Jump to content

பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Gingee%20Fort.small.JPG

பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53901

டிஸ்கி:

(pmk vs dmdk )ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று வாங்கல் இல்லை.. இந்த ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் கவலை இல்லை...பன்னி பயலுக சாதி ஓட்டை குத்தி விட்டானுவ... :(

  • Like 1
Link to comment
Share on other sites

Gingee%20Fort.small.JPG

பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53901

டிஸ்கி:

(pmk vs dmdk )ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று வாங்கல் இல்லை.. இந்த ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் கவலை இல்லை...பன்னி பயலுக சாதி ஓட்டை குத்தி விட்டானுவ... :(

செஞ்சி உங்களுடைய சொந்த ஊர் தானே தோழரே???????

Edited by thanga
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சி தொகுதியில் முரசு சின்னத்திற்குப் பதில் 'கூடை'க்கு நிறைய ஓட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், தேமுதிகவின் முரசு சின்னத்தைப் போலவே சுயேச்சை வேட்பாளரின் கூடைச் சின்னம் இருந்ததால் குழப்பமடைந்த வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டுக்களைப் போட்டதால் தேமுதிக வேட்பாளருக்கு ஓட்டு குறைந்து அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

செஞ்சி தொகுதியில் பாமக சார்பில் கணேஷ்குமாரும், தேமுதிக சார்பில் சிவலிங்கமும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சிவலிங்கம், வெறும் 1811 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இவரது தோல்விக்கு சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

முரசு சின்னமும், சிவக்குமாருக்கு ஒதுக்கப்பட்ட கூடைச் சின்னமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளது. இதனால் குழப்பமடைந்த வாக்காளர்கள் முரசுக்குப் பதில் கூடைக்கு வாக்களித்து விட்டனர்.

இதனால் சிவக்குமாருக்கு சம்பந்தமே இல்லாமல் 8627 வாக்குகள் கிடைத்து விட்டன. விளைவு, தேமுதிக வேட்பாளர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது.

இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/15/dmdk-candidate-loses-votes-independant-aid0091.html

டிஸ்கி:

என்னமா தில்லாலங்கடி தேர்தல் வேலை செய்யுறாங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='புரட்சிகர தமிழ்தேசியன்' timestamp='1305471851' post='659454']

இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது.

இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

பா மா கவின் பண்டிருட்டி வேல்முருகன் தோல்வியடைந்ததில் எனக்கு கவலை இவர் ஈழத்தமிழர்களிற்காக நிறைய உதவிகள் செய்தவர். நல்ல மனிதரும்கூட. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா மா கவின் பண்டிருட்டி வேல்முருகன் தோல்வியடைந்ததில் எனக்கு கவலை இவர் ஈழத்தமிழர்களிற்காக நிறைய உதவிகள் செய்தவர். நல்ல மனிதரும்கூட. :(

உண்மைதான். வன்னி அவலம் நடைபெற்ற போது பல காணொளிகள் திரு.வேல்முருகன் அவர்களைப் பார்த்தேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.