Jump to content

காதல் களம் கணவன் கடைசிக்கனவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கம் போராடியதால் தான் எனக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமைந்தது என ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் மாணவர் விசாவில் வந்து பின்னர் skilled migration அடிப்படையிலேயே எனது நிரத்தர வதிவிட உரிமையை பெற்றவன். எனது அவுசிளிருக்கும் அனைத்து உறவினர்களும் அப்பிடித்தான் வந்தவர்கள். நீங்கள் கூறும் மூண்டுமாத வேலைக்கு பின்னர் அனுப்பி வைத்த கதை எல்லாம் பத்து பதினைந்து வருசத்துக்கு முந்தி அல்லது சமாதான ஆரம்ப காலங்களில் நடந்தவை. நீங்கள் சொல்லுற இறுக்கமாத்தான் இருக்கோணும், கடுமையாக நடத்துவது என்பது தவிர்க்க முடியாது என்பது எல்லாம் வெளிநாட்டில கணனிக்கு முன்னுக்கு இருந்துகொண்டு விசைபலகயில தட்டும் பொது தெரியாது, நித்திரைப் பாயில இருந்து இழுத்துக்கொண்டு போய், அடம்பிடிச்சா முழங்காலுக்கு கீழ துவக்கால ரெண்டு சூடு போட்டு, ஒருநாளும் ட்ரெயினிங் எடுக்காத உங்கட கையில ஒரு ஏ கேயையும் நாலு மகசீனையும் தந்து, பக்கத்தில இவ்விரண்டு கிரனேட்டையும் கட்டி முதுகில ஒரு ஆர் பீ ஜி யையும் கொழுவி மைன்சுக்கால நடத்திக்கொண்டு போய் முன்னணிக் காவலரணில நில்லடா எண்டு விட்டா தெரியும். உங்களுடைய சகோதரனோ, நெருங்கிய உறவினரோ இல்லாட்டிக்கு பிள்ளையோ இப்பிடியான நிலமையில அம்பிடாத்தான் உங்களுக்கு அதிண்ட தாக்கம் புரியும். என்னால் செய்ய முடியாத ஒண்டை மற்றவர்கள் எனக்காக செய்யவேண்டும் என நான் எதிர்பார்ப்பது, அப்பிடி நான் எதிர் பார்ப்பது சரி எண்டு வாதாடுவது, இதுகளை விட கோழைத்தனமான செயல் வேற ஒண்டும் இல்லை.

நீங்கள் படிப்பதற்காக வெளி நாட்டுக்கு வந்ததால் நேரடியாக களத்தில் பங்களிப்பு செய்ய முடியவில்லை என கூறலாம், என்னையும் வன்னியில வரச்சொல்லி மறிச்ச போது உயர்தரம் படிச்சுக்கொண்டு இருந்தேன். வழமையா இப்பிடி தனித்தனியா (one on one) கதைக்கும் போது "தம்பி உமக்கு இயக்கத்துக்கு வாரத்துக்கு என்ன பிரச்சனை" எண்டு ஒரு கேள்வியும் கேப்பார்கள். எங்கட பெடியள் பொதுவா தனிப்பிள்ளை, அக்கா தங்கச்சி இருக்கு, அப்பாக்கு சுகமில்லை எண்டு ஏதுமொரு பொய் சொல்லுவாங்கள். வன்னியில என்ன உதே கேள்வியக் கேட்ட போது நானும் யோசிக்காமல் ஏ.எல் எடுக்கிறன் அண்ணா, சோதினைக்கு ஆறு மாசம்தான் இருக்கு எண்டு சொன்னான். உடனே எண்ணக் கேள்வி கேட்டவர் ரொம்பக் கடுப்பாகி நாங்கள் இங்க ஆயுதங்களோட திரியுறம் நீர் அங்க ஆமியோட இருந்து படிக்கப் போறியோ? எண்டு ஓவர் டெண்சனாகீட்டார்.

எனக்கு குழந்தைகள் இல்லை (எனக்கு வயசு ரொம்ப கம்மி பாருங்கோ) ஆனால் மனிசியை ஒருபோது எனது சுய நலத்திற்காக வெருட்டியது கிடையாது. அவவுக்கு விருப்பமில்லாத ஒண்டை நான் வெருட்டி, அவ மனமில்லாமல் செய்யுறத விட நான் அவாவ கேக்காமலே விடலாம். யாரையும் வெருட்டி உருட்டி பிரட்டி எதையும் செய்வதை விட செய்யாமல் விடுவது மேல் என்பதே எனது கருத்து.

உங்களைப் படிக்க விடாமல் வெருட்டினவ என்று சொல்லுறீங்க.. ஆனால் அதேவேளை அதே விடுதலைப்புலிகளோடு எமது அனுபவம் வேறுபட்டது. நாங்க கொழும்பு யுனிக்கு தெரிவாகி.. பாஸ் எடுக்கச் சென்ற போது.. எந்தக் கேள்வியும் இல்லாமல் பிணை கூட இல்லாமல் தான் போக அனுமதி தந்தார்கள். அதுமட்டுமன்றி.. நாங்களும் சென்ரிகளில நின்றிருக்கிறம்.. முன்னணி காவலரண்களில் மூவிங் பங்கர் அமைச்சிருக்கிறம்.. துப்பாக்கி ரவைகள் காதைக் கிழிக்க.. தலையை உரசிப் போக.. செல்கள் கூவி வந்து விழ.. கெலி துரத்தி துரத்தி சுட.. பெம்பர் அடிக்க.. சகடை கொட்ட... இப்படி பல நிகழ்வுகளை முன்னுக்கு நின்று அனுபவிச்சிருக்கிறம்.. கண்டிருக்கிறம். காயப்பட்ட எம் சகோதரங்களுக்காக களத்தில்.. வைத்தியசாலையில் நின்று சேவை செய்திருக்கிறம். இவற்றை சுயதம்பட்டத்திற்காக சொல்லவில்லை. இத்தனைக்கும் எங்களை அவர்களா எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்களா விரும்பி இது எமது போராட்டம் என்ற அடிப்படையில் பாடசாலை ரீதியில் சேர்ந்து செய்தம்.

போராட்ட களத்தில் அதில் இருந்து தப்பி.. ஆனால் அதையே காரணம் காட்டி தங்கள் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொள்வதையே அதிக மக்கள் செய்தனர். போராட்ட சூழலால் எழுந்த காரணங்கள் அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கிய அகதி அந்தஸ்தைப் பெற.. மற்றும் பிற காரணங்களைக் காட்டி வெளிநாடுகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் காட்டிய 1% ஆர்வத்தைக் கூட தமிழர்களில் அநேகர் போராட்ட களத்தில் தங்களில் பிள்ளைகளின் பங்களிப்பை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. அதனால் தான் கட்டாய.. வலிந்த சில முயற்சிகளை செய்ய வேண்டி ஏற்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாடு போக.. போராட்டம் வேண்டும். ஆனால் தாங்கள் பங்களிக்கமாட்டம் என்ற நிலையே முள்ளிவாய்க்காலுக்குள் எமது மக்களை தள்ளியதற்கும் ஒரு காரணம்..!

