயே செலவிடுவார்கள். தேனிலவுக்காக அவர்கள் இப்போது வெளிநாடு செல்லமாட்டார்கள்.

சிறிது காலத்துக்கு பிறகு தான் தேனிலவுக்கு செல்வார்கள். இளவரசர் வில்லியம் அடுத்த வாரம் ராணுவ வேலைக்கு திரும்புவார் என்று கூறப்பட்டு உள்ளது.

போட்டோகிராபர்களுக்கு பயந்து தான் அவர்கள் தேனிலவை தள்ளிவைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. டயானாவை போட்டோகிராபர்கள் விரட்டிக்கொண்டு சென்றதால் தான் அவர் கார் விபத்தில் பலியானார். இதை வில்லியம் மறக்கவில்லை.

nakkheeran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசரின் திருமணத்தில் ஓரம் கட்டப்பட்ட கறுப்பு இனத்தவர்கள்! பிரபல நடிகை பரபரப்புக் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 02 மே 2011 07:46

பிரிட்டிஷ் அரச குடும்பத் திருமணத்தில் கறுப்பு இனத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக பிரபல நடிகை ஷெரிஷெபர்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதே அவர் அரச குடும்பத் திருமணத்தில் கறுப்பு இனத்தவர்கள் எங்கே என்ற கேள்வியை எழுப்பினார்.

வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தில் ஒரு பகுதியில் கறுப்பு இன முக்கியஸ்தர்கள் பலர் அமர்ந்து இருக்கின்றமை அவருக்குக் காட்டப்பட்டது.

ஆனால் அவர் அதில் திருப்தி அடையவில்லை. அதைப் பார்த்துவிட்டும் மீண்டும் எங்கே கறுப்பு இனத்தவர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

44 வயதான இந்த நடிகை மகாராணி எலிஸபெத் திருமணத்தன்று அணிந்திருந்த ஆடையையும் விமர்சித்தார்.

tamilenn

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.