Jump to content

காதல் களம் கணவன் கடைசிக்கனவு


Recommended Posts

இக்கதையின் மூலக்கருவே போராட்டத்தை உள்ளிருந்து பார்த்தவர்களுக்கும் வெளியில் இருந்து பார்பவர்களுக்குமான இடைவெளிதான்.

பிழைவிட்டால் அதை ஒப்புக்கொண்டால் மட்டுமே அடுத்தநிலைக்கு போகலாம்,இல்லை அதுதான் சரியென்று அடம் பிடித்தால் அங்கேயே நிற்கவேண்டியதுதான்.

அரசுடன் இப்போ போய் சேருபவர்களில் பலர் கூட எமது மக்களின்,முன்னாள் போராளிகளின் நிலைகளை பார்க்க சகிக்கமுடியாமல் தான்.

எங்களுக்கும் குடும்பம்,குட்டி வீடு வாசல் உள்ளது.தொட்டகுறை விட்டகுறை எனச்சொல்வார்கள்.புலம்பெயர்ந்த பலர்போல் கண்ணைமூடிக்கொண்டிருக்காமல் இருப்பதும் குற்றம் போல் தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையின் மூலக்கருவே போராட்டத்தை உள்ளிருந்து பார்த்தவர்களுக்கும் வெளியில் இருந்து பார்பவர்களுக்குமான இடைவெளிதான்.

பிழைவிட்டால் அதை ஒப்புக்கொண்டால் மட்டுமே அடுத்தநிலைக்கு போகலாம்,இல்லை அதுதான் சரியென்று அடம் பிடித்தால் அங்கேயே நிற்கவேண்டியதுதான்.

அரசுடன் இப்போ போய் சேருபவர்களில் பலர் கூட எமது மக்களின்,முன்னாள் போராளிகளின் நிலைகளை பார்க்க சகிக்கமுடியாமல் தான்.

எங்களுக்கும் குடும்பம்,குட்டி வீடு வாசல் உள்ளது.தொட்டகுறை விட்டகுறை எனச்சொல்வார்கள்.புலம்பெயர்ந்த பலர்போல் கண்ணைமூடிக்கொண்டிருக்காமல் இருப்பதும் குற்றம் போல் தான் உள்ளது.

இதற்கு முன்பு போய் இராணுவத்துடன் சேர்ந்தவர்கள்........................ புலிகளால் சுட்டுகொல்லபட்ட இராணுவத்தின் நிலைகளை கண்டு பொறுக்க முடியாமலா???

புலிமீது பழியில்லை என்று நினைத்துவிடாதீர்கள்.............. புலி இராணுவத்தை சுடாதுவிட்டிருந்தால் அந்த இராணுவத்தினர் இறந்திருக்க மாட்டாகள்தானே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் இந்தக் கதையை வாசித்து விட்டு அதிகம் உணர்ச்சி வசப்பட்டுள்ளீர்கள்...நானும் இந்தக் கதையை வாசித்து விட்டு உடனே என்ன எழுதியுள்ளேன் என என் முதலாவது பதிவில் பார்க்கவும்...2009 ஆண்டு மே மாதத்திற்கு பிறகு அன்பினிக்கோ அல்லது அன்பினியை மாதிரி பாதிக்கப்பட்ட பல போராளிகளுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதில் மறு கருத்து இல்லை...அவர்களை சிலர் ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள் அதிலும் மறு கருத்து இல்லை...ஆனால் அன்பினியிலும் பார்க்க பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் பலர் அவர்களுக்கு புலத்தில் இருந்து உதவிக் கொண்டும் இருக்கிறார்கள்.

சாஸ்திரி அண்ணா தனது கடைசிப் பதிவில் எழுதின மாதிரி அன்பினிக்கும்,அன்பினியைப் போல உள்ள பல போராளிகளுக்கும் உதவுவதற்காக சாந்தி அக்கா இந்த கதையை உண்மையாக எழுதி இருந்தாரானால் அன்பினியின் கடந்த காலத்தைப் பற்றி எழுதி இருக்க தேவையில்லை என்பதே என் கருத்து...புலியின் கடந்த காலத்தை விமர்சிக்காமல் தற்போது அன்பினிக்கு என்ன நடக்கிறது என்பதை மட்டும் எழுதி இருக்கலாம்...புலியின் கடந்த காலத்தை விமர்சித்து என்ன பயன்?...அவர்கள் யாராவது உயிரோடு இருக்கிறார்களா தண்டனை கொடுப்பதற்கு?...எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் குறை,நிறை இருக்கத் தான் செய்யும்...எமது போராட்டம் தோற்றதால் குறைகள் அதிகம் வெளியே தெரிகிறது வென்றிருந்தால் அதன் வெற்றியை பற்றி மட்டுமே கதைத்திருப்போம்.

வி.புலிகளுக்கு ஆதரவாய் உங்களை எழுத சொல்லவில்லை ஆனால் அன்பினிக்கு ஆதராவாய் நீங்கள் எழுத வெளிக்கிட்டு பல்லாயிரக் கணக்கான மாவீரர்களை நீங்கள் கொச்சைப் படுத்தி உள்ளீர்கள்...கடைசி யுத்தத்தில் கடவுள் அருளால் உயிர் தப்பி நேர்மையாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் போராளிகளது மனங்களை காயப்படுத்தி உள்ளீர்கள்...உங்களுக்கு உங்கள் மனநிலையில் இருந்து பார்த்தால் புரியாது இறங்கி வந்து அவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள் புரியும்...நன்றி...வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக வாழ்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை மிக அதிகமாக இருந்ததனால், தோல்வியடைந்தால் என்ன செய்யவேண்டும் என்று யாரும் திட்டங்களைப் போடவில்லை. இதனால்தான் நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவிகள் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகள், போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை.

எனவே உதவி செய்யாமல் இருப்பதற்கு அரசியல் ரீதியான சங்கடங்கள்/சாட்டுக்கள் இருந்தால், அது பொறுப்பில் இருந்து தப்பிப்பதாகவே பார்க்கப்படும். இப்படியானவர்கள் அடிப்படையான மனிதாபிமானம் கொண்டவர்கள் என்று சொல்லமுடியாது. மனிதாபிமானத்திலும் பாகுபாடு காட்டுபவர்கள்தான் இவர்கள்.

Link to comment
Share on other sites

வி.புலிகளுக்கு ஆதரவாய் உங்களை எழுத சொல்லவில்லை ஆனால் அன்பினிக்கு ஆதராவாய் நீங்கள் எழுத வெளிக்கிட்டு பல்லாயிரக் கணக்கான மாவீரர்களை நீங்கள் கொச்சைப் படுத்தி உள்ளீர்கள்...கடைசி யுத்தத்தில் கடவுள் அருளால் உயிர் தப்பி நேர்மையாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் போராளிகளது மனங்களை காயப்படுத்தி உள்ளீர்கள்...

மேலுள்ள உங்கள் கருத்தின் Logic புரியவில்லை. நீங்கள் எந்த இயக்கத்தின் மாவீர்கள் பற்றியும், போராளிகள் பற்றியும் பேசுகின்றீர்கள்? இவர்களிற்கும் த.வி.புவிற்கும் சம்பந்தம் இல்லையா?

ரதி, நான் ஊரில் சுமார் ஒன்பது வருடங்கள் வாழ்ந்து சகல தரப்புக்களினதும் ரோதனைகளை அனுபவித்தவன், சம்பவங்களை நேரிடையாக தரிசித்தவன். அன்பினியின் கதை எனக்கு பழைய சம்பவங்களை நினைவூட்டியது. எனது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என த.வி.புவில் அங்கம் வகித்து மாண்டுபோன பலநூறு உறவுகளை இழந்தவன் நான். நீங்கள் எனக்கு மாவீரர் பற்றியோ, போராளிகள் பற்றியோ அரசியல் வகுப்பு எடுக்கத் தேவையில்லை.

மற்றும்படி இங்கு நீங்கள் கூறுவதுபோல் நான் உணர்ச்சிவசப்படுவதற்கு வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் மண்ணின் மைந்தர்களின் இங்கு வெளிநாட்டில் பிறந்து அல்லது சிறுவயதிலேயே வெளிநாட்டுக்கு வந்து… மேடைகளில் நடனம் ஆடும் அல்லது கவிதை பாடும் ஓர் அப்பாவி குழந்தை அல்ல.

முதலில் மாவீரர்களின் நாமத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இங்கு கருத்திடுகின்ற சிலர் ஏதோ தங்களிற்கு மட்டுமே மாவீரர்களை பற்றி தெரியும் எனவும், தமக்கு மட்டுமே அவர்கள் செய்த தியாகங்களை அளவுகோலிட்டு உணர்ந்துகொள்ள முடியும் எனும் பாணியில் கருத்து கூறுகின்றார்கள்.

ஓர் போராளியின் வாக்குமூலம் எனும் கதை முன்பு எழுதி இணைத்தேன், இதைப்போல் தாயகத்தில் நான் நேரில் தரிசித்த சம்பவங்கள் பற்றி பலநூறு கதைகளை என்னால் எழுதமுடியும். ஆனால்.. நான் நிம்மதியாக வாழ விரும்புகின்றேன், உண்மையான சம்பவங்களை பகிரும் ஆர்வத்தில் எதையாவது எழுதிவிட்டு பின்னர் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்கின்ற மண்ணின் மைந்தர்களின் சீற்றத்திற்கு நான் உள்ளாக விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள உங்கள் கருத்தின் Logic புரியவில்லை. நீங்கள் எந்த இயக்கத்தின் மாவீர்கள் பற்றியும், போராளிகள் பற்றியும் பேசுகின்றீர்கள்? இவர்களிற்கும் த.வி.புவிற்கும் சம்பந்தம் இல்லையா?

ரதி, நான் ஊரில் சுமார் ஒன்பது வருடங்கள் வாழ்ந்து சகல தரப்புக்களினதும் ரோதனைகளை அனுபவித்தவன், சம்பவங்களை நேரிடையாக தரிசித்தவன். அன்பினியின் கதை எனக்கு பழைய சம்பவங்களை நினைவூட்டியது. எனது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என த.வி.புவில் அங்கம் வகித்து மாண்டுபோன பலநூறு உறவுகளை இழந்தவன் நான். நீங்கள் எனக்கு மாவீரர் பற்றியோ, போராளிகள் பற்றியோ அரசியல் வகுப்பு எடுக்கத் தேவையில்லை.

மற்றும்படி இங்கு நீங்கள் கூறுவதுபோல் நான் உணர்ச்சிவசப்படுவதற்கு வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் மண்ணின் மைந்தர்களின் இங்கு வெளிநாட்டில் பிறந்து அல்லது சிறுவயதிலேயே வெளிநாட்டுக்கு வந்து… மேடைகளில் நடனம் ஆடும் அல்லது கவிதை பாடும் ஓர் அப்பாவி குழந்தை அல்ல.

முதலில் மாவீரர்களின் நாமத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இங்கு கருத்திடுகின்ற சிலர் ஏதோ தங்களிற்கு மட்டுமே மாவீரர்களை பற்றி தெரியும் எனவும், தமக்கு மட்டுமே அவர்கள் செய்த தியாகங்களை அளவுகோலிட்டு உணர்ந்துகொள்ள முடியும் எனும் பாணியில் கருத்து கூறுகின்றார்கள்.

ஓர் போராளியின் வாக்குமூலம் எனும் கதை முன்பு எழுதி இணைத்தேன், இதைப்போல் தாயகத்தில் நான் நேரில் தரிசித்த சம்பவங்கள் பற்றி பலநூறு கதைகளை என்னால் எழுதமுடியும். ஆனால்.. நான் நிம்மதியாக வாழ விரும்புகின்றேன், உண்மையான சம்பவங்களை பகிரும் ஆர்வத்தில் எதையாவது எழுதிவிட்டு பின்னர் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்கின்ற மண்ணின் மைந்தர்களின் சீற்றத்திற்கு நான் உள்ளாக விரும்பவில்லை.

கால்கள் இல்லாத இந்தப் பெண்ணின் துயரக் கதையை கண்கள் இல்லாதவர்கள் வாசித்து புரிந்துகொள்ளப் போகின்றார்களா?

ஓர் அப்பாவிச் சிறுமி மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுவர் போராளியாக த.வி.புவில் இணைவது தொடக்கம் அவளுக்கு புனிதமான விடுதலைப் போராட்டத்தில் புனிதமான போராளிகளினால், மாவீரர்களினால் கொடுக்கப்பட்ட பல்வேறு உபசரிப்புக்கள், விருந்தோம்பல்கள், கவனிப்புக்கள் என வாழ்வியல் போராட்டம் தத்ரூபமாக விபரிக்கப்பட்டு உள்ளது.

அடிப்படை சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படாதவரை அழிவுகளை சீர்செய்யவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது.

இன்று நேசக்கரத்திற்கு $250 பேபல் ஊடாக அனுப்பி வைக்கின்றேன். குறிப்பிட்ட பெண்ணின் மீது அனுதாபப்பட்டு இதை அனுப்பவில்லை. ஓர் கலைஞன் எனும் வகையில் இந்த சிறிய உதவி. இதை அவரிடம் சேர்ப்பித்து விடுங்கள். நன்றி.