உங்கள் இதயத்தை தொட்டுச் சொல்லுங்கள்.. இது எமது போராட்டம்.. எமது மண் மீட்புப் போராட்டம்.. இதில் நான் எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எண்ணி நீங்கள்... போராளிகளுக்கு போராட்டத்திற்கு நேரடியாக களத்தில் நின்று உதவி செய்ய எத்தனை தடவைகள் சுயமாக முன் வந்திருக்கிறீர்கள்...??! அப்படி முன் வந்த போது.. நீங்களா உதவி செய்யச் சென்ற போது.. அதனை வேண்டாம் என்று சொல்லி துரத்தி விட்டு.. உங்களை கட்டாயப்படுத்தி.. அதனை செய்யச் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டா..??!

உண்மையாக.. இதய சுத்தியாக நீங்கள்.. இந்தப் போராட்டத்தை.. உங்களுக்கானது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. அப்படி இல்லாத நிலையையே உங்களில் நான் காண்கிறேன். அதன் நிமித்தம் எழும் குறை பிடிப்புக்களே.. இந்தக் குற்றச்சாட்டுக்கள்.

என் சொந்த அனுபவத்தை சொல்கிறேன்.. 1991 ஆனையிறவுச் சண்டை. இளம்பருதி அண்ணா போன்றவர்கள்.. காயப்பட்டு யாழ் வைத்தியசாலையில் இருந்த சமயம். அங்கு போராளிகளைப் பராமரிக்க.. பாடசாலை சார்ப்பாக சிறுவனாகச் செல்கிறேன். அங்கு நின்ற அண்ணாமார் சொன்னது நீங்கள் சின்னப் பிள்ளையள்.. இங்கு பெரிய காயங்களோடு போராளிகள் இருக்கினம்.. நீங்கள் இந்தப் பணியை காயம் ஆறி வரும் போராளிகளுக்கு செய்யச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வைத்திய முகாமில் பணி செய்திருக்கிறோம். 1995 மீண்டும் போர் வெடிக்கிறது. பங்கர் அமைக்க மக்களே ஒத்துழையுங்கள்.. இப்படி எத்தனையோ விளம்பரப் பலகைகள் சந்திகள் எங்கும். எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இராணுவம்.. அராலி வரை முன்னேறி வந்ததும்.. மக்கள் எடுத்தோம் பிடித்தோம் என்று ஓடுகிறார்கள். ஆனால் போராளிகளோடு புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் உதவப் போனதும்.. அங்கு கண்ட போர் அனுபவங்களும்.. ஏராளம். இதில் எதனையும் யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி செய்விக்கவில்லை. நாங்களாக விரும்பி.. இது எனது மண் நான் பாதுகாக்க வேணும் என்று உணர்ந்து போய் செய்தவை..!

இப்படி உணர்வுகளை நீங்கள்... எப்போதாவது உணர்ந்ததுண்டா..??! எப்ப வெளிநாட்டுக்கு போய் நான் இவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பன்.. என் வளமான வாழ்க்கை கவனிப்பன் என்று இருந்த மக்களே அதிகம். இவர்களிடத்தில் நின்று கொண்டு எப்படி ஒரு நியாயமான பங்களிப்பை எதிர்பார்த்து போரை அதுவும் உலக ஆதரவோடு வரும் எதிரியை தடுத்து நிறுத்த முடியும். போராட்டம் என்பது ஓரிருவரின் மண் மீதான பற்றுதலால் ஏற்படும் ஒன்றல்ல. மக்கள் ஒட்டுமொத்தமாக உணர வேண்டும்.. ஏன் அந்த உணர்ச்சி பல தமிழர்களுக்கு தாயக மண்ணில் வரவில்லை என்பது இப்போதும் எனக்குள் விடை காண முடியாத வினாவாகவே இருக்கிறது. ஆனால் அதே தமிழர்களில் வெளிநாடுகளுக்கு வந்து நிரந்தர வதிவிடமும் பெற்று கலியாணம் கட்டி பிள்ளையும் பெத்துப் போட்டு காட்டும் தேசிய விசுவாசம் இருக்கே.. அது சொல்லில் மாளாது..??! இதுதான் விளம்பர உலகில்.. எம் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் தன்மை..! இதனை அல்ல போர்க்களம் எதிர் கொண்டது. அங்கு சவால்கள் அதிகம். ஒரு மூவிங் பங்கர் குண்டு வீச்சில் சிதைந்து போனால் அதனை சீர் செய்யக் கூட போராளிகள் இல்லாத நிலை. அதைச் சீர் செய்யாமல் சாப்பாடு போகாது. காயப்பட்ட போராளிகளை நகர்த்த முடியாது. காயப்பட்ட போராளிகளை நகர்த்தி உடனுக்குடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரக் கூட மக்கள் உதவாத நிலை..!! இப்படியான நிலையில் அடிப்படை மனிதாபிமான உணர்ச்சி இன்றி இருக்கும் மக்களிடம் போய்.. ஐயா வாங்கோ.. அம்மா வாங்கோ என்று கெஞ்சிக் கொண்டிருந்தால்.. வேலை ஆகுமா..???! முன்னேறி வரும் எதிரியை தான் தடுத்து நிறுத்த முடியுமா..??! காயப்பட்ட போராளிகளுக்கு சிகிச்சை தான் சரியான நேரத்துக்கு வழங்க முடியுமா..??! ஆனையிறவு வீழ்ச்சி என்றவுடன்.. செய்தி வாசிக்க முண்டி அடித்தவர்களுக்கு தெரியுமா... அங்கு போரிட்ட போராளிகள் காயப்பட்டு கதறிக் கொண்டிருந்தது..??! ஒருவேளை உணவுக்கு கூட வழி இன்றி போராளிகள் சேர்ந்திருந்தது தெரியுமா..???!

