Jump to content

திருமண வாழ்த்து ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வாழ்த்து ....

.. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும்

என்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண நல்வாழ்த்துக்கள்

அப்பாடா இனி மேல் யாழ் கொஞ்ச காலத்துக்கு நிம்மதியாய் இருக்கும் <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கு எங்கள் திருமண நல்வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

புரட்சியனுக்கும் துணைவிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள். சகல செலவங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

B24.jpg

திருமண வாழ்வில் இணையும் புரட்சிகரத்தமிழ்தேசியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

மனைவியிடம் புரட்சி செய்யாமல் வாழ்க்கையில் புரட்சி செய்யவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியருக்கு என் திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

புரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துகள். வாழ்வில் மகத்தான தருணங்கள் அனைத்தும் கிடைக்க என் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்வாழ்வில் இணையும் தோழருக்கு, இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!

டிஸ்கி: பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!

டிஸ்கி என்றால் என்ன என்று தோழர் தான் விளக்கமளிக்க வேண்டும்!

என்னைக் கேட்காதீர்கள்! இப்போதே சொல்லியாச்சு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய இல்லற வாழ்த்துக்கள் நண்பரே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

hochzeitswuensche-liebe.jpg

வாழ்க்கையின், இரண்டாவது பகுதியை இன்று ஆரம்பிக்கும்......

புரட்சிகர தமிழ் தேசியனுக்கு, எனது குடும்பத்தின் சார்பில் அன்பான திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ் தேசியனுக்கு, எனது குடும்பத்தின் சார்பில் அன்பான திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!

:wub::wub::wub:

Link to comment
Share on other sites

புரட்சிக்கு திருமண வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புது மாப்பிள்ளைக்கு புது மண வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

http://www.youtube.com/watch?v=PJxooWNEK6A

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய இல்லற வாழ்த்துக்கள் நண்பரே. :)

:o:o:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o:o:o

வாழ்க்கையை இரண்டு பிரதான வழிகளில் உலகிற்கும் இயற்கைக்கும் நன்மை பயக்க வாழ்ந்து முடிக்கலாம்.. விசுகு அண்ணா. அதில் 1. பிரமச்சாரியம் சார்ந்த துறவறம். இதற்குள் சாமியார்கள் அடங்கமாட்டார்கள். தியாகிகள்.. போராளிகள்.. புரட்சியாளர்கள் என்று பலரும் அடங்குவர்.

2. இல்லறம். - இது சாதாரண உயிரின வாழ்க்கை வாழ நினைக்கும் மனிதனுக்குரிய ஒரு பாதை.

இல்லத்தை அறமாக்கி வாழ்வதும்.. அல்லது விபச்சார மையமாக்கி வாழ்வதும்.. அவரவரின் பிரச்சனை. நாங்கள் பொதுவா இல்லத்தை அறமாக்கி அவர்கள் வாழ வாழ்த்துகின்றோம்.

அவ்வளவே..! :D:)

Link to comment
Share on other sites

புரட்சி தமிழனுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் இனிய திருமண வாழ்த்துக்கள்!!!!!!

புரட்சி பல செய்து பலபுண்ணியவான்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ்க!!!!! வாழ்க!!!!!

புரட்சி நாம் பெற்ற துன்பம் நீங்களும் பெற மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்!!!!!

கடி வாளம் போட்டாச்சு......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

diy-wedding-flowers-01.jpg

தோழர் புரட்சிகர தமிழ் தேசியனுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.