இதை வைத்து தான்...இதை மேலோட்டமாக வாசித்து விட்டுப் போனால் ஒன்றும் புரியாது ஆனால் இதை ஆழமாக வாசித்தால் நீங்கள் எவ்வளது தூரத்திற்கு அவர்களை கேவலப்படுத்தி உள்ளீர்கள் என்பது புரியும்...உங்களுக்கு வி.புலிகள் மீது விமர்சனம் இருந்தால் அதை அவர்கள் இருக்கும் போது வைத்திருக்க வேண்டும்[கனடாவில் இருந்து கொண்டு உயிர் பயம் என சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.] அதை விடுத்து தற்போது விமர்சனம் செய்வது தேவை அற்றது.

நீங்கள் 9 வருடங்கள் தான் ஊரில் வாழ்ந்து விட்டு வந்திருப்பீர்கள்...நான் இங்கு வந்து கொஞ்ச காலங்கள் தான்...வி.புலிகள் சில பிழை விட்டு இருக்கிறார்கள் தான் நான் அவர்கள் பிழையே விடவேயில்லை என சொல்லவில்லை ஆனால் அதை விமர்சிப்பதற்கான நேரம் இதுவல்ல...உங்களிடம் நேரடியாக கேட்கிறேன் உண்மையான பதிலை சொல்லுங்கள் கடைசி யுத்தத்தில் புலிகள் வெற்றி பெற்று ஆனால் அன்பினி போன்ற ஊனமுற்ற போராளிகளுக்கு உதவி செய்ய வேண்டிய தேவை இருந்தால் அதற்காக சாந்தி அக்கா ஒரு கதையை யாழில் அன்பினிக்காக எழுதுகிறார் என்டால் அப்பவும் புலிகளின் கடந்த காலத்தை விமர்சித்து எழுதுவார் என நீங்கள் நினைக்கிறீர்களா?...தோற்றதால் தானே கடந்த காலத் தவறுகளை விமர்ச்சிக்கிறீர்கள்?

ஏதோ நீங்கள் மட்டும் புலம் பெயர்ந்து வந்து கஸ்டப்படுவது போலவும் மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டுக்கு வந்து சுக போகமாக வாழ்கிறார்கள் என எழுதுவதை நிறுத்துங்கள்...ஒரு சிலரை தவிர மீதி எல்லோரும் கஸ்டப்பட்டு தான் உழைக்கிறார்கள்...உழைக்கிற காசை கூட ஊருக்கு அனுப்பி விட்டு இங்கு கஸ்டப்படுகின்ற எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.

ஓர் போராளியின் வாக்குமூலம் என்னும் கதையை எழுதி இருந்தீர்கள் அதற்கு நானும் எனது கருத்தைப் பகிர்ந்து இருந்தேன்...அப்போது இருந்த சூழ்நிலை வேறு,இப்போது உள்ள சூழ்நிலை வேறு...உங்களுக்கு தெரியும் நானும் எத்தனை தட‌வை வி.புலிகள் மீது விமர்சனங்கள் வைத்துள்ளேன் ஆனால் தற்போது அதற்கான நேர‌ம் இது இல்லை...அரசியல் ரீதியான தீர்வுக்காக போராட வேண்டும்,போர் குற்றங்களுக்காக மகிந்த தண்டிக்க பட வேண்டும்,பாதிக்கப்பட்ட மக்களும்,போராளிகளும் நீண்ட கால நோக்கில் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைய வேண்டும் அதை விடுத்து புலிகளின் கடந்த காலத்தை விமர்சிக்கிறால் நடக்கிறது ஒன்றுமில்லை.

மன்னிக்க வேண்டும் உங்களுக்கு வகுப்பு எடுக்கின்ற அளவு எனக்கு வயதோ,அறிவோ,அனுபவோ இல்லை.

நான் இவ்வளவு நானும் நினைத்தேன் நீங்கள் ஒரு நேர்மையான கருத்தாளார் மற்றவர்களுட‌ம் மரியாதையாக நட‌ப்பீர்கள் என்று ஆனால் அது தப்பு என தற்போது உணர்கிறேன்.

Link to comment
Share on other sites

கதையை எழுத முடிவெடுத்த போதே எதிர்ப்புகளையும் எதிர்பார்த்தே எழுதினேன். அதிலும் யார் அடித்துவிழுந்து குருதியழுத்தம் ஏறிக்குதிப்பார்கள் என்பதும் அறிவேன். BPஏறிப்பலர் தமது சுயகட்டுப்பாட்டை மீறி வைத்த வசவுகளெல்லாம் கொட்டித்தீர்த்து களம் யத்தம் முடிந்த நிலம் போல் அமைதியாகிவிட்டது.

இனி…,

ஜீவா முதலில் அன்பினிக்கு உதவ முன்வந்த உறவு. அதுபற்றி மின்னஞ்சலில் பேசியாயிற்று.

அடுத்தவர் கலைஞன். நேசக்கரத்தின் ஊடாக ஒரு மாணவருக்கான கல்வி வசதியை வழங்கிக் கொண்டிருந்த நீண்டகால உதவும் மனிதாபிமானம் மிக்க எல்லோரது கருத்துக்களையும் மதிக்கிற ஒருவர். தனது உதவியாக அன்பினிக்கு 250கனடிய டொலர்களை நேசக்கரம் பேபால் ஊடாக அனுப்பியிருந்தார். அன்பினியில் இரக்கப்பட்டு அல்ல என்பதனையும் குறிப்பிட்டுத் தனது உதவியாக அவளுக்கு உதவியிருந்தார். கலைஞனின் உதவியை அன்பினி தன்போன்று பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வழங்க விரும்புகிறாள். தற்போதைய அவளது வாழ்வுக்கான உதவிகள் கிடைப்பதால் இன்னொரு ஊனமுற்ற குடும்பத்திற்கு ஒரு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க விரும்புகிறாள். கலைஞன் இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்கள் என நம்புகிறேன். மறுகருத்து ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

அடுத்து „“காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ கதைபற்றி.

அன்பினியென்ற இருகால்களை இழந்த ஒரு முன்னாள் பெண்போராளியின் கடந்தகாலம் நிகழ்காலம் யாவையும் பதிவு செய்த கதை. Arjun குறிப்பிட்டது போல “இக்கதையின் மூலக்கருவே போராட்டத்தை உள்ளிருந்து பார்த்தவர்களுக்கும் வெளியில் இருந்து பார்பவர்களுக்குமான இடைவெளிதான்.“ ஆனால் தீண்டத்தகாத ஒன்றைத் தீண்டியது போன்றாற்போல புலிகளின் உத்தியோக பூர்வ அரசியில் அறிவியில் ஆர்வல ஆய்வாள அதிவிசுவாசிகள் ஆகிய சில தேசாபிமானிகளின் சீற்றத்துக்குள் ஆளாக வேண்டிவந்தது. அதுகூட அவர்களது கருத்துரிமை. அதில் நான் வாதிட முடியாது. தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்ய வேண்டிய உரிமை எனக்கில்லை. கருத்தெழுதும் எல்லோருக்கும் பதில் எழுத வேண்டுமென்ற கட்டாயத்தை இக்களம் எங்கும் சட்டமாக இயற்றவில்லை. ஆக தியறி சொல்லியே காலத்தை ஓட்டும் சிலருக்குப் பதில் எழுதுவதில்லையென்ற எனது முடிவை யாருக்காகவும் மாற்ற வேண்டிய தேவையுமில்லை.

விடுதலையை மாவீரர்களை தியாககங்களையெல்லாம் கொச்சைப்படுத்திவிட்டதாகவும் அன்பினியின் கடந்த காலத்தை எழுதாமல் நிகழ்காலத்தை எழுதியிருந்தால் கொட்டிக் கொடுத்திருப்போம் என்றெல்லாம் தங்கள் அரிய கருத்துக்களால் புல்லரிக்க வைத்தார்கள் சிலர். புலிகள் அமைப்பும் அதன் உரிமமும் தமக்குத்தான் முதிசமென்ற எண்ணத்தில் அன்பினி மீது குற்றம் வைத்து மொத்தத்தில் அன்பினியை துரோகிப்பட்டம் கொடுக்காமல் அவளைத் துரோகியாக்கியுள்ளார்கள் சிலர்.

தனது கதையைச் சொல்லி யாரிடமும் அன்பினி பிச்சையேந்தவில்லை. தனது அனுபவங்களை ஒரு காலத்தின் பதிவாக எழுதுவித்திருக்கிறாள். கதையில் சொல்லப்பட்ட விடயங்கள் எதுவும் கற்பனையுமில்லை மிதமிஞ்சிய திணிப்பும் அல்ல. கதையை எழுதி முடித்து ஒவ்வொரு சம்பவமாக அவள் வாசித்துச் சரியென்ற பின்னரே வெளியில் கொண்டு வந்தேன். எந்தத்திரிப்போ திணிப்போ இல்லையென்பதை இரத்தக்கொதிப்பில் உள்ளோருக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

அன்பினி அவள் ஒரு போராளி. விரும்பியோ விரும்பாமலோ இருகால்களையும் நாங்களெல்லாம் பார்த்து மூக்குச் சிந்திய செஞ்சோலைப்படுகொலையின் இழந்த சாட்சியம். தமிழ்ச்சமூக இறுக்கங்களை உடைத்துப் போராளியானால் சகமனிசியாய் வாழலாம் என்று போராளியானவள். அவள் வாழ்வின் பின்னணியில் பல்லாயிரம் பெண் போராளிகள் வாழ்கிறார்கள். ஆக பலரது கதைகளை அன்பினியின் சொந்தக் கதையூடாகப் பதிவு செய்துள்ளேன். கதையில் அவளை இடைஞ்சல் செய்யும் தயாளன் உதவியென்ற பெயரில் ஏமாற்றும் சூரி, பிரபு ஆகியோரின் எல்லாரும் அறிந்த பெயர்களும் உண்மையானவையே போடப்பட்டுள்ளது. அவர்கள் செய்த அநியாயத்தை யாரும் கேட்கவுமில்லை தண்டிக்கவுமில்லை. ஆனால் அன்பினி தனது கடந்தகாலத்தை பதிவு செய்துவித்ததற்காக அவள் மோசமானவளாகச் சிலர் தங்கள் போக்கிரித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அன்பினியை அவமதிக்கும் யாவரும் அவளை உங்கள் மகளாக , தங்கையாக , தோழியாக , உங்கள் குடும்பத்துப் பிள்ளையாகப் பார்க்கவில்லை. 3ம்நபராகவே வசவுகளால் அவளை விமர்சித்திருக்கிறீர்கள். உங்கள் மனச்சாட்சியை கேளுங்கள்...? ஆனால் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள்.

அன்பினியை குப்பியடி அல்லது வெடியென்று சொன்ன புலிகளின் குரல் பொறுப்பாளர் தமிழன்பன் கூட கால்பாதிப்புற்ற ஊனமடைந்தவர். தான் களத்தைவிட்டு வெளியேற முதல் தனது குடும்பத்தை வெளியில் அனுப்பி இன்று அவரது குடும்பம் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளார்கள். இப்படிப்பல பெரியவர்கள் யுத்தத்தில் தோற்கப்போகிறோம் என்பதையறிந்து தங்கள் குடும்பங்களை பாதுகாத்து வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பிவிட்டார்கள். தமிழன்பன் இன்றில்லை ஆனால் கட்டாயமாக களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது பாதுகாவலனாகவும் சாரதியாகவும் இருந்த 21வயது இளைஞன் சாட்சியாக தடுப்பிலிருந்து விடுதலையாகி இன்று வன்னியில் வாழ்கிறான். இப்படி ஆயிரமாயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. எதிரி எங்களை அழித்தான் எங்களை வாழ்விப்பார்கள் என்று நம்பிய விடுதலையமைப்பு…????????

சிங்களவர் எங்களை அழித்தவர்கள். அவர்கள் எங்கள் எதிரி. ஆனால் புலிகள் எங்களுக்காகப் போராடியவர்கள் ஆயிரமாயிரமாய் தியாகங்கள் புரிந்தவர்கள். எங்கள் தமிழரின் நம்பிக்கையாக இருந்தவர்கள். சொந்த இனத்தை அதாவது எவருக்காக ஆயுதம் தூக்கினார்களோ அந்தத் துப்பாக்கிளை தங்கள் மக்கள் மீதே திருப்பியதையும் சிறுவர்களை கட்டாயமாக ஆட்பிடிப்புச் செய்து கொலை செய்ததனையும் மறைக்க வேண்டும். சொல்லக்கூடாது. சொன்னால் கடந்தகாலம்….

வலைஞர் மடம் தேவாலயம் மீது நடத்தப்பட்ட பிள்ளைபிடியும் 3ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் பிள்ளைகளின் இழப்பையும் சொல்லாமல் நொந்து போயிருக்கும் ஆயிரமாயிரம் அம்மாக்கள் இன்னும் சாகவில்லை வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளைக் கொண்டு போன அரசியல் பிரிவினரைத் திட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்.