வன்னிப் போர்க்களம்.. யாழ் குடா போர்க்களங்களை விட வேறானது. மருத்துவ மனைகள்.. முதலுதவி நிலைகள் சமீபத்தில் இருக்காது. எல்லாம் தூரத் தூர. எதிரியின் வான்வழி கண்காணிப்பு 1995-9 இல் இருந்ததை விட 2009 இல் மிக அதிகம். போராளிகளின் நடமாட்டங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் செய்மதிகள். இத்தனைக்கும் மத்தியில் பல முனை இராணுவ நகர்வுகள்..! இந்தளவு நெருக்கடிகளையும் சுமார் 20,000 போராளிகளை வைச்சுக் கொண்டு.. சமாளிப்பது என்பது எவராலும் முடியாத காரியம். ஆனால் தலைவரின் திட்டமிடல்கள்.. அதனை ஓரளவுக்கு என்றாவது செய்தன. 40,000 மக்கள் முள்ளிவாய்க்காலில் மடிகிறார்கள்.. அதே 40,000 மக்கள்.. மன்னாரில் இராணுவம் முன்னேற முடியாது தடைப்பட்டு நின்ற காலத்தில் இயக்கத்திற்கு தாமாக முன்வந்து இணைந்திருந்தால்.. 100,000 படைகளை இலகுவாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால்...???! இன்றோ பேரழிவுகள்.. அழிவுகளைக் காட்டி உலகத்திடம் நீதி கேட்டு கெஞ்சும் நிலை..! இதற்கிடையில்.. கட்டாயப்படுத்தல்கள்.. மூளைச் சலவைகள் குற்றச்சாட்டு. இது என்ன பிரபாகரன் குடும்பம் வாழ நடத்திய போராட்டமா.. அல்லது உங்கள் சந்ததி நிம்மதியாக வாழ நடத்திய போராட்டமா.. மூளைச் சலவைக்கும்.. கட்டாயப்படுத்தலுக்கும்.. ஏன் நீங்கள் வழி சமைத்தீர்கள்.. சிந்தித்து பார்த்துவிட்டு.. கருத்துப் பகர்வதே உத்தமம்.

யார் அவர்களை.. இதற்கு தூண்டியது.. நாமா.. அவர்களா..???! என்னைப் பொறுத்தவரை மக்களின் அநேகரின் சுயநலமே..!

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் படிக்க விடாமல் வெருட்டினவ என்று சொல்லுறீங்க.. ஆனால் அதேவேளை அதே விடுதலைப்புலிகளோடு எமது அனுபவம் வேறுபட்டது. நாங்க கொழும்பு யுனிக்கு தெரிவாகி.. பாஸ் எடுக்கச் சென்ற போது.. எந்தக் கேள்வியும் இல்லாமல் பிணை கூட இல்லாமல் தான் போக அனுமதி தந்தார்கள். அதுமட்டுமன்றி.. நாங்களும் சென்ரிகளில நின்றிருக்கிறம்.. முன்னணி காவலரண்களில் மூவிங் பங்கர் அமைச்சிருக்கிறம்.. துப்பாக்கி ரவைகள் காதைக் கிழிக்க.. தலையை உரசிப் போக.. செல்கள் கூவி வந்து விழ.. கெலி துரத்தி துரத்தி சுட.. பெம்பர் அடிக்க.. சகடை கொட்ட... இப்படி பல நிகழ்வுகளை முன்னுக்கு நின்று அனுபவிச்சிருக்கிறம்.. கண்டிருக்கிறம். காயப்பட்ட எம் சகோதரங்களுக்காக களத்தில்.. வைத்தியசாலையில் நின்று சேவை செய்திருக்கிறம். இவற்றை சுயதம்பட்டத்திற்காக சொல்லவில்லை. இத்தனைக்கும் எங்களை அவர்களா எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்களா விரும்பி இது எமது போராட்டம் என்ற அடிப்படையில் பாடசாலை ரீதியில் சேர்ந்து செய்தம்.

போராட்ட களத்தில் அதில் இருந்து தப்பி.. ஆனால் அதையே காரணம் காட்டி தங்கள் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொள்வதையே அதிக மக்கள் செய்தனர். போராட்ட சூழலால் எழுந்த காரணங்கள் அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கிய அகதி அந்தஸ்தைப் பெற.. மற்றும் பிற காரணங்களைக் காட்டி வெளிநாடுகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் காட்டிய 1% ஆர்வத்தைக் கூட தமிழர்களில் அநேகர் போராட்ட களத்தில் தங்களில் பிள்ளைகளின் பங்களிப்பை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. அதனால் தான் கட்டாய.. வலிந்த சில முயற்சிகளை செய்ய வேண்டி ஏற்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாடு போக.. போராட்டம் வேண்டும். ஆனால் தாங்கள் பங்களிக்கமாட்டம் என்ற நிலையே முள்ளிவாய்க்காலுக்குள் எமது மக்களை தள்ளியதற்கும் ஒரு காரணம்..!

உங்கள் இதயத்தை தொட்டுச் சொல்லுங்கள்.. இது எமது போராட்டம்.. எமது மண் மீட்புப் போராட்டம்.. இதில் நான் எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எண்ணி நீங்கள்... போராளிகளுக்கு போராட்டத்திற்கு நேரடியாக களத்தில் நின்று உதவி செய்ய எத்தனை தடவைகள் சுயமாக முன் வந்திருக்கிறீர்கள்...??! அப்படி முன் வந்த போது.. நீங்களா உதவி செய்யச் சென்ற போது.. அதனை வேண்டாம் என்று சொல்லி துரத்தி விட்டு.. உங்களை கட்டாயப்படுத்தி.. அதனை செய்யச் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டா..??!

உண்மையாக.. இதய சுத்தியாக நீங்கள்.. இந்தப் போராட்டத்தை.. உங்களுக்கானது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. அப்படி இல்லாத நிலையையே உங்களில் நான் காண்கிறேன். அதன் நிமித்தம் எழும் குறை பிடிப்புக்களே.. இந்தக் குற்றச்சாட்டுக்கள்.

என் சொந்த அனுபவத்தை சொல்கிறேன்.. 1991 ஆனையிறவுச் சண்டை. இளம்பருதி அண்ணா போன்றவர்கள்.. காயப்பட்டு யாழ் வைத்தியசாலையில் இருந்த சமயம். அங்கு போராளிகளைப் பராமரிக்க.. பாடசாலை சார்ப்பாக சிறுவனாகச் செல்கிறேன். அங்கு நின்ற அண்ணாமார் சொன்னது நீங்கள் சின்னப் பிள்ளையள்.. இங்கு பெரிய காயங்களோடு போராளிகள் இருக்கினம்.. நீங்கள் இந்தப் பணியை காயம் ஆறி வரும் போராளிகளுக்கு செய்யச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வைத்திய முகாமில் பணி செய்திருக்கிறோம். 1995 மீண்டும் போர் வெடிக்கிறது. பங்கர் அமைக்க மக்களே ஒத்துழையுங்கள்.. இப்படி எத்தனையோ விளம்பரப் பலகைகள் சந்திகள் எங்கும். எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இராணுவம்.. அராலி வரை முன்னேறி வந்ததும்.. மக்கள் எடுத்தோம் பிடித்தோம் என்று ஓடுகிறார்கள். ஆனால் போராளிகளோடு புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் உதவப் போனதும்.. அங்கு கண்ட போர் அனுபவங்களும்.. ஏராளம். இதில் எதனையும் யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி செய்விக்கவில்லை. நாங்களாக விரும்பி.. இது எனது மண் நான் பாதுகாக்க வேணும் என்று உணர்ந்து போய் செய்தவை..!

