Jump to content

யாழ் இணையத்தின் பெறுமதி ஒரு இலட்சம் யூரோ


Recommended Posts

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

qqqqqqqqqqqqqqqqq

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளுடன் கலந்த ஒரு இணையம். எனக்குத் தெரிந்த ஒன்றும் யாழ்தான். கொஞ்ச நேரம் இளைப்பாறுவதும் இதில்தான்! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்த ஒரு லட்சமும் வேணும். மோகன் அண்ணா கடனுதவுயா தருவியளே? ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் கையிலிருக்கும்வரை தான் யாழுக்கு இந்த பெறுமதி. அதன் பின்.......???

Link to comment
Share on other sites

எனக்கு அந்த ஒரு லட்சமும் வேணும். மோகன் அண்ணா கடனுதவுயா தருவியளே? ^_^

நானும் யாராவது கடனாக தருவார்களா என்று பார்கின்றேன், யாழை முழுமையாக வாங்கி ஒரு கை பார்க்கலாம் :D

Link to comment
Share on other sites

மோகன் அண்ணாவின் கையிலிருக்கும்வரை தான் யாழுக்கு இந்த பெறுமதி. அதன் பின்.......???

உண்மையான கள நண்பர்களும் நீண்டகால நண்பர்களும் அதை நன்கறிவர் :)

அதன் பின்.......??? & !!!! :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மட்டுந்தானா?

அல்லது கருத்துக்கள உறுப்பினர்களையும் சேர்த்தா? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

வாங்க வேண்டியதுதானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் இன்னொருவருடைய கையில் செல்வதைவிட அது இல்லாமலே போகலாம். :(

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

மோகனுக்கு ... உணர்வுபூர்வமான கடிதம் ..

... நானும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் யாழில் கொட்டுகிறேன் ... சிலசமயம் வீட்டிலும் பிரட்சனை வருகிறது, வீட்டு வேலை செய்யாமல் எந்த நேரமும் யாழ் யாழ் யாழ் என்று!!

( ... ஆனால் இந்த யாழினால் நான் பணத்தை சேமிக்கிறேன் என்பதை அவர்கள் புரிகிறார்கள் இல்லை ... இதில் தொடர்ந்திருப்பதினால் , சொப்பிங் என்று போய் தேவையில்லாத செலவை தவிர்க்கிறேன், நண்பர்களுடன் பப்பில் போய் அநியாயமாக காசை அள்ளி எறிவதை நிறுத்தி விட்டேன் .. இப்படி பல பல ... அதை விடுங்கள்.)

இப்படியான தொடர்ந்த பங்களிப்பை யாழுக்கு செய்து வரும் எனக்கு ... சிலவேளை யாழை கூறிய விலையிலும் கூட விற்க நேர்ந்தால் ... எனக்கு ஒரு ரூ கண்றட் தவுசன் டொலர்ஸை தாருங்கள் ... என் பங்களிப்பிற்காக!!! ... இதனை யாழின் உறுப்பினர்கள் அனைவரும் சந்தோசமாக, ஏகமனதாக ஏற்பார்கள் என்பது எனது அசையா நம்பிக்கை.

இதன் மூலம் ... ரூ கண்றட் தவுசன் டொலர்ர்ஸ், கிட்டத்தட்ட வண் கண்றட தவுசன் பவுன்ஸ் ... நான் எனது மோட்கேஜை நிரவி விடுவேன் ... அப்புறம் ... வேலை வெட்டியையும் விட்டு விட்டு யாழிலேயே குந்தி விடுவேன் ... அரசியல் பணிக்காக!!

அன்புடன்

நெல்லையான்

Link to comment
Share on other sites

न्ज्मल्क्स'ज्लिद्स्ज

நன்றி யாழுக்கு

Link to comment
Share on other sites

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மோகன், உமை வாங்கப்போகின்றார் போல் உள்ளது. காசு பின்னர் தருவாக கூறி பேக்காட்டுபவர்களும் உள்ளார்கள். எனவே, ஓர் வழக்கறிஞரின் உதவியுடன் ஒரு இலட்சம் யூரோவை வாங்கி அதை முதலில் செல்லுபடியாகக்கூடிய காசு என்பதை உறுதிப்படுத்திவிட்டு, இதன்பின்னர் yarl.com Domainஐ விற்றுவிடுங்கள். நீங்கள் இந்த வாய்ப்பை தற்போது தவறவிட்டால் உங்கள் வாழ்நாளில் செய்த மாபெரும் தவறுக்காக பிற்காலத்தில் மிகவும் வருந்தவேண்டிவரும். விற்பதற்கு முன்னர் கருத்துக்களத்தை Backup செய்து இன்னோர் தளத்தில் ஏற்றிவிட்டு அதை முற்றிலுமாக அழித்துவிடுங்கள். இதன்மூலம் தனிப்பட்ட தகவல்கள் அவுதூறு செய்யப்படுவதை தவிர்க்கக்கூடியதாக அமையும். புதிய கருத்துக்களத்தின் முகவரியை அறியத்தரும்போது மீண்டும் எல்லோரும் வந்து இணைந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