தாயகவிடுதலையுடன் பெண்விடுதலையையும் சமமாக்கிப் போராட்டத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் குறுநில மன்னர்கள் காலம் போல கட்டாயக்கலியாணம் புரிவித்தமையை யார் தான் கவனித்தீர்கள் ? பெண்கள் அரசியல்துறையின் நாயகியாக விளங்கிய தமிழினி கடைசியில் தான் வளர்த்த பிள்ளைகளுக்குச் செய்தது?????? (இன்று பைபிளுடன் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் என சிறையில் பைபிளுடன் வாழ்கிறார்) பல உண்மைகள் எழுத முடியவில்லை.

கடந்தகாலம் நாங்கள் செய்த தவறுகளை மறைத்து எங்களைப் புனிதர்களாக எழுத வேண்டும். அதுதான் இங்கு சிலர் கோதிப்பிற்கான காரணம். தமிழர்கள் காலங்கலாமாய் இனவழிப்புச் செய்யப்பட்டதைக் கூட கடந்த காலம் போகட்டுமென விட்டிருந்தால் தமிழனை உலகுக்கு அறிவித்த தலைவர் பிரபாகரன் எங்களுக்குக் கிடைத்திருக்கமாட்டார். இன்றும் யுதர்களை மனிதக்கொலை புரிந்த கிட்லரையும் கிட்லரின் வரலாற்றையும் உலகம் கடந்த காலமென்று ஏன் மறக்காமல் வரலாறாகப் பதிவு செய்துள்ளது…?

முடிவாக…..,

விடுதலைப்புலிகள் மாவீரர்கள் யாவரையும் நானும் வணங்குகிறேன். அவர்களது தியாகங்களை மதித்துப்பூசிக்கிறேன். தலைவர் பிரபாகரனினது கனவையும் வாழ்வையும் நாசம் செய்து ஆளாளுக்கு இயக்கம் நடத்தி ஒரு தேசத்தை கற்காலத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ள சுயநலவாதிகள் யாவரையும் எதிர்க்கிறேன். காலம் தந்த கொடையை அனாதையாக்கிய எல்லோரையும் வெறுக்கிறேன். ஒரு புனிதத்தைக் கட்டிக்காத்து அதற்காகவே தன்னைக்கருக்கிய அந்தத்தலைவனைக் கருவறுத்த அனைவரையும் எதிர்க்கிறேன்.

அன்பினியின் அன்பினி போன்றோரின் உள் நிலமைகள் அந்தத் தலைவன் அறிந்திருப்பின் நிச்சயம் பொறுத்திருக்கமாட்டார். ஆனால் பலர் தாங்கள் வாழ பலரைப் பலியாக்கியது மட்டுமல்ல மாபெரும் தலைவனையும் கொல்லக் கொடுத்துவிட்டார்கள்.

ஒரு கதைக்கு தலைவர் அன்பினிபோல் ஊனமுற்று வாழ நேர்ந்திருந்தால் குப்பியைக் கொடுத்து அல்லது குண்டைக்கட்டியா வெடிக்க வைத்திருப்பீர்கள்….?

இங்கு புலிவிசுவாசம் பேசுபவர்களிலும் மேலாக புலிவிசுவாசம் எனக்கும் இருக்கிறது. ஊனமுற்ற போராளிகளுடன் வாழ்ந்திருக்கிறேன். அவர்களுக்காக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்திருக்கிறேன். எனது தேசத்துக்கான கடமையது. மண்ணுக்குள் நின்று மடிந்தவர்களுக்குச் சமனானதல்ல எனது பங்கு. ஆனால் சிறுஅணிலால் எனது தேசத்துக்காக இயன்றதை செய்திருக்கிறேன்.

யுத்தம் முடிந்து பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நேர்ந்த அவலங்களை ஒரு எழுத்தாளராய் உண்மைகளை உள்ளபடி அது இலங்கையரசாகட்டும் புலிகளாகட்டும் எழுதுவதில் இனி எந்தப் பின்வாங்கலுமில்லை. அதிகம் எழுதக்கூடாதென்ற கட்டுப்பாட்டை இங்கு ஆவேசம் கொண்டு கதறும் கருத்தாளர்கள் இன்னும் பல உண்மைகளை எழுத வேண்டுமென்ற ஊக்கத்தைத் தந்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.

உண்மைகளைச் சொல்வது குற்றமெனில் துரோகமெனில் அந்தத் துரோகத்தைத் தொடர்ந்து செய்யப்போகிறேன். பலரது வாழ்வைப் பதிவு செய்யப்போகிறேன்.

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

Link to comment
Share on other sites

என்னது சைனா கெய்ரலெற்றியா என்ன விழையாடுறீங்களா சைனா எங்கையிருக்கு உகண்டடா எங்கையிருக்கு சைனாகாரி என் உகண்டாவிலை போய் போராட வேணும்.

Link to comment
Share on other sites

2007 ஆண்டு இணைப்பிற்கு நன்றி கலைஞன்.

எங்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் நாங்கள் தான் போராடவேண்டும் என்ற சிந்தனை வரும்வரை தமிழனுக்கு விடுதலையே இல்லை.

காசைதாங்கோ விடுதலை என்றதற்கும் இன்று அரபுலகில் நடைபெறும் போராட்டங்களையும் பார்த்தால் வித்தியாசம் விளங்கும்.ஆரம்பத்தில் எமது இயக்கங்கள் சில கூட இதில் தெளிவாக இருந்தன.

Link to comment
Share on other sites

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

முன்னர் இந்த புத்தகம் பற்றி சிறு குறிப்பு எழுதி இருந்தேன்... போராட்டம், குழந்தை போராளிகள், அவர்கள் பற்றிய உலகின் பார்வை என்பனவற்றை வாசிக்க விருப்பம் உள்ள அனைவரும் வாசகிக்க வேண்டிய புத்தகம் அது

இணைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை எழுத முடிவெடுத்த போதே எதிர்ப்புகளையும் எதிர்பார்த்தே எழுதினேன். அதிலும் யார் அடித்துவிழுந்து குருதியழுத்தம் ஏறிக்குதிப்பார்கள் என்பதும் அறிவேன். BPஏறிப்பலர் தமது சுயகட்டுப்பாட்டை மீறி வைத்த வசவுகளெல்லாம் கொட்டித்தீர்த்து களம் யத்தம் முடிந்த நிலம் போல் அமைதியாகிவிட்டது.

இனி…,

ஜீவா முதலில் அன்பினிக்கு உதவ முன்வந்த உறவு. அதுபற்றி மின்னஞ்சலில் பேசியாயிற்று.

அடுத்தவர் கலைஞன். நேசக்கரத்தின் ஊடாக ஒரு மாணவருக்கான கல்வி வசதியை வழங்கிக் கொண்டிருந்த நீண்டகால உதவும் மனிதாபிமானம் மிக்க எல்லோரது கருத்துக்களையும் மதிக்கிற ஒருவர். தனது உதவியாக அன்பினிக்கு 250கனடிய டொலர்களை நேசக்கரம் பேபால் ஊடாக அனுப்பியிருந்தார். அன்பினியில் இரக்கப்பட்டு அல்ல என்பதனையும் குறிப்பிட்டுத் தனது உதவியாக அவளுக்கு உதவியிருந்தார். கலைஞனின் உதவியை அன்பினி தன்போன்று பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வழங்க விரும்புகிறாள். தற்போதைய அவளது வாழ்வுக்கான உதவிகள் கிடைப்பதால் இன்னொரு ஊனமுற்ற குடும்பத்திற்கு ஒரு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க விரும்புகிறாள். கலைஞன் இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்கள் என நம்புகிறேன். மறுகருத்து ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

அடுத்து „“காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ கதைபற்றி.

அன்பினியென்ற இருகால்களை இழந்த ஒரு முன்னாள் பெண்போராளியின் கடந்தகாலம் நிகழ்காலம் யாவையும் பதிவு செய்த கதை. Arjun குறிப்பிட்டது போல “இக்கதையின் மூலக்கருவே போராட்டத்தை உள்ளிருந்து பார்த்தவர்களுக்கும் வெளியில் இருந்து பார்பவர்களுக்குமான இடைவெளிதான்.“ ஆனால் தீண்டத்தகாத ஒன்றைத் தீண்டியது போன்றாற்போல புலிகளின் உத்தியோக பூர்வ அரசியில் அறிவியில் ஆர்வல ஆய்வாள அதிவிசுவாசிகள் ஆகிய சில தேசாபிமானிகளின் சீற்றத்துக்குள் ஆளாக வேண்டிவந்தது. அதுகூட அவர்களது கருத்துரிமை. அதில் நான் வாதிட முடியாது. தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்ய வேண்டிய உரிமை எனக்கில்லை. கருத்தெழுதும் எல்லோருக்கும் பதில் எழுத வேண்டுமென்ற கட்டாயத்தை இக்களம் எங்கும் சட்டமாக இயற்றவில்லை. ஆக தியறி சொல்லியே காலத்தை ஓட்டும் சிலருக்குப் பதில் எழுதுவதில்லையென்ற எனது முடிவை யாருக்காகவும் மாற்ற வேண்டிய தேவையுமில்லை.

விடுதலையை மாவீரர்களை தியாககங்களையெல்லாம் கொச்சைப்படுத்திவிட்டதாகவும் அன்பினியின் கடந்த காலத்தை எழுதாமல் நிகழ்காலத்தை எழுதியிருந்தால் கொட்டிக் கொடுத்திருப்போம் என்றெல்லாம் தங்கள் அரிய கருத்துக்களால் புல்லரிக்க வைத்தார்கள் சிலர். புலிகள் அமைப்பும் அதன் உரிமமும் தமக்குத்தான் முதிசமென்ற எண்ணத்தில் அன்பினி மீது குற்றம் வைத்து மொத்தத்தில் அன்பினியை துரோகிப்பட்டம் கொடுக்காமல் அவளைத் துரோகியாக்கியுள்ளார்கள் சிலர்.

தனது கதையைச் சொல்லி யாரிடமும் அன்பினி பிச்சையேந்தவில்லை. தனது அனுபவங்களை ஒரு காலத்தின் பதிவாக எழுதுவித்திருக்கிறாள். கதையில் சொல்லப்பட்ட விடயங்கள் எதுவும் கற்பனையுமில்லை மிதமிஞ்சிய திணிப்பும் அல்ல. கதையை எழுதி முடித்து ஒவ்வொரு சம்பவமாக அவள் வாசித்துச் சரியென்ற பின்னரே வெளியில் கொண்டு வந்தேன். எந்தத்திரிப்போ திணிப்போ இல்லையென்பதை இரத்தக்கொதிப்பில் உள்ளோருக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

அன்பினி அவள் ஒரு போராளி. விரும்பியோ விரும்பாமலோ இருகால்களையும் நாங்களெல்லாம் பார்த்து மூக்குச் சிந்திய செஞ்சோலைப்படுகொலையின் இழந்த சாட்சியம். தமிழ்ச்சமூக இறுக்கங்களை உடைத்துப் போராளியானால் சகமனிசியாய் வாழலாம் என்று போராளியானவள். அவள் வாழ்வின் பின்னணியில் பல்லாயிரம் பெண் போராளிகள் வாழ்கிறார்கள். ஆக பலரது கதைகளை அன்பினியின் சொந்தக் கதையூடாகப் பதிவு செய்துள்ளேன். கதையில் அவளை இடைஞ்சல் செய்யும் தயாளன் உதவியென்ற பெயரில் ஏமாற்றும் சூரி, பிரபு ஆகியோரின் எல்லாரும் அறிந்த பெயர்களும் உண்மையானவையே போடப்பட்டுள்ளது. அவர்கள் செய்த அநியாயத்தை யாரும் கேட்கவுமில்லை தண்டிக்கவுமில்லை. ஆனால் அன்பினி தனது கடந்தகாலத்தை பதிவு செய்துவித்ததற்காக அவள் மோசமானவளாகச் சிலர் தங்கள் போக்கிரித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அன்பினியை அவமதிக்கும் யாவரும் அவளை உங்கள் மகளாக , தங்கையாக , தோழியாக , உங்கள் குடும்பத்துப் பிள்ளையாகப் பார்க்கவில்லை. 3ம்நபராகவே வசவுகளால் அவளை விமர்சித்திருக்கிறீர்கள். உங்கள் மனச்சாட்சியை கேளுங்கள்...? ஆனால் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள்.

அன்பினியை குப்பியடி அல்லது வெடியென்று சொன்ன புலிகளின் குரல் பொறுப்பாளர் தமிழன்பன் கூட கால்பாதிப்புற்ற ஊனமடைந்தவர். தான் களத்தைவிட்டு வெளியேற முதல் தனது குடும்பத்தை வெளியில் அனுப்பி இன்று அவரது குடும்பம் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளார்கள். இப்படிப்பல பெரியவர்கள் யுத்தத்தில் தோற்கப்போகிறோம் என்பதையறிந்து தங்கள் குடும்பங்களை பாதுகாத்து வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பிவிட்டார்கள். தமிழன்பன் இன்றில்லை ஆனால் கட்டாயமாக களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது பாதுகாவலனாகவும் சாரதியாகவும் இருந்த 21வயது இளைஞன் சாட்சியாக தடுப்பிலிருந்து விடுதலையாகி இன்று வன்னியில் வாழ்கிறான். இப்படி ஆயிரமாயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. எதிரி எங்களை அழித்தான் எங்களை வாழ்விப்பார்கள் என்று நம்பிய விடுதலையமைப்பு…????????