இப்படி உணர்வுகளை நீங்கள்... எப்போதாவது உணர்ந்ததுண்டா..??! எப்ப வெளிநாட்டுக்கு போய் நான் இவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பன்.. என் வளமான வாழ்க்கை கவனிப்பன் என்று இருந்த மக்களே அதிகம். இவர்களிடத்தில் நின்று கொண்டு எப்படி ஒரு நியாயமான பங்களிப்பை எதிர்பார்த்து போரை அதுவும் உலக ஆதரவோடு வரும் எதிரியை தடுத்து நிறுத்த முடியும். போராட்டம் என்பது ஓரிருவரின் மண் மீதான பற்றுதலால் ஏற்படும் ஒன்றல்ல. மக்கள் ஒட்டுமொத்தமாக உணர வேண்டும்.. ஏன் அந்த உணர்ச்சி பல தமிழர்களுக்கு தாயக மண்ணில் வரவில்லை என்பது இப்போதும் எனக்குள் விடை காண முடியாத வினாவாகவே இருக்கிறது. ஆனால் அதே தமிழர்களில் வெளிநாடுகளுக்கு வந்து நிரந்தர வதிவிடமும் பெற்று கலியாணம் கட்டி பிள்ளையும் பெத்துப் போட்டு காட்டும் தேசிய விசுவாசம் இருக்கே.. அது சொல்லில் மாளாது..??! இதுதான் விளம்பர உலகில்.. எம் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் தன்மை..! இதனை அல்ல போர்க்களம் எதிர் கொண்டது. அங்கு சவால்கள் அதிகம். ஒரு மூவிங் பங்கர் குண்டு வீச்சில் சிதைந்து போனால் அதனை சீர் செய்யக் கூட போராளிகள் இல்லாத நிலை. அதைச் சீர் செய்யாமல் சாப்பாடு போகாது. காயப்பட்ட போராளிகளை நகர்த்த முடியாது. காயப்பட்ட போராளிகளை நகர்த்தி உடனுக்குடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரக் கூட மக்கள் உதவாத நிலை..!! இப்படியான நிலையில் அடிப்படை மனிதாபிமான உணர்ச்சி இன்றி இருக்கும் மக்களிடம் போய்.. ஐயா வாங்கோ.. அம்மா வாங்கோ என்று கெஞ்சிக் கொண்டிருந்தால்.. வேலை ஆகுமா..???! முன்னேறி வரும் எதிரியை தான் தடுத்து நிறுத்த முடியுமா..??! காயப்பட்ட போராளிகளுக்கு சிகிச்சை தான் சரியான நேரத்துக்கு வழங்க முடியுமா..??! ஆனையிறவு வீழ்ச்சி என்றவுடன்.. செய்தி வாசிக்க முண்டி அடித்தவர்களுக்கு தெரியுமா... அங்கு போரிட்ட போராளிகள் காயப்பட்டு கதறிக் கொண்டிருந்தது..??! ஒருவேளை உணவுக்கு கூட வழி இன்றி போராளிகள் சேர்ந்திருந்தது தெரியுமா..???!

வன்னிப் போர்க்களம்.. யாழ் குடா போர்க்களங்களை விட வேறானது. மருத்துவ மனைகள்.. முதலுதவி நிலைகள் சமீபத்தில் இருக்காது. எல்லாம் தூரத் தூர. எதிரியின் வான்வழி கண்காணிப்பு 1995-9 இல் இருந்ததை விட 2009 இல் மிக அதிகம். போராளிகளின் நடமாட்டங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் செய்மதிகள். இத்தனைக்கும் மத்தியில் பல முனை இராணுவ நகர்வுகள்..! இந்தளவு நெருக்கடிகளையும் சுமார் 20,000 போராளிகளை வைச்சுக் கொண்டு.. சமாளிப்பது என்பது எவராலும் முடியாத காரியம். ஆனால் தலைவரின் திட்டமிடல்கள்.. அதனை ஓரளவுக்கு என்றாவது செய்தன. 40,000 மக்கள் முள்ளிவாய்க்காலில் மடிகிறார்கள்.. அதே 40,000 மக்கள்.. மன்னாரில் இராணுவம் முன்னேற முடியாது தடைப்பட்டு நின்ற காலத்தில் இயக்கத்திற்கு தாமாக முன்வந்து இணைந்திருந்தால்.. 100,000 படைகளை இலகுவாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால்...???! இன்றோ பேரழிவுகள்.. அழிவுகளைக் காட்டி உலகத்திடம் நீதி கேட்டு கெஞ்சும் நிலை..! இதற்கிடையில்.. கட்டாயப்படுத்தல்கள்.. மூளைச் சலவைகள் குற்றச்சாட்டு. இது என்ன பிரபாகரன் குடும்பம் வாழ நடத்திய போராட்டமா.. அல்லது உங்கள் சந்ததி நிம்மதியாக வாழ நடத்திய போராட்டமா.. மூளைச் சலவைக்கும்.. கட்டாயப்படுத்தலுக்கும்.. ஏன் நீங்கள் வழி சமைத்தீர்கள்.. சிந்தித்து பார்த்துவிட்டு.. கருத்துப் பகர்வதே உத்தமம்.

யார் அவர்களை.. இதற்கு தூண்டியது.. நாமா.. அவர்களா..???! என்னைப் பொறுத்தவரை மக்களின் அநேகரின் சுயநலமே..!

80பேரை 20 பேர்கள் முப்பது வருடம் தூக்கி சுமந்து சென்றார்கள்................

அவர்கள் இடையிடையே வலிக்கின்றது என்று கத்தியது தமது அன்றாட வாழ்வை பாதித்ததாக குற்றம் சொல்கிறார்கள் சிலர்.

இவர்களுக்கு எழுதி அதை விளங்கபடுத்தலாம் என்றால்..............

பேசமல் இறந்துவிட்டு உயிர்க்கலாமா? என்ற ஆராய்சிக்காக இறந்துபோகலாம்............................... அது தகும்!

