Jump to content

அழகு ரசிப்பதற்கு மட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இதய வானின் உதய நிலவே" ____ வையந்தி.

" அமுதை பொழியும் நிலவே" _____ ஜமுனா.

" முல்லை மலர் மேலே " ______ பத்மினி.

" நேத்து ராத்திரி யம்மா" _____ சில்க்.

" மூன்றாம்பிறை " ____ சிறிதேவி. ( எல்லாம் க. மு. க்கு முன் மன அலைகளில் ஆடிய மரக்கலங்கள்). :)

Link to comment
Share on other sites

அழகென்றவுடன் எனக்கு உடன் நினைவு வருபவர் பத்மினிதான். அழகென்றால் அப்படி ஓர் அழகு.குறை சொல்ல எதுவுமில்லை.

பல படங்கள் சொல்லலாம்.மதுரைவீரனில் அறிமுககாட்சியில் எம்.ஜீ,ஆர் பாடிக்கொண்டுவரும்போது சிலையாக இருப்பார் எங்களையும் சிலையாக்கிவிடுவார்.

கஜோலின் அழகும் எனக்கு நன்கு பிடிக்கும்.குஜ் குஜ் கோத்தாகே அந்தமாதிரி.

இந்த படம் பார்க்க எனது மனைவி சகோதரங்களுடன் தியேடருக்கு போனா.நான் வீட்டில் இருந்து தண்ணியடித்துக்கொண்டு கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்து அப்படியே நித்திரையாகிவிட்டேன். மனைவியை வீட்டுவாசலில் இறக்கிவிட்டு போய்விட்டார்கள்.நேரம் இரவு 1 மணி.காலிங் பெல்லை அடிக்க அடிக்க நான் எழும்பினால் தானே.பின்னர் பேஸ்மன்ட் யன்னலை விலக்கி அதற்குள்ளால் இறங்கித்தான் உள்ளெ வந்தா.இப்போதும் குஜ் குஜ் கோத்தாகே பாட்டுக்கள் கேட்கும் போது அந்த நினைவு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையில் எல்லாமே அழகு.

அதை ரசிக்கும் மனங்களில் தான் வேறுபாடுகள்!

ஒருவருக்கு அழகில்லாமல் தெரிவது மற்றொருவருக்கு அழகாகத் தெரியும்!

ஆனால் பூமியில் பிறந்த எல்லாவற்றிலும் ஒரு விதமான அழகு கட்டாயம் இருக்கும்!

காய்ந்து போன சுள்ளிகளில் நாம் அழகைக் காணத் தவறுகின்றோம்!

அதுவே குருவிக் கூடாகும் போது, அதை ரசிக்கின்றோம்!!!

உண்மையிலேயே அழகு என்று ஒன்றில்லை! எது எதுவோ அது அதுவாக இருக்கிறது

எமது மனதில் நாம் விதைக்கும் எண்ணங்கள் ஒரு பொய்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.... அல்லது ஒரு மாயை காட்சியை தோற்றுவிக்கிறது என்பதே உண்மை.

தற்போது நடந்த பிரிட்டிஸ் ரோயல்குடும்ப திருமணத்தின்பின் மணபெண்ணின் தங்கை அழகானவர் என்று மீடியாக்கள் வர்ணித்து ஒரு கற்பனை தோற்றத்தை மக்கள் மனதில் விதைக்கிறார்கள் ஏனெனில் அது அவர்களுடைய தொழில்சம்மந்தபட்டது. ஆனால் அவர்சாதாரணமாக ஒரு தெருவில் நடந்துசென்றிருந்தால் அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே தெரிந்திருப்பார். ஆனால் இனிமேற்காலங்களில் மக்களால் அப்படி பார்க்க முடியாது................. மீடியாக்கள் விதைத்த எண்ணபாடுகளின் ஊடாகவே இனி மக்களின் பார்வை இருக்கும்போது மீடியாக்களின் எண்ணங்கள் மறைமுகமாக மக்களின் பார்வையில் தென்பட அல்லது பிரதிபலிக்க போகின்றது என்பதே உண்மை.