சிங்களவர் எங்களை அழித்தவர்கள். அவர்கள் எங்கள் எதிரி. ஆனால் புலிகள் எங்களுக்காகப் போராடியவர்கள் ஆயிரமாயிரமாய் தியாகங்கள் புரிந்தவர்கள். எங்கள் தமிழரின் நம்பிக்கையாக இருந்தவர்கள். சொந்த இனத்தை அதாவது எவருக்காக ஆயுதம் தூக்கினார்களோ அந்தத் துப்பாக்கிளை தங்கள் மக்கள் மீதே திருப்பியதையும் சிறுவர்களை கட்டாயமாக ஆட்பிடிப்புச் செய்து கொலை செய்ததனையும் மறைக்க வேண்டும். சொல்லக்கூடாது. சொன்னால் கடந்தகாலம்….

வலைஞர் மடம் தேவாலயம் மீது நடத்தப்பட்ட பிள்ளைபிடியும் 3ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் பிள்ளைகளின் இழப்பையும் சொல்லாமல் நொந்து போயிருக்கும் ஆயிரமாயிரம் அம்மாக்கள் இன்னும் சாகவில்லை வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளைக் கொண்டு போன அரசியல் பிரிவினரைத் திட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்.

தாயகவிடுதலையுடன் பெண்விடுதலையையும் சமமாக்கிப் போராட்டத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் குறுநில மன்னர்கள் காலம் போல கட்டாயக்கலியாணம் புரிவித்தமையை யார் தான் கவனித்தீர்கள் ? பெண்கள் அரசியல்துறையின் நாயகியாக விளங்கிய தமிழினி கடைசியில் தான் வளர்த்த பிள்ளைகளுக்குச் செய்தது?????? (இன்று பைபிளுடன் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் என சிறையில் பைபிளுடன் வாழ்கிறார்) பல உண்மைகள் எழுத முடியவில்லை.

கடந்தகாலம் நாங்கள் செய்த தவறுகளை மறைத்து எங்களைப் புனிதர்களாக எழுத வேண்டும். அதுதான் இங்கு சிலர் கோதிப்பிற்கான காரணம். தமிழர்கள் காலங்கலாமாய் இனவழிப்புச் செய்யப்பட்டதைக் கூட கடந்த காலம் போகட்டுமென விட்டிருந்தால் தமிழனை உலகுக்கு அறிவித்த தலைவர் பிரபாகரன் எங்களுக்குக் கிடைத்திருக்கமாட்டார். இன்றும் யுதர்களை மனிதக்கொலை புரிந்த கிட்லரையும் கிட்லரின் வரலாற்றையும் உலகம் கடந்த காலமென்று ஏன் மறக்காமல் வரலாறாகப் பதிவு செய்துள்ளது…?

முடிவாக…..,

விடுதலைப்புலிகள் மாவீரர்கள் யாவரையும் நானும் வணங்குகிறேன். அவர்களது தியாகங்களை மதித்துப்பூசிக்கிறேன். தலைவர் பிரபாகரனினது கனவையும் வாழ்வையும் நாசம் செய்து ஆளாளுக்கு இயக்கம் நடத்தி ஒரு தேசத்தை கற்காலத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ள சுயநலவாதிகள் யாவரையும் எதிர்க்கிறேன். காலம் தந்த கொடையை அனாதையாக்கிய எல்லோரையும் வெறுக்கிறேன். ஒரு புனிதத்தைக் கட்டிக்காத்து அதற்காகவே தன்னைக்கருக்கிய அந்தத்தலைவனைக் கருவறுத்த அனைவரையும் எதிர்க்கிறேன்.

அன்பினியின் அன்பினி போன்றோரின் உள் நிலமைகள் அந்தத் தலைவன் அறிந்திருப்பின் நிச்சயம் பொறுத்திருக்கமாட்டார். ஆனால் பலர் தாங்கள் வாழ பலரைப் பலியாக்கியது மட்டுமல்ல மாபெரும் தலைவனையும் கொல்லக் கொடுத்துவிட்டார்கள்.

ஒரு கதைக்கு தலைவர் அன்பினிபோல் ஊனமுற்று வாழ நேர்ந்திருந்தால் குப்பியைக் கொடுத்து அல்லது குண்டைக்கட்டியா வெடிக்க வைத்திருப்பீர்கள்….?

இங்கு புலிவிசுவாசம் பேசுபவர்களிலும் மேலாக புலிவிசுவாசம் எனக்கும் இருக்கிறது. ஊனமுற்ற போராளிகளுடன் வாழ்ந்திருக்கிறேன். அவர்களுக்காக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்திருக்கிறேன். எனது தேசத்துக்கான கடமையது. மண்ணுக்குள் நின்று மடிந்தவர்களுக்குச் சமனானதல்ல எனது பங்கு. ஆனால் சிறுஅணிலால் எனது தேசத்துக்காக இயன்றதை செய்திருக்கிறேன்.

யுத்தம் முடிந்து பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நேர்ந்த அவலங்களை ஒரு எழுத்தாளராய் உண்மைகளை உள்ளபடி அது இலங்கையரசாகட்டும் புலிகளாகட்டும் எழுதுவதில் இனி எந்தப் பின்வாங்கலுமில்லை. அதிகம் எழுதக்கூடாதென்ற கட்டுப்பாட்டை இங்கு ஆவேசம் கொண்டு கதறும் கருத்தாளர்கள் இன்னும் பல உண்மைகளை எழுத வேண்டுமென்ற ஊக்கத்தைத் தந்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.

உண்மைகளைச் சொல்வது குற்றமெனில் துரோகமெனில் அந்தத் துரோகத்தைத் தொடர்ந்து செய்யப்போகிறேன். பலரது வாழ்வைப் பதிவு செய்யப்போகிறேன்.

சைனா கெய்ரெற்ஸி, உகண்டாவில் 1976ல் துற்சி இனக்குழுவில் பிறந்தவர். அரச எதிர்ப்புக் கெரில்லாப் படையான NRAயில் தனது ஒன்பதாவது வயதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சைனா கெய்ரெற்ஸி கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டு, போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர். அவர் தனது குழந்தைப் போராளி வாழ்க்கையின் அவலங்களைத் தன்வரலாறு நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சைனா கெய்ரெற்ஸியின் வரலாற்றை யாராவது படித்துப் பாருங்கள். சைனா கெய்ரெற்ஸியும் ஒரு பெண் போராளி.

உங்களின் கருத்துகளை நீங்கள் தீர்த்துகொட்லாமே தவிர இதுதான் சரியென உங்களால் கூறமுடியாது..............

உங்களுடைய எண்ணங்கள் சமூகத்தை எந்தளவில் பண்படுத்துகிறது எந்தளவில் பாழ்படுத்துகிறது என்பதை பொறுத்ததே அது.

தனிபட்ட அன்பினிக்கு இங்குயாரும் செய்யாததை நீங்கள் செய்தீர்கள் என்பது பராட்டிற்கு உரியதுதான். ஆனால் இந்த கதையில் அன்பினிக்கு துரோகம் கொடூரம் இழைத்தவர்கள் இதையறிந்து கோபமுற்று அவர்களுடைய கோபம் அன்பினியை நோக்கி பாய்ந்தால்..............??? உங்களுடைய கதை எந்தளவில் அன்பினிக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு இனிவரும் நாட்கள்தான் பதிலாக இருக்க முடியுமே தவிர..................... உங்களுடைய கருத்துக்களோ உண்மையை கொண்டுவருகிறேன் என்ற கொள்கைகளோ அல்ல.

கட்டாய இரணுவசேர்ப்பு என்பதும் காட்டாய போர்பயிற்சி என்பதும் எல்லா நாடுகளிலும் சாதாரணமான ஒன்று. எனது கருத்து அது தவறானது என்பதாகலாம் ஒருவர் போருக்கு செல்வதை அவர்தான் நிர்ணயிக்க முடியும் அதை எப்படி ஒரு அரசு முடிவெடுக்க முடியும் என்பது என்னுடைய கருத்தாக அமையலாம். ஆனால் அது எந்தளவில் ஒரு சமூகத்தை காக்கிறது எந்தளவில் ஒரு நாட்டை பாதுகாக்கிறது அதனுடாக எனது வாழ்வை நிற்சயமாக்கிறது என்பதை புறந்தள்ளியதே எனது கருத்து.

கட்டாய ஆள்சேர்ப்பு என்ற நிலைக்கு புலிகளை தள்ளியவர்கள் நீங்களும் நானும் தான்..................... அதனுடுதான் இனி போராட்டத்தை முன்னெடுத்து தமிழ் இனத்தை காக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்கள் போராட்டத்தை எட்டிநின்று பார்த்த நானும் நீங்களும்தான். கட்டாய ஆள்சேர்ப்பு என்றுவந்தவுடன் அங்கிருந்த போராளிகள் அவர்ளுக்கானதையும் அவர்களுடைய அறிவுக்கு எட்டியதையும் செய்தார்கள். இதில் அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்று தனிபட்ட நபர்களை பிரித்தெடுத்து அவர்களை பற்றிய குறைகளையெல்லாம் எழுதி தீர்ப்பதால் நானும் நீங்களும் நியாயவாதியகலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை..............

அதே குறையை செய்தவர்கள் உலகை அறியவும் கல்வியை கற்கவும் நாங்கள் எந்தளவிற்கு சந்தர்ப்பம் கொடுத்தோம்................. ஆமி வருகிறான் என்றால் எதிர்திசையில் நானும் நீங்களும் ஒடினோம்.................. அவர்கள் தமிழராக இருந்தார்கள் அதே திசையைநோக்கி ஓடினார்கள். மாற்றுதிசையில் ஒடிய எனக்கும் உங்களுக்கும் கல்விகற்கவும் கலவிகள் பற்றி கலந்துரையாடவும் எந்த தடையுமிருக்கவில்லை........................... இப்போது அவர்களிடம் கல்வியிருக்கவில்லை என்று குற்றசாட்டை வைத்துவிட்டு நாம் கல்வியாளனாகலாம் என்றால் இதை துரோகம் என்று சொல்லாது தமிழில் வேறு எப்படி சொல்வது என்பது உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.

தவறுகள் எல்லா இடமும் நடந்தவைதான் அதற்கு தமிழராகிய நாம்தான் பொறுப்பாளிகளே தவிர தமது உயிரை துட்சம் என மதித்து போராடிய போராளிகள் அல்ல. மாவீரரை மதிக்கிறேன் எனபதில் எத்தனை உண்மைகள் இருக்கபோகிறது.............. முன்னை போர் ஒன்றில் இறந்திருப்பின் இவர்களும் இன்று மாவீரர்களே. மரணம் உங்களிற்கு முன்னால் வந்து நிற்கும்போது உங்களுடைய முடிவுகள் எப்படியிருக்கும் என்பது உங்களுக்கே தெரியாதது போராளிகளும் மனிதர்களே என்பதை மறந்துவிட்டு கருத்து எழுதுவதென்றால்..............

நாங்கள் எழுத எத்தனையோ உண்மைகள் உண்டு.

பண்டாரவன்னியனை வரலாறு சுமந்ததாலேயே காக்கை வன்னியனும் கூடிவந்தான் என்பதுதான் உண்மையானது. சோழனும் பாண்டாரவன்னியனும் சங்கிலியனும் எல்லாளனும் நேதாஜியும்தான் ஒரு பிரபாகரனை தோற்றுவித்தார்களே தவிர காக்கைவன்னியனும் அவனை போன்று இனத்தை வித்த துரோகிகளும் இல்லை. இதில் உங்களுடைய உண்மைகள் ஒரு நிஜத்தை உருவாக்கும் என்பதன் தர்க்கம் ஆதாரங்கள் அற்றது இது உங்களுடைய தனிபட்ட கருத்தே. தவிர அதை உண்மை என்று நிறுவுவதற்கு உங்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை.

இதைதான் நான் செய்யபோகிறேன் இதைதான் நான் செய்வேன் என்று நீங்கள் திடமாகவே எழுதியிருக்கின்றீர்கள். இது சமூகத்திற்கு எந்தளவில் நன்மை பயிற்றும் என்ற எந்தவிவாதத்திற்கும் நான் தயாரில்லை என்பதை மறைமுகமாக சொல்லிவைத்துள்ளீர்கள். ஆக கருத்துகளம் என்பதை உங்களுடைய தனிபட்ட விளம்பரத்திற்கு பயன்படுத்துகின்றீர்கள் என்றே எனக்கு தோன்றுகின்றது. இங்கே நீங்கள் சொல்லியது போலவே யாரும் யாருக்கும் பதில் எழுத வேண்டிய கடட்hயமில்லை. ஆனால் ஒரு கருத்துகளத்தில் எழுதுவதற்கு சில அடிப்படை விதிகள் உண்டு அதை எழுதபடாதவைகளாக இருக்கலாம் ஆனால் உண்டு.