Link to comment
Share on other sites

பாவம் தும்பளையான் என்ன சொல்ல வாறார் எண்டா தானும் தன்ர சொந்தங்களும் படிச்சவை, பண்பானை. புலிகளுக்கு ஆதரவாக் கதைகிற நீங்கள் எல்லாம் படிக்கேல்லை அகதியாக வந்து கத்துறீங்கள் என்று......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தும்பளையான் என்ன சொல்ல வாறார் எண்டா தானும் தன்ர சொந்தங்களும் படிச்சவை, பண்பானை. புலிகளுக்கு ஆதரவாக் கதைகிற நீங்கள் எல்லாம் படிக்கேல்லை அகதியாக வந்து கத்துறீங்கள் என்று......

சிட்னியிலயும் ரொம்ப பேர் அப்படித்தான் நினைச்சு கதை விடுயினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இதயத்தை தொட்டுச் சொல்லுங்கள்.. இது எமது போராட்டம்.. எமது மண் மீட்புப் போராட்டம்.. இதில் நான் எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எண்ணி நீங்கள்... போராளிகளுக்கு போராட்டத்திற்கு நேரடியாக களத்தில் நின்று உதவி செய்ய எத்தனை தடவைகள் சுயமாக முன் வந்திருக்கிறீர்கள்...??! அப்படி முன் வந்த போது.. நீங்களா உதவி செய்யச் சென்ற போது.. அதனை வேண்டாம் என்று சொல்லி துரத்தி விட்டு.. உங்களை கட்டாயப்படுத்தி.. அதனை செய்யச் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டா..??!

உண்மையாக.. இதய சுத்தியாக நீங்கள்.. இந்தப் போராட்டத்தை.. உங்களுக்கானது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. அப்படி இல்லாத நிலையையே உங்களில் நான் காண்கிறேன். அதன் நிமித்தம் எழும் குறை பிடிப்புக்களே.. இந்தக் குற்றச்சாட்டுக்கள்.

நன்றி நெடுக்ஸ்

இத்திரியில் எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.

காரணம் உதவி செய்யவென உள்ளே வந்த சர்வதேச நிறுவனங்கள் செய்த வேலையை தற்போது எம்மவர்களும் செய்யத்தொடங்கிவிட்டார்கள்.

அவர்களுக்கான எத்தனையோ பணிகள் அங்கு தேங்கிக்கிடக்க உண்மையை அலசுகின்றோம் என உள்ளதையும் பலவாறு பிரிப்பதை பொறுக்கமுடியவில்லை.

ஆனாலும் சுட்டுவிரல் காட்டுகையில் நாலுவிரல்தம்மைக்குறிவைப்பதை பலர் இங்கு மறந்து எழுதுகின்றனர். இங்கு நாங்கள் எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமே இந்த எம்மீதான இந்த மனச்சாட்சிக்கான கேள்விதான். நீ என்ன செய்தாய்...........?

உண்மையாக சிந்திப்பவர்களுக்கு தெரியும் அந்த மறவர்களின்முன் நாம் ...............???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007 பின் அவுஸ்திரேலியாவில் ஆட்சிக்கு வந்த பாட்டாளி கட்சியின் காலத்தில் மாணவர் விசாவில் வந்த்தவர்கள் எல்லாம் அகதி அந்தஸ்து கோரி பெற்று கொண்டார்கள் ,

மேலும் தும்பளையான் நீங்கள் ஆர் பி ஜி எல்லாம் அடித்ததாக முன்பொருமுறை களத்தில் எழுதி இருந்தீர்கள் , ஆனால் ஐந்து மணித்தியாலங்கள் உங்களுடன் புலிகள் மன்றாடியும் நீங்கள் அந்த கட்டாய ஆட்சேர்ப்புக்கு அடி பணியவில்லை என்பது போல் இப்பொழுது எழுதி உள்ளீர்கள் எது உண்மை?

Link to comment
Share on other sites

உங்களைப் படிக்க விடாமல் வெருட்டினவ என்று சொல்லுறீங்க.. ஆனால் அதேவேளை அதே விடுதலைப்புலிகளோடு எமது அனுபவம் வேறுபட்டது. நாங்க கொழும்பு யுனிக்கு தெரிவாகி.. பாஸ் எடுக்கச் சென்ற போது.. எந்தக் கேள்வியும் இல்லாமல் பிணை கூட இல்லாமல் தான் போக அனுமதி தந்தார்கள். அதுமட்டுமன்றி.. நாங்களும் சென்ரிகளில நின்றிருக்கிறம்.. முன்னணி காவலரண்களில் மூவிங் பங்கர் அமைச்சிருக்கிறம்.. துப்பாக்கி ரவைகள் காதைக் கிழிக்க.. தலையை உரசிப் போக.. செல்கள் கூவி வந்து விழ.. கெலி துரத்தி துரத்தி சுட.. பெம்பர் அடிக்க.. சகடை கொட்ட... இப்படி பல நிகழ்வுகளை முன்னுக்கு நின்று அனுபவிச்சிருக்கிறம்.. கண்டிருக்கிறம். காயப்பட்ட எம் சகோதரங்களுக்காக களத்தில்.. வைத்தியசாலையில் நின்று சேவை செய்திருக்கிறம். இவற்றை சுயதம்பட்டத்திற்காக சொல்லவில்லை. இத்தனைக்கும் எங்களை அவர்களா எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்களா விரும்பி இது எமது போராட்டம் என்ற அடிப்படையில் பாடசாலை ரீதியில் சேர்ந்து செய்தம்.

போராட்ட களத்தில் அதில் இருந்து தப்பி.. ஆனால் அதையே காரணம் காட்டி தங்கள் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொள்வதையே அதிக மக்கள் செய்தனர். போராட்ட சூழலால் எழுந்த காரணங்கள் அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கிய அகதி அந்தஸ்தைப் பெற.. மற்றும் பிற காரணங்களைக் காட்டி வெளிநாடுகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் காட்டிய 1% ஆர்வத்தைக் கூட தமிழர்களில் அநேகர் போராட்ட களத்தில் தங்களில் பிள்ளைகளின் பங்களிப்பை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. அதனால் தான் கட்டாய.. வலிந்த சில முயற்சிகளை செய்ய வேண்டி ஏற்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாடு போக.. போராட்டம் வேண்டும். ஆனால் தாங்கள் பங்களிக்கமாட்டம் என்ற நிலையே முள்ளிவாய்க்காலுக்குள் எமது மக்களை தள்ளியதற்கும் ஒரு காரணம்..!

உங்கள் இதயத்தை தொட்டுச் சொல்லுங்கள்.. இது எமது போராட்டம்.. எமது மண் மீட்புப் போராட்டம்.. இதில் நான் எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எண்ணி நீங்கள்... போராளிகளுக்கு போராட்டத்திற்கு நேரடியாக களத்தில் நின்று உதவி செய்ய எத்தனை தடவைகள் சுயமாக முன் வந்திருக்கிறீர்கள்...??! அப்படி முன் வந்த போது.. நீங்களா உதவி செய்யச் சென்ற போது.. அதனை வேண்டாம் என்று சொல்லி துரத்தி விட்டு.. உங்களை கட்டாயப்படுத்தி.. அதனை செய்யச் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டா..??!