மோகன், உமை வாங்கப்போகின்றார் போல் உள்ளது. காசு பின்னர் தருவாக கூறி பேக்காட்டுபவர்களும் உள்ளார்கள். எனவே, ஓர் வழக்கறிஞரின் உதவியுடன் ஒரு இலட்சம் யூரோவை வாங்கி அதை முதலில் செல்லுபடியாகக்கூடிய காசு என்பதை உறுதிப்படுத்திவிட்டு, இதன்பின்னர் yarl.com Domainஐ விற்றுவிடுங்கள். நீங்கள் இந்த வாய்ப்பை தற்போது தவறவிட்டால் உங்கள் வாழ்நாளில் செய்த மாபெரும் தவறுக்காக பிற்காலத்தில் மிகவும் வருந்தவேண்டிவரும். விற்பதற்கு முன்னர் கருத்துக்களத்தை Backup செய்து இன்னோர் தளத்தில் ஏற்றிவிட்டு அதை முற்றிலுமாக அழித்துவிடுங்கள். இதன்மூலம் தனிப்பட்ட தகவல்கள் அவுதூறு செய்யப்படுவதை தவிர்க்கக்கூடியதாக அமையும். புதிய கருத்துக்களத்தின் முகவரியை அறியத்தரும்போது மீண்டும் எல்லோரும் வந்து இணைந்து கொள்வார்கள்.

தப்புத்தன் இப்படி போட்டது ஏனென்றால் கலைஞன் அவர்களே யாழ் இனையம் விற்பனைக்கு விலை யூரோ 99999.00 என்றுதான் போடப்பட்டு இருந்தது ஒரு சதத்தினை கூட போட்டதற்கு மன்னிக்கவும். பொறுப்பானவரின் ஸ்கைப் ஐடி இல் display mesaage இல் மேற்கண்டவாறு உள்ளதாக நேற்று ஒரு நண்பர் கூறினார் அதைத்தான் இங்கு இட்டுப்பார்த்தேன் அவ்வளவுதான்.

உங்கள் கருத்தைப்பார்த்தால் என்னை கடிப்பது போல உள்ளதே

Link to comment
Share on other sites

நான் நகைச்சுவையாக கூறவில்லை. யாழ் கருத்துக்களத்தையும் உள்ளடக்கவேண்டுமாயின் முதலாவது விடயம் ஒரு இலட்சம் யூரோ என்பது போதாது. அதைவிடப்பல மடங்குகள் அதிகமாக கேட்கவேண்டும். இரண்டாவது, விற்பனையில் கருத்துக்களத்தை உள்ளடக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆகா 1 லட்சம் தானே இன் னும் கொஞ்ச நாள் போக விலை கூட்ம் போல இருக்கு.

மகிந்தாவின் தூக்கை யாழில் படம் போடும் வரையாவது விக்காமல் இருந்தால் நல்லது.

இதை கேபியோ அல்லது நெடியவ்னோ வாங்கி ஒரு பிரியோசனமும் இல்லை.

குரங்கின் கையில் பூமாலை போல் தான்..

சரி அப்படியும் விக்கிறதாக முடிவு எடுதால் அதில் 2 3 பெம்பரை எனக்கு வித்து விடவேண்டும் விலை பற்றை கவலை இல்லை...

:D :D

யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆகா 1 லட்சம் தானே இன் னும் கொஞ்ச நாள் போக விலை கூட்ம் போல இருக்கு.

மகிந்தாவின் தூக்கை யாழில் படம் போடும் வரையாவது விக்காமல் இருந்தால் நல்லது.

இதை கேபியோ அல்லது நெடியவ்னோ வாங்கி ஒரு பிரியோசனமும் இல்லை.

குரங்கின் கையில் பூமாலை போல் தான்..

சரி அப்படியும் விக்கிறதாக முடிவு எடுதால் அதில் 2 3 பெம்பரை எனக்கு வித்து விடவேண்டும் விலை பற்றை கவலை இல்லை...

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்திற்கு ஒருக்கால் யாழில் எழுதுபவர்களை பதற வைக்காட்டில் மோகன் அண்ணாவிற்கு இரு படாதோ :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.