கல்விமான்களையும்.................. சமூகசிந்தனையாளர்களையும் புலிகள் சுட்டார்கள் என்று எழுதுவதால்தான் பலர் தம்மை நடுநிலை எழுத்தாளர்கள் என்று அறிமுகம் செய்கிறார்கள். ஆனால் எந்த நடுநிலை எழுத்தாளரும் யாரந்த கல்விமான்கள் சமூகசிந்தனையாளர்கள் என்று எழுதுவதில்லை அல்லது ஒருவருடைய ஒரு பக்கத்தை மறைத்துவிட்டு இன்னொருபக்கத்தை காட்ட முயற்சிப்பார்கள். காரணம் யாரும் அவர்களை நோக்கி கேள்வி கேட்க சந்தர்ப்பமில்லை.............. எழுதுவதோடு அவர்களுடைய கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள்.............. இதில் தம்மை ஒரு எழுத்தாளனாக காட்ட முயற்சிப்பதன் பம்பாத்துதான் வேடிக்கையானது.

நீங்கள் ஒரு நியாயவாதி என்று நீங்கள் எழுதலாம்..... ஆனால் உங்களுடைய எழுத்துக்கள் எந்தளவில் நியாயமானவை என்பது நிரூபிக்கபட வேண்டிய ஒன்று.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்தையும்.. வன்னி மண்ணில் நின்று திருமணம் கூட செய்யாமல்.. மண்ணுக்காக போராடி வீழ்ந்த இந்தத் தளபதியின் பேச்சையும் கேளுங்கள்..! உங்களை விட அவருக்கு போராளிகளைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்கும்... மக்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்கும்..!

எண்ணற்ற அர்ப்பணிப்புக்களை செய்துள்ள போராளிகள் மீது வைக்கப்படும் ஓரிருவரின் அநாவசிய குற்றச்சாட்டுக்கள்.. அந்தப் போராளிகளை பிள்ளைகளாக.. சகோதர்களாக.. தங்களின் உயிராக நேசிக்கும் மக்களை நீங்கள் உங்களிடம் இருந்து தூர விலக்கி வைக்கிறீர்கள் என்ற அர்த்தத்தையே பெற்றுத் தரும்.

சரணடைந்த எத்தனையோ போராளிகள்.. இன்றும் சொல்கிறார்கள்.. நாங்கள் போராடிச் செத்திருக்கலாம்.. அல்லது சயனைட் அடிச்சிருக்கலாம்.. இந்த சர்வதேசத்தை நம்பி இவனிட்ட சரணடைந்து படும் துன்பத்தை விட அது மேல்.. என்று..!

இதனை எல்லாம் உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக.. நாங்கள் அதைக் கண்டோம் இதைக் கண்டோம் என்று எமக்குரிய வகைகளில் காட்சிகளை விளங்கிக் கொண்டு விபரிக்க முடியும். ஆனால் உண்மை என்பது தீர விசாரித்தறிதலிலேயே உள்ளது.

ஒரு தளபதி.. தீர பங்களிக்காமல் விசாரிக்காமல் ஒன்றைச் சொல்லமாட்டார். ஏனெனில் அவருக்கு பின்னால் நிற்கும் போராளிகள் அந்தத் தளபதியின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்துத்தான் அவரின் கட்டளைக்குப் பணிகின்றனர். அந்த வகையில் இந்த காணொளியை பாருங்கள். சிலர் இந்த கள உண்மைகளை மூளைச் சலவை என்று சொல்வார்களாக இருந்தால்.. உலகெங்கும் ஊடகங்கள் அதையே செய்கின்றன என்ற பொது முடிவுக்கும் அவர்கள் வந்தாக வேண்டும்.

அன்பினிகள் எனியாவது.. தங்களின் இன்றைய நிலை.. தேவை இவற்றைப் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டுமே தவிர.. மக்கள் காணாதவற்றை தீர விசாரித்து அறியாதவற்றை கதையாக்கி மக்களின் மனங்களை நோகடித்து... அவர்களிடமே உதவியும் பெற நிற்பது சரியானதல்ல..! அது அவர்களுக்கு வேண்டிய உதவியையோ மனிதாபிமானப் பார்வையையே பெற்றுத் தராது..!

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் இணைச்ச பால்ராஜ் அண்ணயிண்ட பேட்டிய நான் முந்தியும் பாத்திருக்கிறன். அவர் கூட சொல்லுறார் தானே, ஆக்கள் இருந்திருந்தால் தங்களால கோட்டைக்கு கூடப் போயிருக்கலாம் எண்டு. அதால தான் நான் சொன்னனான் அங்கிருக்கும் போராளிகள் பற்றியோ மக்கள் பற்றியோ முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை எண்டு. சரணடைந்த போராளிகள் தாங்கள் செத்திருக்கலாம் எண்டு சொல்லுறது அவயளிண்ட உரிமை. ஆனால் அவர்கள் செத்திருக்கலாம் எண்டு நாங்கள் சொல்லுவது எந்த விதத்தில் சரி? அந்தப் பேட்டி, எடுக்கப் பட்டது 2007/2008 எண்டு நினைக்கிறன் ஆனால் இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி காலங்களில் நிலைமை எப்படி மிகவும் மோசமாக மாறியது எண்டு எங்கள் எல்லாருக்குமே தெரியும்.

கடைசிவரைக்கும் வன்னியில இருந்து பிறகு தப்பி மலேசியா போய் ஒருமாதிரி அவுஸ் வந்திருக்கும் சிறுத்தைப் படையில் இருந்த ஒரு அண்ணாவோட கதைச்சாப் பிறகுதான் ஒரு விசயத்த உள்ளுக்க இருந்து பாக்கிறத்துக்கும் வெளியில இருந்து பாக்கிறதுக்கும் இருக்கிற வித்தியாசத்த உணர்ந்தன். அவர் கூறிய பல விசயங்கள எழுத எனக்கு விருப்பமில்லை ஆனால் அவர் கூறிய சாராம்சம் "தம்பி கடைசிக் கட்டத்தில போராட்டம் மக்கள் மையப் படுத்தப் பட்டத விட பொருளாதார மயப்படுத்தப்பட்டது தான் உது எல்லாத்துக்கும் காரணம்". எனக்கு போராட்டத்தையோ போராளிகளையோ குறை கூற விருப்பம் இல்லை ஆனால் நாங்கள் செய்த எல்லாம் சரி எண்டு வாதாடுவது தான் ஏற்றக முடியாமல் இருக்கிறது.

போராட்டம் ஆரம்பித்தபோதும், குறிப்பாக இதிய இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களின் போதும் போராட்டதுக்கு இருந்த மக்கள் ஆதரவு போராட்ட கடைசி காலங்களில் இருக்கவில்லை என்றே நான் கூறுவேன். சமாதான காலத்தின் பின்னர் தான் பல விடயங்கள் தலை கீழாக மாறின. உண்மையான கள நிலவரங்கள் எல்லோருக்குமே மறைக்கப் பட்டன. "அவன் மன்னாருக்கு வந்தால் நாங்கள் மதவாச்சியில போய் நிப்பம்" போன்ற வீராவேச பேச்சுக்களால மக்களின் உளவுரண் தளராது பேணப் பட்டதே ஒழிய உண்மையான கள நிலவரம் யாருக்கும் தெரியவில்லை. அதோட புலத்தில இருக்கிற பலரும் இந்தியா செய்யும், ஒபாமா செய்வார் போன்ற நம்பிக்கைகளை வன்னியிலுள்ள தலைவர்களுக்கு வழங்கினார்களே ஒழிய உண்மை நிலையை கூறவில்லை. கூறியிருந்தால் மக்களுக்கு ஏற்றப்பட்ட பாதிப்புக்களாவது குறைந்திருக்கும்.

சமாதான காலத்தில் ஒருமுறை நான் வன்னியினூடு பயணம் செய்தவேளை நான் முதலில் குறிப்பிட்ட மூளை சலவையை ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியா அனுபவித்தவன் என்ற வகையிலேயே அது பற்றி குறிப்பிட்டேன். அதற்கு முன்னமும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அமுதாப் அண்ணா, லோரன்ஸ் அண்ணா, பாப்பா எண்டு எத்தினையோ பேர் வந்து "தம்பியவை ஒருக்கா எண்டாலும் எரிமலைக்கு வந்து ரெண்டுநாள் நிண்டிட்டு போங்கோ" எண்டு தன்மையாய் ஆரம்பித்து பிறகு "வராட்டிக்கு என்ன செய்வம் தெரியும் தானே...." எண்டு வெருட்டிற அளவுக்கு மூளை சலவைகளை அனுபவித்திருக்கிறேன்.

வன்னியால் எனது குடும்பத்தோட (அம்மா, அப்பா, தம்பி) போனபோது நான் உயர் தரம் படிச்சுக் கொண்டிருந்த காலம். "தம்பி இயக்கத்துக்கு வாருமன்" எண்டு ஒரு அக்கா தொடங்கி பிறகு எத்தனையோ பேர் கதைச்சு முடிய கடைசியா ரமணன் எண்ட ஒரு போராளி (????) எனக்கு காதைப் பொத்தி அடிக்கிற நிலைமைக்கு கூட வந்தார். நீங்களே சொல்லுங்கோ, அடிச்சு வெருட்டி ஆக்கள சேத்தா எப்பிடி அவங்கள் சண்டை பிடிப்பாங்கள்? எண்ட பாஸ், தேசிய அடையாள அட்டை எல்லாத்தையுமே பறிச்சு நான்கு நாட்கள் நான் போட்டிருந்த உடுப்போடையும் ஒரு சாரத்தோடையும் வன்னீக்க நிக்க வேண்டி இருந்திச்சு. எங்களுக்கு இயக்க பெரிய மட்டத்தில உறவினர்கள் இருந்ததாலையும், எங்களது இரத்த உறவினர்கள் இருவர் ஏற்கனவே எள்ளங் குளத்தில விதைக்கப்பட்டிருந்ததாலையும் எனது பெற்றோரின் கடின முயற்சியின் பின்னர் வெளியால வர முடிஞ்சிச்சு (இல்லாட்டிக்கு என்ன நடந்திருக்கும் எண்டு நான் நினைச்சு கூட பாக்க விரும்பவில்லை). இப்பிடியான கதைகளை நான் யாருக்குமே சொல்லுவது இல்லை இப்பிடியான சம்பவங்களை நினைக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. எனது மிக நெருங்கிய நண்பர்கள் இருவர், குடும்பம் தவிர வேறு ஒருத்தருக்கும் தெரியாது ஆனால் மூளைச் சலவை நடை பெறுவதில்லை எனவும் நான் எதோ யாருடைய கதயையோ கேட்டுப் போட்டு கருத்து எழுதிற மாதிரியும் கருத்து வந்ததாலேயே என்னுடைய கதையா கூற வேண்டி வந்திட்டுது.

யாருடைய உணர்வுகளையும் நோகடிக்க நான் விரும்பவில்லை ஆனால் போராட்டத்தை அப்பன் வீட்டு சொத்தாக நினைப்பவர்களின் கருத்துக்களைப் பாத்துப் போட்டு சும்மா இருக்கவும் முடியவில்லை.

அப்ப உங்களுக்கு பிறகு தான். 2008 மார்ச் 15ம் திகதி நான் கொழும்பிலை இருந்து வெளிக்கிட்டனான். :)

ஊரில இருந்து எப்ப வெளிக்கிட்டநீங்கள் எண்டு சொல்லுங்கோ ஜீவா. ஊரும் கொழும்பும் வித்தியாசம் தானே :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் இணைச்ச பால்ராஜ் அண்ணயிண்ட பேட்டிய நான் முந்தியும் பாத்திருக்கிறன். அவர் கூட சொல்லுறார் தானே, ஆக்கள் இருந்திருந்தால் தங்களால கோட்டைக்கு கூடப் போயிருக்கலாம் எண்டு. அதால தான் நான் சொன்னனான் அங்கிருக்கும் போராளிகள் பற்றியோ மக்கள் பற்றியோ முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை எண்டு. சரணடைந்த போராளிகள் தாங்கள் செத்திருக்கலாம் எண்டு சொல்லுறது அவயளிண்ட உரிமை. ஆனால் அவர்கள் செத்திருக்கலாம் எண்டு நாங்கள் சொல்லுவது எந்த விதத்தில் சரி? அந்தப் பேட்டி, எடுக்கப் பட்டது 2007/2008 எண்டு நினைக்கிறன் ஆனால் இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி காலங்களில் நிலைமை எப்படி மிகவும் மோசமாக மாறியது எண்டு எங்கள் எல்லாருக்குமே தெரியும்.

கடைசிவரைக்கும் வன்னியில இருந்து பிறகு தப்பி மலேசியா போய் ஒருமாதிரி அவுஸ் வந்திருக்கும் சிறுத்தைப் படையில் இருந்த ஒரு அண்ணாவோட கதைச்சாப் பிறகுதான் ஒரு விசயத்த உள்ளுக்க இருந்து பாக்கிறத்துக்கும் வெளியில இருந்து பாக்கிறதுக்கும் இருக்கிற வித்தியாசத்த உணர்ந்தன். அவர் கூறிய பல விசயங்கள எழுத எனக்கு விருப்பமில்லை ஆனால் அவர் கூறிய சாராம்சம் "தம்பி கடைசிக் கட்டத்தில போராட்டம் மக்கள் மையப் படுத்தப் பட்டத விட பொருளாதார மயப்படுத்தப்பட்டது தான் உது எல்லாத்துக்கும் காரணம்". எனக்கு போராட்டத்தையோ போராளிகளையோ குறை கூற விருப்பம் இல்லை ஆனால் நாங்கள் செய்த எல்லாம் சரி எண்டு வாதாடுவது தான் ஏற்றக முடியாமல் இருக்கிறது.