உண்மையாக.. இதய சுத்தியாக நீங்கள்.. இந்தப் போராட்டத்தை.. உங்களுக்கானது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. அப்படி இல்லாத நிலையையே உங்களில் நான் காண்கிறேன். அதன் நிமித்தம் எழும் குறை பிடிப்புக்களே.. இந்தக் குற்றச்சாட்டுக்கள்.

என் சொந்த அனுபவத்தை சொல்கிறேன்.. 1991 ஆனையிறவுச் சண்டை. இளம்பருதி அண்ணா போன்றவர்கள்.. காயப்பட்டு யாழ் வைத்தியசாலையில் இருந்த சமயம். அங்கு போராளிகளைப் பராமரிக்க.. பாடசாலை சார்ப்பாக சிறுவனாகச் செல்கிறேன். அங்கு நின்ற அண்ணாமார் சொன்னது நீங்கள் சின்னப் பிள்ளையள்.. இங்கு பெரிய காயங்களோடு போராளிகள் இருக்கினம்.. நீங்கள் இந்தப் பணியை காயம் ஆறி வரும் போராளிகளுக்கு செய்யச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வைத்திய முகாமில் பணி செய்திருக்கிறோம். 1995 மீண்டும் போர் வெடிக்கிறது. பங்கர் அமைக்க மக்களே ஒத்துழையுங்கள்.. இப்படி எத்தனையோ விளம்பரப் பலகைகள் சந்திகள் எங்கும். எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இராணுவம்.. அராலி வரை முன்னேறி வந்ததும்.. மக்கள் எடுத்தோம் பிடித்தோம் என்று ஓடுகிறார்கள். ஆனால் போராளிகளோடு புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் உதவப் போனதும்.. அங்கு கண்ட போர் அனுபவங்களும்.. ஏராளம். இதில் எதனையும் யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி செய்விக்கவில்லை. நாங்களாக விரும்பி.. இது எனது மண் நான் பாதுகாக்க வேணும் என்று உணர்ந்து போய் செய்தவை..!

இப்படி உணர்வுகளை நீங்கள்... எப்போதாவது உணர்ந்ததுண்டா..??! எப்ப வெளிநாட்டுக்கு போய் நான் இவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பன்.. என் வளமான வாழ்க்கை கவனிப்பன் என்று இருந்த மக்களே அதிகம். இவர்களிடத்தில் நின்று கொண்டு எப்படி ஒரு நியாயமான பங்களிப்பை எதிர்பார்த்து போரை அதுவும் உலக ஆதரவோடு வரும் எதிரியை தடுத்து நிறுத்த முடியும். போராட்டம் என்பது ஓரிருவரின் மண் மீதான பற்றுதலால் ஏற்படும் ஒன்றல்ல. மக்கள் ஒட்டுமொத்தமாக உணர வேண்டும்.. ஏன் அந்த உணர்ச்சி பல தமிழர்களுக்கு தாயக மண்ணில் வரவில்லை என்பது இப்போதும் எனக்குள் விடை காண முடியாத வினாவாகவே இருக்கிறது. ஆனால் அதே தமிழர்களில் வெளிநாடுகளுக்கு வந்து நிரந்தர வதிவிடமும் பெற்று கலியாணம் கட்டி பிள்ளையும் பெத்துப் போட்டு காட்டும் தேசிய விசுவாசம் இருக்கே.. அது சொல்லில் மாளாது..??! இதுதான் விளம்பர உலகில்.. எம் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் தன்மை..! இதனை அல்ல போர்க்களம் எதிர் கொண்டது. அங்கு சவால்கள் அதிகம். ஒரு மூவிங் பங்கர் குண்டு வீச்சில் சிதைந்து போனால் அதனை சீர் செய்யக் கூட போராளிகள் இல்லாத நிலை. அதைச் சீர் செய்யாமல் சாப்பாடு போகாது. காயப்பட்ட போராளிகளை நகர்த்த முடியாது. காயப்பட்ட போராளிகளை நகர்த்தி உடனுக்குடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரக் கூட மக்கள் உதவாத நிலை..!! இப்படியான நிலையில் அடிப்படை மனிதாபிமான உணர்ச்சி இன்றி இருக்கும் மக்களிடம் போய்.. ஐயா வாங்கோ.. அம்மா வாங்கோ என்று கெஞ்சிக் கொண்டிருந்தால்.. வேலை ஆகுமா..???! முன்னேறி வரும் எதிரியை தான் தடுத்து நிறுத்த முடியுமா..??! காயப்பட்ட போராளிகளுக்கு சிகிச்சை தான் சரியான நேரத்துக்கு வழங்க முடியுமா..??! ஆனையிறவு வீழ்ச்சி என்றவுடன்.. செய்தி வாசிக்க முண்டி அடித்தவர்களுக்கு தெரியுமா... அங்கு போரிட்ட போராளிகள் காயப்பட்டு கதறிக் கொண்டிருந்தது..??! ஒருவேளை உணவுக்கு கூட வழி இன்றி போராளிகள் சேர்ந்திருந்தது தெரியுமா..???!

வன்னிப் போர்க்களம்.. யாழ் குடா போர்க்களங்களை விட வேறானது. மருத்துவ மனைகள்.. முதலுதவி நிலைகள் சமீபத்தில் இருக்காது. எல்லாம் தூரத் தூர. எதிரியின் வான்வழி கண்காணிப்பு 1995-9 இல் இருந்ததை விட 2009 இல் மிக அதிகம். போராளிகளின் நடமாட்டங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் செய்மதிகள். இத்தனைக்கும் மத்தியில் பல முனை இராணுவ நகர்வுகள்..! இந்தளவு நெருக்கடிகளையும் சுமார் 20,000 போராளிகளை வைச்சுக் கொண்டு.. சமாளிப்பது என்பது எவராலும் முடியாத காரியம். ஆனால் தலைவரின் திட்டமிடல்கள்.. அதனை ஓரளவுக்கு என்றாவது செய்தன. 40,000 மக்கள் முள்ளிவாய்க்காலில் மடிகிறார்கள்.. அதே 40,000 மக்கள்.. மன்னாரில் இராணுவம் முன்னேற முடியாது தடைப்பட்டு நின்ற காலத்தில் இயக்கத்திற்கு தாமாக முன்வந்து இணைந்திருந்தால்.. 100,000 படைகளை இலகுவாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால்...???! இன்றோ பேரழிவுகள்.. அழிவுகளைக் காட்டி உலகத்திடம் நீதி கேட்டு கெஞ்சும் நிலை..! இதற்கிடையில்.. கட்டாயப்படுத்தல்கள்.. மூளைச் சலவைகள் குற்றச்சாட்டு. இது என்ன பிரபாகரன் குடும்பம் வாழ நடத்திய போராட்டமா.. அல்லது உங்கள் சந்ததி நிம்மதியாக வாழ நடத்திய போராட்டமா.. மூளைச் சலவைக்கும்.. கட்டாயப்படுத்தலுக்கும்.. ஏன் நீங்கள் வழி சமைத்தீர்கள்.. சிந்தித்து பார்த்துவிட்டு.. கருத்துப் பகர்வதே உத்தமம்.