ஒருவரை எமக்கு மிகவும் பிடித்துவிட்டால் அவரைபற்றி வீணாண கற்பனைகளை விதைக்கும்பொது அவர் மென்மேலும் அழகடைகிறார். அவர் எமது பார்வையில்தான் அழகாகிறாரே தவிர நிஜத்தில் அல்ல............... பல காதல் திருமணங்கள் முறிவiடைய இதுவே முக்கியகாரணம் அழககா கற்பனையில் தெரிந்த ஒருவரை மணமுடித்தபின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவரது நிஜத்தை பார்க்க தொடங்கும்போது வெறுப்படைகிறார்கள்.

பூவிலே அழகான பூ என்று பலர் ரோஜாவை சொல்வார்கள்................. அதில் எத்தனை வீதம் உண்மையுள்ளது???

மேலே சேலைகட்டிய திரிசா அழகென்று ஒருவர் சொல்கிறார் காரணம் சேலையில் காணும் திரிசாவை பற்றி அவருடைய குணாம்சங்களும் அவருடைய பழக்கவழக்கங்களும் இப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை தோற்றத்தை உருவாக்கி அந்த கற்பனைகள் ஊடாகவே திரிசாவை பார்க்கிறார்கள். ஆனால் நிஜத்தில் திரிசா திரிசாகவே இருக்கும்போது பின்னொருநாளில் பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். சேலைக்குள்ளே ஏதுவுமே இல்லையே என்று விரக்த்தி அடைகிறார்கள் ஒரு வெறுமையை உணர்கிறார்கள். ஆனால் திரிசா வெறுமையானவர் அல்ல அவருக்கென்று ஒரு குணாம்சம் உண்டு சேலைதான் வெறுமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜோல் எனக்கு மிகவும் பிடித்த நடிகை...அவர் குறும்பும்,அழகும்,நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

உண்மையிலேயே அழகு என்று ஒன்றில்லை! எது எதுவோ அது அதுவாக இருக்கிறது

எமது மனதில் நாம் விதைக்கும் எண்ணங்கள் ஒரு பொய்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.... அல்லது ஒரு மாயை காட்சியை தோற்றுவிக்கிறது என்பதே உண்மை.

தற்போது நடந்த பிரிட்டிஸ் ரோயல்குடும்ப திருமணத்தின்பின் மணபெண்ணின் தங்கை அழகானவர் என்று மீடியாக்கள் வர்ணித்து ஒரு கற்பனை தோற்றத்தை மக்கள் மனதில் விதைக்கிறார்கள் ஏனெனில் அது அவர்களுடைய தொழில்சம்மந்தபட்டது. ஆனால் அவர்சாதாரணமாக ஒரு தெருவில் நடந்துசென்றிருந்தால் அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே தெரிந்திருப்பார். ஆனால் இனிமேற்காலங்களில் மக்களால் அப்படி பார்க்க முடியாது................. மீடியாக்கள் விதைத்த எண்ணபாடுகளின் ஊடாகவே இனி மக்களின் பார்வை இருக்கும்போது மீடியாக்களின் எண்ணங்கள் மறைமுகமாக மக்களின் பார்வையில் தென்பட அல்லது பிரதிபலிக்க போகின்றது என்பதே உண்மை.

இந்தக் கருத்து உண்மை

Link to comment
Share on other sites

தற்போது நடந்த பிரிட்டிஸ் ரோயல்குடும்ப திருமணத்தின்பின் மணபெண்ணின் தங்கை அழகானவர் என்று மீடியாக்கள் வர்ணித்து ஒரு கற்பனை தோற்றத்தை மக்கள் மனதில் விதைக்கிறார்கள் ஏனெனில் அது அவர்களுடைய தொழில்சம்மந்தபட்டது. ஆனால் அவர்சாதாரணமாக ஒரு தெருவில் நடந்துசென்றிருந்தால் அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே தெரிந்திருப்பார். ஆனால் இனிமேற்காலங்களில் மக்களால் அப்படி பார்க்க முடியாது................. மீடியாக்கள் விதைத்த எண்ணபாடுகளின் ஊடாகவே இனி மக்களின் பார்வை இருக்கும்போது மீடியாக்களின் எண்ணங்கள் மறைமுகமாக மக்களின் பார்வையில் தென்பட அல்லது பிரதிபலிக்க போகின்றது என்பதே உண்மை.