போராட்டம் ஆரம்பித்தபோதும், குறிப்பாக இதிய இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களின் போதும் போராட்டதுக்கு இருந்த மக்கள் ஆதரவு போராட்ட கடைசி காலங்களில் இருக்கவில்லை என்றே நான் கூறுவேன். சமாதான காலத்தின் பின்னர் தான் பல விடயங்கள் தலை கீழாக மாறின. உண்மையான கள நிலவரங்கள் எல்லோருக்குமே மறைக்கப் பட்டன. "அவன் மன்னாருக்கு வந்தால் நாங்கள் மதவாச்சியில போய் நிப்பம்" போன்ற வீராவேச பேச்சுக்களால மக்களின் உளவுரண் தளராது பேணப் பட்டதே ஒழிய உண்மையான கள நிலவரம் யாருக்கும் தெரியவில்லை. அதோட புலத்தில இருக்கிற பலரும் இந்தியா செய்யும், ஒபாமா செய்வார் போன்ற நம்பிக்கைகளை வன்னியிலுள்ள தலைவர்களுக்கு வழங்கினார்களே ஒழிய உண்மை நிலையை கூறவில்லை. கூறியிருந்தால் மக்களுக்கு ஏற்றப்பட்ட பாதிப்புக்களாவது குறைந்திருக்கும்.

சமாதான காலத்தில் ஒருமுறை நான் வன்னியினூடு பயணம் செய்தவேளை நான் முதலில் குறிப்பிட்ட மூளை சலவையை ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியா அனுபவித்தவன் என்ற வகையிலேயே அது பற்றி குறிப்பிட்டேன். அதற்கு முன்னமும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அமுதாப் அண்ணா, லோரன்ஸ் அண்ணா, பாப்பா எண்டு எத்தினையோ பேர் வந்து "தம்பியவை ஒருக்கா எண்டாலும் எரிமலைக்கு வந்து ரெண்டுநாள் நிண்டிட்டு போங்கோ" எண்டு தன்மையாய் ஆரம்பித்து பிறகு "வராட்டிக்கு என்ன செய்வம் தெரியும் தானே...." எண்டு வெருட்டிற அளவுக்கு மூளை சலவைகளை அனுபவித்திருக்கிறேன்.

வன்னியால் எனது குடும்பத்தோட (அம்மா, அப்பா, தம்பி) போனபோது நான் உயர் தரம் படிச்சுக் கொண்டிருந்த காலம். "தம்பி இயக்கத்துக்கு வாருமன்" எண்டு ஒரு அக்கா தொடங்கி பிறகு எத்தனையோ பேர் கதைச்சு முடிய கடைசியா ரமணன் எண்ட ஒரு போராளி (????) எனக்கு காதைப் பொத்தி அடிக்கிற நிலைமைக்கு கூட வந்தார். நீங்களே சொல்லுங்கோ, அடிச்சு வெருட்டி ஆக்கள சேத்தா எப்பிடி அவங்கள் சண்டை பிடிப்பாங்கள்? எண்ட பாஸ், தேசிய அடையாள அட்டை எல்லாத்தையுமே பறிச்சு நான்கு நாட்கள் நான் போட்டிருந்த உடுப்போடையும் ஒரு சாரத்தோடையும் வன்னீக்க நிக்க வேண்டி இருந்திச்சு. எங்களுக்கு இயக்க பெரிய மட்டத்தில உறவினர்கள் இருந்ததாலையும், எங்களது இரத்த உறவினர்கள் இருவர் ஏற்கனவே எள்ளங் குளத்தில விதைக்கப்பட்டிருந்ததாலையும் எனது பெற்றோரின் கடின முயற்சியின் பின்னர் வெளியால வர முடிஞ்சிச்சு (இல்லாட்டிக்கு என்ன நடந்திருக்கும் எண்டு நான் நினைச்சு கூட பாக்க விரும்பவில்லை). இப்பிடியான கதைகளை நான் யாருக்குமே சொல்லுவது இல்லை இப்பிடியான சம்பவங்களை நினைக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. எனது மிக நெருங்கிய நண்பர்கள் இருவர், குடும்பம் தவிர வேறு ஒருத்தருக்கும் தெரியாது ஆனால் மூளைச் சலவை நடை பெறுவதில்லை எனவும் நான் எதோ யாருடைய கதயையோ கேட்டுப் போட்டு கருத்து எழுதிற மாதிரியும் கருத்து வந்ததாலேயே என்னுடைய கதையா கூற வேண்டி வந்திட்டுது.

யாருடைய உணர்வுகளையும் நோகடிக்க நான் விரும்பவில்லை ஆனால் போராட்டத்தை அப்பன் வீட்டு சொத்தாக நினைப்பவர்களின் கருத்துக்களைப் பாத்துப் போட்டு சும்மா இருக்கவும் முடியவில்லை.

இத்திரியில் பதில் எழுதவதை நிறுத்தி இருந்தாலும்.. உங்களின் இந்தக் கருத்து போராளிகள் பற்றிய எண்ணங்களை தவறாக எண்ண வகை செய்யும் என்ற வகையில் சில உண்மைகளை பகிர வேண்டி இருப்பதால்.. இதனை எழுதுகிறேன்.

இன்னும் போராட்ட நியாயங்களை உணராத மக்களுக்காக 35 வருட போரட்டம் என்பது வீண் என்பதையே உங்கள் கருத்து செப்பி நிற்கிறது. 35 வருட போராட்டத்தில் 40,000 இளைஞர்கள் உயிர்விட்டு 10 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வாழ்க்கையை தேடிக் கொள்ள வசதி செய்திருக்காவிட்டால்.. நீங்கள் நாங்கள் உட்பட இங்கு கருத்தெழுதிய பலருக்கு அந்தச் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது.

அதுபோக.. ஒரு இராணுவக் கட்டமைப்புக்குள் அரசுகள் கூட கடும் சட்டங்களை போட்டே நெருக்கடியான நேரங்களில் ஆட்களை திரட்டுகிறது. தப்பியோடும் படைவீரர்களை மீளிணைக்க சிறீலங்கா சிங்கள அரசு தப்பியோடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. அதுமட்டுமன்றி சிங்களக் கிராமங்கள் எங்கனும்.. மூளைச் சலவை சம்பள உயர்வைக் காட்டி.. சிங்கள இளைஞர்களை படையில் சேர்த்தது. அப்படித்தான் உலகெங்கும். ஆனால் ஒரு போராளி அமைப்புக்கு அப்படி செய்ய முடியாது. அந்த நிலையில் அவர்கள் சில தவிர்க்க முடியாத நெருக்கடியான நேரங்களில் மக்களோடு கொஞ்சம் கடுமையாக நடக்க வேண்டிய சூழல் உருவாவது தவிர்க்க முடியாது. இருந்தாலும் விடுதலைப்புலிகள் அதைக் கூட இயன்ற வரை தவிர்க்க முயற்சித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை..! அவர்கள் ஒருபோது இந்தியப் படையினர் தமிழ் குழுக்களை வைத்து பிள்ளை பிடித்தது போல பிடித்து இழுத்துச் செல்லவில்லை. அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் அறிய போராட்டத்தில் இணைந்து ஒரு வருடத்துக்குள் வீட்டுக்கு வர விரும்பிய பலரை 3 மாத வேலைக்குப் பின்னர் அனுப்பி வைத்தார்கள். விடுதலைப்புலிகள் அதிகம் மக்கள் மனம் அறிந்து நடந்திருக்கிறார்கள்.

வன்னிப் போரில் மட்டுமல்ல.. விடுதலைப் போராட்ட காலத்தில் பல இடங்களில் கள முனைச் செய்திகள் இரண்டு தரப்பாலும் சில இராணுவ உளவியல் முக்கியத்துவம் கருதி மறைக்கப்பட்டே வந்துள்ளன.

1990 யாழ் கோட்டையில் இருந்து இராணுவம் முற்றுகையை முறியடித்து திருநெல்வேலியை கைப்பற்றி விட்டதாக சிறீலங்கா பிரச்சாரம் செய்தது. இதைக் கேட்டு மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். விடுதலைப்புலிகளோ ஒரு மறுப்பும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து.. கோட்டை வீழ்ந்த செய்தியோடு மக்கள் வெற்றியை கொண்டாடினார்கள். இவ்வாறான சம்பவங்களையும் தாங்கள் உதாரணமாகக் காட்டலாமே...?????!

எமக்கு விளங்காத அல்லது விளங்க முடியாதவை எல்லாம் விடுதலைப்புலிகளின் தவறாக காட்டப்படுவது ஒரு தவறாகும். சூழ்நிலைக்கேற்ப ஆட்கள் ஏன் முன்னாள் போராளிகளே இன்று அமைப்புக்கு எதிராக கதை சொல்லலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை பொதிந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியது மக்களாகிய எமது கடமை. அந்தளவுக்கு எமது போராளிகள் நேர்மையாக நடந்து கொண்ட சம்பவங்களே அதிகம்..!

உங்கள் குழந்தையை நீங்கள் ஒரு போதும் வெருட்டுவதில்லையோ.. உங்கள் மனைவியை நீங்கள் வெருட்டுவதில்லையா.. அப்படி வெருட்டிவீர்களாக இருந்தால்.. சத்தம் போடுவீர்களாக இருந்தால்.. அப்போ அவையும்.. கட்டாயப்படுத்தல் என்று ஏற்றுக் கொள்வீர்களா.. அப்படி ஏற்றுக் கொண்டால் அவற்றை செய்யாமல் உங்கள் குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்து வெற்றிகர வாழ்வை நடத்த முடியுமா..??!!

நிறுவனங்களின் தலைமைத்துவப் பண்புகளில் punishment உம் அடங்குகிறது. புலிகளின் தலைமைத்துவப் பண்புகள்.. எப்போதுமே சாந்தமானவை என்ற நிலையில் இருக்க முடியாது. அதில் ஓரிரண்டு சம்பவங்கள் கடுமையாக அமைவது தவிர்க்க முடியாதது.

Link to comment
Share on other sites

கதையை எழுத முடிவெடுத்த போதே எதிர்ப்புகளையும் எதிர்பார்த்தே எழுதினேன். அதிலும் யார் அடித்துவிழுந்து குருதியழுத்தம் ஏறிக்குதிப்பார்கள் என்பதும் அறிவேன். BPஏறிப்பலர் தமது சுயகட்டுப்பாட்டை மீறி வைத்த வசவுகளெல்லாம் கொட்டித்தீர்த்து களம் யத்தம் முடிந்த நிலம் போல் அமைதியாகிவிட்டது.

..

அடுத்தவர் கலைஞன். நேசக்கரத்தின் ஊடாக ஒரு மாணவருக்கான கல்வி வசதியை வழங்கிக் கொண்டிருந்த நீண்டகால உதவும் மனிதாபிமானம் மிக்க எல்லோரது கருத்துக்களையும் மதிக்கிற ஒருவர்.

.....

:D உங்கள் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளராய் உண்மைகளை உள்ளபடி அது இலங்கையரசாகட்டும்

புலிகளாகட்டும் எழுதுவதில் இனி எந்தப் பின்வாங்கலுமில்லை.

உண்மைகளைச் சொல்வது குற்றமெனில் துரோகமெனில் அந்தத் துரோகத்தைத் தொடர்ந்து செய்யப்போகிறேன். பலரது வாழ்வைப் பதிவு செய்யப்போகிறேன்.