யார் அவர்களை.. இதற்கு தூண்டியது.. நாமா.. அவர்களா..???! என்னைப் பொறுத்தவரை மக்களின் அநேகரின் சுயநலமே..!

நெடுக்கு அண்ணா. நான் என்ட நிலைபாட்ட முதலிலேயே தெளிவா சொலீட்டன் இனி இது சம்பந்தமா கருத்துக் கூற விரும்பேல்ல. :)

பாவம் தும்பளையான் என்ன சொல்ல வாறார் எண்டா தானும் தன்ர சொந்தங்களும் படிச்சவை, பண்பானை. புலிகளுக்கு ஆதரவாக் கதைகிற நீங்கள் எல்லாம் படிக்கேல்லை அகதியாக வந்து கத்துறீங்கள் என்று......

சிட்னியிலயும் ரொம்ப பேர் அப்படித்தான் நினைச்சு கதை விடுயினம்

யாழ்கவி, புத்தன் அண்ணா, நீங்கள் நான் முன்னால் எழுதியிருக்கிற கருத்துக்களை வாசிச்சீங்களோ தெரியாது. வாசிச்சுப் பார்த்தால் புரியும். நன்றி. :)

2007 பின் அவுஸ்திரேலியாவில் ஆட்சிக்கு வந்த பாட்டாளி கட்சியின் காலத்தில் மாணவர் விசாவில் வந்த்தவர்கள் எல்லாம் அகதி அந்தஸ்து கோரி பெற்று கொண்டார்கள் ,

மேலும் தும்பளையான் நீங்கள் ஆர் பி ஜி எல்லாம் அடித்ததாக முன்பொருமுறை களத்தில் எழுதி இருந்தீர்கள் , ஆனால் ஐந்து மணித்தியாலங்கள் உங்களுடன் புலிகள் மன்றாடியும் நீங்கள் அந்த கட்டாய ஆட்சேர்ப்புக்கு அடி பணியவில்லை என்பது போல் இப்பொழுது எழுதி உள்ளீர்கள் எது உண்மை?

எனக்கு முதலே இப்பிடிப் பலர் மாணவர் விசாவில வந்து அகதி கேட்டதால வடக்கு, கிழக்க சேர்ந்த ஆக்களுக்கு மாணவர் விசா குடுக்கிறதே நிப்பாட்டி இருந்தவங்கள். நான் 2006 மார்கழியே வந்து விட்டேன். அத்துடன் நான் அகதி அந்தஸ்து கேட்டிருந்தா மூண்டு வேலை செஞ்சு யூனிக்கு செலவு செஞ்சிருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. மிகக்குறைந்த கட்டணத்தோட என்ட படிப்ப முடிச்சிருக்கலாம். மெல்பேர்னில இருக்கிற என்ட ஒரு நண்பனும் என்னை கேட்டவன். இறுதியில் நான் தேவையில்லை என்றே கூறி விட்டேன். அவனும் நானும் தேர்ந்த குடி வரவு (skilled migration) மூலமே எங்கட நிரந்தர வதிவுரிமையை பெற்றோம். நீங்கள் அவுசிலையோ இருக்கிறீங்கள்? அதுசரி என்ன, நான் ஆர் பீ ஜி அடிச்ச நானோ???? :lol: எங்க எண்டு ஒருக்கா காட்டுங்கோ நானும் பார்க்க விரும்புறன். எனக்கும் ஒரு உண்மை சொல்லுங்கோ நான் அசைலம் அடிச்சது, ஆர் பீ ஜி அடிச்சது எல்லாம் நீங்களா யோசிசீன்களோ இல்லாட்டிக்கு........ <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்கு குழந்தைகள் இல்லை (எனக்கு வயசு ரொம்ப கம்மி பாருங்கோ) ஆனால் மனிசியை ஒருபோது எனது சுய நலத்திற்காக வெருட்டியது கிடையாது"

"உங்களுக்கு என்ட வயசு அல்லது ஒண்டு ரண்டு வயசு குறைவாய் இருக்கும் எண்டு நினைக்கிறன். நீங்கள் ஹாட்லிக்கு உதைபந்து அல்லது கிரிகெட் விளையாடினனீங்களா? எனக்கு அப்பிடி விளையாடி வெளி நாட்டில இருக்கிற ஒரு ஜீவாவைத் தெரியும் ஆனா அவர் இருக்கிறது ஜெர்மனியோ எண்டு தெரியாது. இன்னொரு 06 A/L படிச்ச ஜெர்மனியில இருக்கிற ஒரு பெடியனத் தெரியும், அவரின்ட பெயர் கூட கலை..."

தும்பளையான் உங்களுக்கு வயது மிகவும் குறைவு என்று சொல்கிறீர்கள்

அதே நேரம்

"போராட்டம் ஆரம்பித்தபோதும், குறிப்பாக இதிய இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களின் போதும் போராட்டதுக்கு இருந்த மக்கள் ஆதரவு போராட்ட கடைசி காலங்களில் இருக்கவில்லை என்றே நான் கூறுவேன்."

இவ்வாறு கூறுகிறீர்கள்

நீங்கள் 06 எல் எடுப்பவராயின் இந்திய ஆர்மி காலத்தில் உங்கள் வயது ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் அந்த கால அனுபவத்தை ஒப்பிடும் நீங்கள் சொல்வது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது எது உண்மை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் நீங்கள்,உங்கள் உறவினர்கள் எல்லாம் மெத்த படித்த ஆட்கள்...ஒருதருமே அசேலம் அடித்திருக்க மாட்டீர்கள்...பிறகு ஏன் இலங்கையை விட்டு வந்தீர்கள் புலிக்கு பயந்தா?...நாங்கள் இருந்து கொண்டு புலியை விமர்சிக்க முடியாது என்டால் நீங்கள் மட்டும் எப்படி விமர்சிக்கலாம்?