அவரது பின்னழகு தான் நன்றாக உள்ளதாக ஊடகங்கள் சொன்னதாக நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அவரது பின்னழகு தான் நன்றாக உள்ளதாக ஊடகங்கள் சொன்னதாக நினைக்கிறேன்.

நானும் ஊடகங்கள் சொன்னது சரி என்றே நினைக்கிறன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஊடகங்கள் சொன்னது சரி என்றே நினைக்கிறன் :lol:

இது ஊடகங்கள் உங்களுக்குள் விதைத்த வடிவங்களின் பிரதிபலிப்பு...............

எல்லா பெண்களும் அப்படிதான் உள்ளார்கள்..................... எமது பார்வைகள்தான் கோளாறு கரணமாக கூட்டி குறைத்து பார்க்கிறது.

Link to comment
Share on other sites

இது ஊடகங்கள் உங்களுக்குள் விதைத்த வடிவங்களின் பிரதிபலிப்பு...............

எல்லா பெண்களும் அப்படிதான் உள்ளார்கள்..................... எமது பார்வைகள்தான் கோளாறு கரணமாக கூட்டி குறைத்து பார்க்கிறது.

ஏனன்னா தெரியாமல் தான் கேக்கிறன் எங்களுக்கு கண் இல்லையோ, ஊடகங்கள் எங்கட வயலுக்க விதைச்சத கண்ணை மூடிக்கொண்டு நம்பிறதுக்கு :huh: . எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை. கடவுள் சிலருக்கு கூட்டி சிலருக்கு குறைத்து குடுத்திருக்கிறார். எல்லாருடையதும் ஒரே மாதிரி இருந்தால் உலகம் அலுத்துவிடும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனன்னா தெரியாமல் தான் கேக்கிறன் எங்களுக்கு கண் இல்லையோ, ஊடகங்கள் எங்கட வயலுக்க விதைச்சத கண்ணை மூடிக்கொண்டு நம்பிறதுக்கு :huh: . எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை. கடவுள் சிலருக்கு கூட்டி சிலருக்கு குறைத்து குடுத்திருக்கிறார். எல்லாருடையதும் ஒரே மாதிரி இருந்தால் உலகம் அலுத்துவிடும். :lol:

மன்னிக்கவேண்டும் அவரை நீங்களும் மற்றவர்கள்போல் மீடியாக்கள் காட்டியபோதே பார்ததிருப்பீர்கள் என்று நினைத்துவிட்டேன்.

அவரை பிரபல டிஸைனர்கள் உருவாக்கிய ஆடைகளை களைந்து ஆடைகள் இல்லாமலும்....... சாதாரணமான வேளைகளிலும் பார்த்து. அப்படி வேறு ஆயிரம் பெண்களையும் பார்த்த ஒருவராக நீங்கள் இருந்துகொண்டு இந்த கருத்தை சொன்னால். அதையெப்படி மறுக்க முடியும்????

எல்லோரும் ஒரே மாதிரியில்லை....................

ஒரு மரத்தினுடைய (சாதாரணமான) எல்லா இலைகளும் ஒரே மாதிரி இல்லை ஆனாலும் அவைகள் இலைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்கள்,நடிகைகள்,பிரபல்யம் வாய்ந்தவர்களையும் பார்க்க நாளாந்தம் வீதிகளில் அழகானவர்களை காண முடியும்

Link to comment
Share on other sites

அதிசரி நான் ரோட்டில கண்ட வடிவானவரை என்னவென்று உங்களுக்கு விளங்கபடுத்துவது?

நாலுபேருக்கு தெரிந்தவர்களைதானே உதாரணம் சொல்லலாம்.

அழகு என்பது அவரவர் ரசனையை பொறுத்தது.எனது தியறி இதுதான்.

"கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்

அழகினை அறியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.