நல்லது அக்கா

உங்கள் எழுத்தின்படி அடுத்ததாகவாவது இலங்கையரசின் குறைபாடுகளையாவது சுட்டிக்காட்டி ஒரு வரி எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ஒரு reactionary . தனக்கு எதிர் முனையில் இருப்பவர் எதைச் செய்கிறாரோ அதற்கு உடனடித் துலங்கல் காட்டுபவர். தன் வாதத்தை வெல்லச் செய்ய வேணுமெண்ட ஈகோவோடு சாந்தி எழுதும் அன்பினி கதையினால் அன்பினிக்கோ அல்லது இனி எழுதப் போகும் கதைகளில் வரும் நபர்களுக்கோ வரும் மேலதிக நன்மைகள் குறைவாகவே இருக்கும் என்பது என் அபிப்பிராயம். ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தக் கதைகளும் கதைக்கு வரும் பதில் பதிவுகளும் தமிழர்களைப் பிரித்து மோத விடும் தீமையைச் செய்யும். ஈழத்தமிழர்களைப் பிரிக்க பல பாகுபாடுகள் வெவ்வேறு காலங்களில் உதவுகின்றன. வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், இடம் பெயர்ந்த தமிழர் இடம்பெயராத தமிழர், விடுவிக்கப்பட்ட யாழ் தமிழர், போராடின வன்னித் தமிழர், கிறிஸ்தவத் தமிழர், இந்துத் தமிழர் என்ற பல்வேறு பிரிவினைக் கோடுகள் ஈழத்தமிழர்களை சிந்தனை அளவிலாவது பிரித்து மோத விட ஈழக் கொள்கைக்கு எதிரானவர்களால் பாவிக்கப் பட்டிருக்கின்றன. இப்போது புலம்பெயர்ந்த தமிழர் தாயகத் தமிழர் என்ற பெரிய பாகுபாட்டுக் கோடு ஈழ எதிர்ப்பாளர்களால் கையிலெடுக்கப் பட்டிருக்கிறது. சாந்தியின் பதிவுகள் அவரது விருப்பு வெறுப்பின்றியே இந்த "கெப்பில கடா வெட்டும்" பேர்வழிகளால் கடத்திச் செல்லப் படப் போகிறது. "துரோகி" என்ற பதத்திற்கு உடனே "சென்சிடிவ்" ஆகி துள்ளிக் குதிக்கும் நபர்கள் எதுவும் எனக்கு எழுத முதல் தயவு செய்து கவனிக்கவும்: நான் யாரையும் துரோகி என்று எழுதவில்லை இங்கே. அன்பினிக்கும் மற்றும் பலருக்கும் நடந்தது அநீதி. நாங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:

1. இது போன்ற அநீதிகளுக்காகத் தண்டிக்கப் படவேண்டியவர்கள் இப்போது இருக்கிறார்களா? இருக்கிறார்கள் எனில் இந்தக் கதைப் பதிவுகள் அவர்களைத் தண்டிக்க உதவுமா?

2. அநீதியாளர்களைத் தண்டிக்க எந்த வாய்ப்பும் இல்லையென்றால் தண்டிக்கப் பட வேண்டியது யார்?

Link to comment
Share on other sites

Justin நீங்கள் எழுதியிருப்பது போல எந்த ஈகோவுடனும் நான் எழுதவில்லை. இங்கு சிலர் தாங்கள் மட்டுமே தேசம் மாவீரர் போராளிகளின் பிரதிநிதிகளாக நிற்கின்றனர். அவர்களுக்கான பதிலையே எழுதியுள்ளேன். இங்கு சில ஏகபோக பிரதிநிதிகளின் ஈகோவுக்கு முன்னால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கிறது.

அன்பினிக்கும் அவள்போன்ற பலருக்கும் அநீதி செய்தோர் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தரகர்களாக , விசாரணையாளர்களாக , தலையாட்டிகளாக....அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாம் ஆனால் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதனையாவது புரிந்து கொள்வோம்.

"கெப்பில கடா வெட்டும்" பேர்வழிகள் ஏகபோக பிரதிநிதிகள் வடிவில் இங்கேயே உலவுகிறார்கள். இவர்களைத்தாண்டி வெளியில் போகாது பயப்பிடத்தேவையில்லை.

நல்லது அக்கா

உங்கள் எழுத்தின்படி அடுத்ததாகவாவது இலங்கையரசின் குறைபாடுகளையாவது சுட்டிக்காட்டி ஒரு வரி எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். நன்றி.

நல்லது விசுகு நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சைனா கெயிரெயிட்டியின் இந்த நூலை மட்டும் தான் வாசித்து உள்ளீர்கள்... உலகின் வெற்றி எந்தப் போராட்டத்தை எடுத்துப் பார்த்தாலும் கட்டாய ஆள் சேர்ப்பு போன்றன இருக்கும் ஆனால் அப் போராட்டங்கள் வெற்றி பெற்றதனால் அந்த வெற்றி மட்டுமே கண்ணுக்கு தெரியுது பின்னால் என்ன நடந்தது என எழுதுவதில்லை எம் போராட்டம் முள்ளி வாய்க்காலில் தோற்றதால் அதில் உள்ள குறைகள் மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

இத்திரியில் பதில் எழுதவதை நிறுத்தி இருந்தாலும்.. உங்களின் இந்தக் கருத்து போராளிகள் பற்றிய எண்ணங்களை தவறாக எண்ண வகை செய்யும் என்ற வகையில் சில உண்மைகளை பகிர வேண்டி இருப்பதால்.. இதனை எழுதுகிறேன்.

இன்னும் போராட்ட நியாயங்களை உணராத மக்களுக்காக 35 வருட போரட்டம் என்பது வீண் என்பதையே உங்கள் கருத்து செப்பி நிற்கிறது. 35 வருட போராட்டத்தில் 40,000 இளைஞர்கள் உயிர்விட்டு 10 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வாழ்க்கையை தேடிக் கொள்ள வசதி செய்திருக்காவிட்டால்.. நீங்கள் நாங்கள் உட்பட இங்கு கருத்தெழுதிய பலருக்கு அந்தச் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது.

அதுபோக.. ஒரு இராணுவக் கட்டமைப்புக்குள் அரசுகள் கூட கடும் சட்டங்களை போட்டே நெருக்கடியான நேரங்களில் ஆட்களை திரட்டுகிறது. தப்பியோடும் படைவீரர்களை மீளிணைக்க சிறீலங்கா சிங்கள அரசு தப்பியோடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. அதுமட்டுமன்றி சிங்களக் கிராமங்கள் எங்கனும்.. மூளைச் சலவை சம்பள உயர்வைக் காட்டி.. சிங்கள இளைஞர்களை படையில் சேர்த்தது. அப்படித்தான் உலகெங்கும். ஆனால் ஒரு போராளி அமைப்புக்கு அப்படி செய்ய முடியாது. அந்த நிலையில் அவர்கள் சில தவிர்க்க முடியாத நெருக்கடியான நேரங்களில் மக்களோடு கொஞ்சம் கடுமையாக நடக்க வேண்டிய சூழல் உருவாவது தவிர்க்க முடியாது. இருந்தாலும் விடுதலைப்புலிகள் அதைக் கூட இயன்ற வரை தவிர்க்க முயற்சித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை..! அவர்கள் ஒருபோது இந்தியப் படையினர் தமிழ் குழுக்களை வைத்து பிள்ளை பிடித்தது போல பிடித்து இழுத்துச் செல்லவில்லை. அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் அறிய போராட்டத்தில் இணைந்து ஒரு வருடத்துக்குள் வீட்டுக்கு வர விரும்பிய பலரை 3 மாத வேலைக்குப் பின்னர் அனுப்பி வைத்தார்கள். விடுதலைப்புலிகள் அதிகம் மக்கள் மனம் அறிந்து நடந்திருக்கிறார்கள்.

வன்னிப் போரில் மட்டுமல்ல.. விடுதலைப் போராட்ட காலத்தில் பல இடங்களில் கள முனைச் செய்திகள் இரண்டு தரப்பாலும் சில இராணுவ உளவியல் முக்கியத்துவம் கருதி மறைக்கப்பட்டே வந்துள்ளன.

1990 யாழ் கோட்டையில் இருந்து இராணுவம் முற்றுகையை முறியடித்து திருநெல்வேலியை கைப்பற்றி விட்டதாக சிறீலங்கா பிரச்சாரம் செய்தது. இதைக் கேட்டு மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். விடுதலைப்புலிகளோ ஒரு மறுப்பும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து.. கோட்டை வீழ்ந்த செய்தியோடு மக்கள் வெற்றியை கொண்டாடினார்கள். இவ்வாறான சம்பவங்களையும் தாங்கள் உதாரணமாகக் காட்டலாமே...?????!

எமக்கு விளங்காத அல்லது விளங்க முடியாதவை எல்லாம் விடுதலைப்புலிகளின் தவறாக காட்டப்படுவது ஒரு தவறாகும். சூழ்நிலைக்கேற்ப ஆட்கள் ஏன் முன்னாள் போராளிகளே இன்று அமைப்புக்கு எதிராக கதை சொல்லலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை பொதிந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியது மக்களாகிய எமது கடமை. அந்தளவுக்கு எமது போராளிகள் நேர்மையாக நடந்து கொண்ட சம்பவங்களே அதிகம்..!

உங்கள் குழந்தையை நீங்கள் ஒரு போதும் வெருட்டுவதில்லையோ.. உங்கள் மனைவியை நீங்கள் வெருட்டுவதில்லையா.. அப்படி வெருட்டிவீர்களாக இருந்தால்.. சத்தம் போடுவீர்களாக இருந்தால்.. அப்போ அவையும்.. கட்டாயப்படுத்தல் என்று ஏற்றுக் கொள்வீர்களா.. அப்படி ஏற்றுக் கொண்டால் அவற்றை செய்யாமல் உங்கள் குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்து வெற்றிகர வாழ்வை நடத்த முடியுமா..??!!

நிறுவனங்களின் தலைமைத்துவப் பண்புகளில் punishment உம் அடங்குகிறது. புலிகளின் தலைமைத்துவப் பண்புகள்.. எப்போதுமே சாந்தமானவை என்ற நிலையில் இருக்க முடியாது. அதில் ஓரிரண்டு சம்பவங்கள் கடுமையாக அமைவது தவிர்க்க முடியாதது.

இயக்கம் போராடியதால் தான் எனக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமைந்தது என ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் மாணவர் விசாவில் வந்து பின்னர் skilled migration அடிப்படையிலேயே எனது நிரத்தர வதிவிட உரிமையை பெற்றவன். எனது அவுசிளிருக்கும் அனைத்து உறவினர்களும் அப்பிடித்தான் வந்தவர்கள். நீங்கள் கூறும் மூண்டுமாத வேலைக்கு பின்னர் அனுப்பி வைத்த கதை எல்லாம் பத்து பதினைந்து வருசத்துக்கு முந்தி அல்லது சமாதான ஆரம்ப காலங்களில் நடந்தவை. நீங்கள் சொல்லுற இறுக்கமாத்தான் இருக்கோணும், கடுமையாக நடத்துவது என்பது தவிர்க்க முடியாது என்பது எல்லாம் வெளிநாட்டில கணனிக்கு முன்னுக்கு இருந்துகொண்டு விசைபலகயில தட்டும் பொது தெரியாது, நித்திரைப் பாயில இருந்து இழுத்துக்கொண்டு போய், அடம்பிடிச்சா முழங்காலுக்கு கீழ துவக்கால ரெண்டு சூடு போட்டு, ஒருநாளும் ட்ரெயினிங் எடுக்காத உங்கட கையில ஒரு ஏ கேயையும் நாலு மகசீனையும் தந்து, பக்கத்தில இவ்விரண்டு கிரனேட்டையும் கட்டி முதுகில ஒரு ஆர் பீ ஜி யையும் கொழுவி மைன்சுக்கால நடத்திக்கொண்டு போய் முன்னணிக் காவலரணில நில்லடா எண்டு விட்டா தெரியும். உங்களுடைய சகோதரனோ, நெருங்கிய உறவினரோ இல்லாட்டிக்கு பிள்ளையோ இப்பிடியான நிலமையில அம்பிடாத்தான் உங்களுக்கு அதிண்ட தாக்கம் புரியும். என்னால் செய்ய முடியாத ஒண்டை மற்றவர்கள் எனக்காக செய்யவேண்டும் என நான் எதிர்பார்ப்பது, அப்பிடி நான் எதிர் பார்ப்பது சரி எண்டு வாதாடுவது, இதுகளை விட கோழைத்தனமான செயல் வேற ஒண்டும் இல்லை.

நீங்கள் படிப்பதற்காக வெளி நாட்டுக்கு வந்ததால் நேரடியாக களத்தில் பங்களிப்பு செய்ய முடியவில்லை என கூறலாம், என்னையும் வன்னியில வரச்சொல்லி மறிச்ச போது உயர்தரம் படிச்சுக்கொண்டு இருந்தேன். வழமையா இப்பிடி தனித்தனியா (one on one) கதைக்கும் போது "தம்பி உமக்கு இயக்கத்துக்கு வாரத்துக்கு என்ன பிரச்சனை" எண்டு ஒரு கேள்வியும் கேப்பார்கள். எங்கட பெடியள் பொதுவா தனிப்பிள்ளை, அக்கா தங்கச்சி இருக்கு, அப்பாக்கு சுகமில்லை எண்டு ஏதுமொரு பொய் சொல்லுவாங்கள். வன்னியில என்ன உதே கேள்வியக் கேட்ட போது நானும் யோசிக்காமல் ஏ.எல் எடுக்கிறன் அண்ணா, சோதினைக்கு ஆறு மாசம்தான் இருக்கு எண்டு சொன்னான். உடனே எண்ணக் கேள்வி கேட்டவர் ரொம்பக் கடுப்பாகி நாங்கள் இங்க ஆயுதங்களோட திரியுறம் நீர் அங்க ஆமியோட இருந்து படிக்கப் போறியோ? எண்டு ஓவர் டெண்சனாகீட்டார்.

எனக்கு குழந்தைகள் இல்லை (எனக்கு வயசு ரொம்ப கம்மி பாருங்கோ) ஆனால் மனிசியை ஒருபோது எனது சுய நலத்திற்காக வெருட்டியது கிடையாது. அவவுக்கு விருப்பமில்லாத ஒண்டை நான் வெருட்டி, அவ மனமில்லாமல் செய்யுறத விட நான் அவாவ கேக்காமலே விடலாம். யாரையும் வெருட்டி உருட்டி பிரட்டி எதையும் செய்வதை விட செய்யாமல் விடுவது மேல் என்பதே எனது கருத்து.

நீங்கள் சைனா கெயிரெயிட்டியின் இந்த நூலை மட்டும் தான் வாசித்து உள்ளீர்கள்... உலகின் வெற்றி எந்தப் போராட்டத்தை எடுத்துப் பார்த்தாலும் கட்டாய ஆள் சேர்ப்பு போன்றன இருக்கும் ஆனால் அப் போராட்டங்கள் வெற்றி பெற்றதனால் அந்த வெற்றி மட்டுமே கண்ணுக்கு தெரியுது பின்னால் என்ன நடந்தது என எழுதுவதில்லை எம் போராட்டம் முள்ளி வாய்க்காலில் தோற்றதால் அதில் உள்ள குறைகள் மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரியும்.

உங்களுக்கான பதிலும் மேல இருக்கு ரதி அக்கோய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கம் போராடியதால் தான் எனக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமைந்தது என ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் மாணவர் விசாவில் வந்து பின்னர் skilled migration அடிப்படையிலேயே எனது நிரத்தர வதிவிட உரிமையை பெற்றவன். எனது அவுசிளிருக்கும் அனைத்து உறவினர்களும் அப்பிடித்தான் வந்தவர்கள். நீங்கள் கூறும் மூண்டுமாத வேலைக்கு பின்னர் அனுப்பி வைத்த கதை எல்லாம் பத்து பதினைந்து வருசத்துக்கு முந்தி அல்லது சமாதான ஆரம்ப காலங்களில் நடந்தவை. நீங்கள் சொல்லுற இறுக்கமாத்தான் இருக்கோணும், கடுமையாக நடத்துவது என்பது தவிர்க்க முடியாது என்பது எல்லாம் வெளிநாட்டில கணனிக்கு முன்னுக்கு இருந்துகொண்டு விசைபலகயில தட்டும் பொது தெரியாது, நித்திரைப் பாயில இருந்து இழுத்துக்கொண்டு போய், அடம்பிடிச்சா முழங்காலுக்கு கீழ துவக்கால ரெண்டு சூடு போட்டு, ஒருநாளும் ட்ரெயினிங் எடுக்காத உங்கட கையில ஒரு ஏ கேயையும் நாலு மகசீனையும் தந்து, பக்கத்தில இவ்விரண்டு கிரனேட்டையும் கட்டி முதுகில ஒரு ஆர் பீ ஜி யையும் கொழுவி மைன்சுக்கால நடத்திக்கொண்டு போய் முன்னணிக் காவலரணில நில்லடா எண்டு விட்டா தெரியும். உங்களுடைய சகோதரனோ, நெருங்கிய உறவினரோ இல்லாட்டிக்கு பிள்ளையோ இப்பிடியான நிலமையில அம்பிடாத்தான் உங்களுக்கு அதிண்ட தாக்கம் புரியும். என்னால் செய்ய முடியாத ஒண்டை மற்றவர்கள் எனக்காக செய்யவேண்டும் என நான் எதிர்பார்ப்பது, அப்பிடி நான் எதிர் பார்ப்பது சரி எண்டு வாதாடுவது, இதுகளை விட கோழைத்தனமான செயல் வேற ஒண்டும் இல்லை.

நீங்கள் படிப்பதற்காக வெளி நாட்டுக்கு வந்ததால் நேரடியாக களத்தில் பங்களிப்பு செய்ய முடியவில்லை என கூறலாம், என்னையும் வன்னியில வரச்சொல்லி மறிச்ச போது உயர்தரம் படிச்சுக்கொண்டு இருந்தேன். வழமையா இப்பிடி தனித்தனியா (one on one) கதைக்கும் போது "தம்பி உமக்கு இயக்கத்துக்கு வாரத்துக்கு என்ன பிரச்சனை" எண்டு ஒரு கேள்வியும் கேப்பார்கள். எங்கட பெடியள் பொதுவா தனிப்பிள்ளை, அக்கா தங்கச்சி இருக்கு, அப்பாக்கு சுகமில்லை எண்டு ஏதுமொரு பொய் சொல்லுவாங்கள். வன்னியில என்ன உதே கேள்வியக் கேட்ட போது நானும் யோசிக்காமல் ஏ.எல் எடுக்கிறன் அண்ணா, சோதினைக்கு ஆறு மாசம்தான் இருக்கு எண்டு சொன்னான். உடனே எண்ணக் கேள்வி கேட்டவர் ரொம்பக் கடுப்பாகி நாங்கள் இங்க ஆயுதங்களோட திரியுறம் நீர் அங்க ஆமியோட இருந்து படிக்கப் போறியோ? எண்டு ஓவர் டெண்சனாகீட்டார்.

எனக்கு குழந்தைகள் இல்லை (எனக்கு வயசு ரொம்ப கம்மி பாருங்கோ) ஆனால் மனிசியை ஒருபோது எனது சுய நலத்திற்காக வெருட்டியது கிடையாது. அவவுக்கு விருப்பமில்லாத ஒண்டை நான் வெருட்டி, அவ மனமில்லாமல் செய்யுறத விட நான் அவாவ கேக்காமலே விடலாம். யாரையும் வெருட்டி உருட்டி பிரட்டி எதையும் செய்வதை விட செய்யாமல் விடுவது மேல் என்பதே எனது கருத்து.

உங்களுக்கான பதிலும் மேல இருக்கு ரதி அக்கோய்

மில்லருடைய தாயின் வேதனையும்................. அங்கயற்கன்னியின் தாயின் வேதனையும்............... எனது அம்மாவிற்கும் உங்களுடைய அம்மாவிற்கும் புரியவில்லை. எங்கள் வீட்டு கதவை வந்து புலிகள் தட்டுமட்டும்.

கோட்டையில் உறங்காத விழிகள் இருந்ததால் நாங்கள் நன்றாக உறங்கிவிட்டு பள்ளிக்குபோனோம்.

பட்டம் வந்துவிட்து இனி எமது அறிவுவிருத்தியை பெருக்கிகொள்வோம்........................

நான் இருக்கும் நாட்டில் எனது சம்பளத்தில் வரி என்று வெட்டி என்னை கொடுமை செய்கிறார்கள் அதை இந்த திரியில் எழுதுவது முறையல்ல பிறிதொரு திரியைதொடங்கி எழுதலாம் என்றிருக்கிறேன். உங்கள் நாட்டில் எப்படி?? இந்த அநியாத்தில் இருந்து விடுபட ஏதாவது வழி அங்கு உள்ளதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு முன்னமும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அமுதாப் அண்ணா, லோரன்ஸ் அண்ணா, பாப்பா எண்டு எத்தினையோ பேர் வந்து "தம்பியவை ஒருக்கா எண்டாலும் எரிமலைக்கு வந்து ரெண்டுநாள் நிண்டிட்டு போங்கோ" எண்டு தன்மையாய் ஆரம்பித்து பிறகு "வராட்டிக்கு என்ன செய்வம் தெரியும் தானே...." எண்டு வெருட்டிற அளவுக்கு மூளை சலவைகளை அனுபவித்திருக்கிறேன்.

அமுதாப் அண்ணை வீரச்சாவு அடைந்த போது யாழ்கள உறவு ஒருவருடன் msn இல் பேசும் போது அவரை தெரியும் என்று சொல்லும் போது நல்லா தான் றீல் விடுறான் என்று நினைச்சிருப்பார். உங்கடை புண்ணியதுல உண்மை தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நாங்கள் சுழியர் சுழிச்சிட்டம்.(இது புத்தன் அண்ணாவின் கதை) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில இருந்து எப்ப வெளிக்கிட்டநீங்கள் எண்டு சொல்லுங்கோ ஜீவா. ஊரும் கொழும்பும் வித்தியாசம் தானே :rolleyes:

2007 செப்டெம்பர் 14 அண்ணா.

பரவாயில்லை நீங்களும் கிட்டத்தட்ட என்னுடைய வயதுகாரர் ஆக தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எங்கையாச்சும் ஒன்றாக குப்பை கொட்டினமோ தெரியாது? பருத்திதுறை சயன்ஸ் சென்டர்(அமாவாசையட்டை) இல்லை வதிரி பீகோன் இல் படித்தனிங்களா? :)

Link to comment
Share on other sites

நான் இருக்கும் நாட்டில் எனது சம்பளத்தில் வரி என்று வெட்டி என்னை கொடுமை செய்கிறார்கள் அதை இந்த திரியில் எழுதுவது முறையல்ல பிறிதொரு திரியைதொடங்கி எழுதலாம் என்றிருக்கிறேன். உங்கள் நாட்டில் எப்படி?? இந்த அநியாத்தில் இருந்து விடுபட ஏதாவது வழி அங்கு உள்ளதா??

கண்டிப்பா. எனது வருமானம் அடுத்த கட்டத்துக்குள் (high tax bracket) இருப்பதால் அதிகம் வரி செலுத்துகிறேன். ஆனால் அந்த வரியை குறைப்பதற்கும் பல வலிகள் இருக்கு அண்ணா. எனக்கு அவுஸ் வரிச் சட்டம் மட்டும் தான் தெரியும். அத்துடன் நான் கணக்கியல் பொருளாதாரத் துறையில் தான் வேலையும் செய்கிறேன். வரி குறைக்கும் வழிவகைகள் (tax minimizing strategy) பற்றி ஒரு கணக்காளருடன் நீங்கள் கதைப்பது நல்லது.

அமுதாப் அண்ணை வீரச்சாவு அடைந்த போது யாழ்கள உறவு ஒருவருடன் msn இல் பேசும் போது அவரை தெரியும் என்று சொல்லும் போது நல்லா தான் றீல் விடுறான் என்று நினைச்சிருப்பார். உங்கடை புண்ணியதுல உண்மை தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நாங்கள் சுழியர் சுழிச்சிட்டம்.(இது புத்தன் அண்ணாவின் கதை) :D

ஓமோம், நாங்கள் சுழியர் தான் ஜீவா. அப்ப நீங்களும் அவரின்ட பேச்சுக்களை கேட்டிருப்பீங்கள் தானே? நாள், மாதம், வருஷம் இடம் எல்லாம் சொல்லித்தான் பேசுவார். அவர் அடிக்கடிப் பாவிக்கும் வரி "சொன்னா நம்ப மாட்டீங்கள்...." :)

2007 செப்டெம்பர் 14 அண்ணா.

பரவாயில்லை நீங்களும் கிட்டத்தட்ட என்னுடைய வயதுகாரர் ஆக தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எங்கையாச்சும் ஒன்றாக குப்பை கொட்டினமோ தெரியாது? பருத்திதுறை சயன்ஸ் சென்டர்(அமாவாசையட்டை) இல்லை வதிரி பீகோன் இல் படித்தனிங்களா? :)

உங்களுக்கு என்ட வயசு அல்லது ஒண்டு ரண்டு வயசு குறைவாய் இருக்கும் எண்டு நினைக்கிறன். நீங்கள் ஹாட்லிக்கு உதைபந்து அல்லது கிரிகெட் விளையாடினனீங்களா? எனக்கு அப்பிடி விளையாடி வெளி நாட்டில இருக்கிற ஒரு ஜீவாவைத் தெரியும் ஆனா அவர் இருக்கிறது ஜெர்மனியோ எண்டு தெரியாது. இன்னொரு 06 A/L படிச்ச ஜெர்மனியில இருக்கிற ஒரு பெடியனத் தெரியும், அவரின்ட பெயர் கூட கலை.... எண்டு இருக்கும், ஆனா அவருக்கு ஜீவா எண்டு பெயர் வரக் கூடியமாதிரி ஒரு அக்கா இருந்தவ. அந்தப் பெடியன் நீங்களாக இருக்கலாம் :unsure: . அவர்கள் இருந்தது பருத்தித்துறையில கல்லூரி வீதியிலே. இதை விட எங்கட வகுப்பில இரண்டு சுஜீவன்களும் மூன்று சஞ்ஜீவன்களும் இரண்டு ஜீவிதன்களும் இருந்தவங்கள். இதில நீங்கள் யாரா இருக்குமோ.... நான் யார் எண்டு தெரிஞ்சா தனி மடல் ஒண்டு போடுங்கோ. சயன்ஸ் செண்டர், பீகொன் கதை சொன்னா நான் யார் எண்டு உடனேயே பிடிச்சுடுவீங்கள். நாங்கள் ஒண்டா குப்பை கொட்டியிருக்க வாய்ப்புக்கள் அதிகமா இருக்கு :rolleyes: .

Link to comment
Share on other sites

2007 செப்டெம்பர் 14 அண்ணா.

பரவாயில்லை நீங்களும் கிட்டத்தட்ட என்னுடைய வயதுகாரர் ஆக தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எங்கையாச்சும் ஒன்றாக குப்பை கொட்டினமோ தெரியாது? பருத்திதுறை சயன்ஸ் சென்டர்(அமாவாசையட்டை) இல்லை வதிரி பீகோன் இல் படித்தனிங்களா? :)

:unsure::blink::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.