யாரையும் உருட்டி,வெருட்டி செய்ய முடியாது தான்...நீங்கள் உங்கள் மனைவியை இன்று படுக்க கூப்பிடுகிறீர்கள் அவ இன்டைக்கு வேண்டாம் பஞ்சியாய் இருக்குது என சொல்கிறார் நீங்கள் பேசாமல் விட்டு விடுவீர்கள் ஒரு நாளைக்கு தானே என்று இதையே உங்கள் மனைவி ஒரு வருடமாய் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன செய்வீர்கள்...கட்டாயப்படுத்துவீர்கள், விலக்கி வைத்து விடுவீர்கள் அல்லது மனைவியை வைத்து கொண்டு வேறு பெண்ணிடம் சுகம் தேடிப் போவீர்கள்.[நீங்கள் மனைவியை உ+ம் காட்டிய படியால் தான் நானும் காட்ட வேண்டி வந்தது.]...அதே மாதிரி தான் போராட்டமும் ஆட்பலம் தேவையாக இருந்ததால் புலிகள் அமைதியாக சொல்லிப் பார்ப்பார்கள் இல்லா விட்டால் பல வந்தமாக கூட்டிப் போனார்கள் இதில் என்ன தப்பு?...கொள்ளை அடிக்கவா கூட்டிப் போனார்கள் நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரைக் கொடுப்பதில் தப்பேயில்லை என்பது என் கருத்து...உடனே உங்கள் ஆட்கள் இயக்கத்திற்கு போய் செத்தால் தான் அருமை தெரியும் என எழுத வேண்டாம் என்ட ஆட்கள் செத்த படியால் தான் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பதில் தப்பே இல்லை என்டு எழுதினேன் அதற்காக தேவையில்லாமல் சயனைட் அடிச்சு சாகக் கூடாது.

என்ட ஒரு பெரியம்மாவிற்கு ஒரு மகன்/மகள்...மகன் இயக்கத்திற்குப் போனவர்.பெரியம்மா போய் அழுது ,கூத்தாடி புலம் பெயர் நாட்டுக்கு அனுப்பி வைத்தவர் கடைசியில் இங்கே வந்து விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.இப்ப பெரியம்மா அழுவார் தன்ட மகன் இயக்கத்திற்கு போய் செத்திருக்கலாம் என்டு.

உங்கள மாதிரி ஆட்கள் சிங்களவனால் பாதிக்கப்பட்டோ,போரினால் பாதிக்கப்பட்டோ இருக்க மாட்டீர்கள் பாதிக்கப் பட்டு இருந்தால் தான் அதன் வலி தெரியும் ...நான்கு நாள் கூட்டிக் கொண்டு போய் வைத்திருந்தற்கே இங்கே வந்து இவ்வளவு குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் இதே வேலையை ஆமிக்காரன் செய்திருந்தால் வாயை மூடிக் கொண்டு இருந்திருப்பீர்கள்.

எங்கள் போராட்டம் தோற்ற‌திற்கு அதோ,இதோ என பல காரணங்கள் எழுதியுள்ளீர்கள் அதை எல்லாம் விட முக்கிய காரணம் என்ன என்று தெரியுமா? எங்களுக்குள் ஒற்றுமை இன்மை தான் முக்கிய காரணம்...அண்ணை எப்படா காலமாவார் திண்ணை எப்போது காலியாகும் என்ட மாதிரி புலி எப்படா அழிந்து போகும் அதை எப்படி விமர்சிக்கலாம் என்டு காத்துக் கொண்டு இருக்கும் உங்களை மாதிரி ஆட்கள் தான் காரணம்...எனக்கும் புலி தொடர்பாக விமர்சனம் இருக்கு ஆனால் அதை கேட்பதிற்கு இப்ப நேரம் இல்லை முதலில் ஒரு நாடு கிடைக்கட்டும் அதன் பின் எல்லோரும் கூடி இருந்து எல்லோரையும் விமர்சிப்போம்.

கடைசியாக அன்பினியும்,அன்பினியைப் போன்றோரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத் தான் கதையை எழுதியதாக சாந்தி அக்கா சொன்னார்.உங்களுக்கு அவர்களின் எதிர் காலத்தை விட‌ புலி கடந்த காலத்தில் விட்ட சில பிழைகள் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது

Link to comment
Share on other sites

"எனக்கு குழந்தைகள் இல்லை (எனக்கு வயசு ரொம்ப கம்மி பாருங்கோ) ஆனால் மனிசியை ஒருபோது எனது சுய நலத்திற்காக வெருட்டியது கிடையாது"

"உங்களுக்கு என்ட வயசு அல்லது ஒண்டு ரண்டு வயசு குறைவாய் இருக்கும் எண்டு நினைக்கிறன். நீங்கள் ஹாட்லிக்கு உதைபந்து அல்லது கிரிகெட் விளையாடினனீங்களா? எனக்கு அப்பிடி விளையாடி வெளி நாட்டில இருக்கிற ஒரு ஜீவாவைத் தெரியும் ஆனா அவர் இருக்கிறது ஜெர்மனியோ எண்டு தெரியாது. இன்னொரு 06 A/L படிச்ச ஜெர்மனியில இருக்கிற ஒரு பெடியனத் தெரியும், அவரின்ட பெயர் கூட கலை..."

தும்பளையான் உங்களுக்கு வயது மிகவும் குறைவு என்று சொல்கிறீர்கள்

அதே நேரம்

"போராட்டம் ஆரம்பித்தபோதும், குறிப்பாக இதிய இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களின் போதும் போராட்டதுக்கு இருந்த மக்கள் ஆதரவு போராட்ட கடைசி காலங்களில் இருக்கவில்லை என்றே நான் கூறுவேன்."

இவ்வாறு கூறுகிறீர்கள்

நீங்கள் 06 எல் எடுப்பவராயின் இந்திய ஆர்மி காலத்தில் உங்கள் வயது ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் அந்த கால அனுபவத்தை ஒப்பிடும் நீங்கள் சொல்வது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது எது உண்மை?

முதலில நான் கேட்ட கேள்விகளுக்கு பதில சொல்லிப் போட்டு வேற கேள்விகள கேளுங்கோ. :huh:

தும்பளையான் நீங்கள்,உங்கள் உறவினர்கள் எல்லாம் மெத்த படித்த ஆட்கள்...ஒருதருமே அசேலம் அடித்திருக்க மாட்டீர்கள்...பிறகு ஏன் இலங்கையை விட்டு வந்தீர்கள் புலிக்கு பயந்தா?...நாங்கள் இருந்து கொண்டு புலியை விமர்சிக்க முடியாது என்டால் நீங்கள் மட்டும் எப்படி விமர்சிக்கலாம்?

யாரையும் உருட்டி,வெருட்டி செய்ய முடியாது தான்...நீங்கள் உங்கள் மனைவியை இன்று படுக்க கூப்பிடுகிறீர்கள் அவ இன்டைக்கு வேண்டாம் பஞ்சியாய் இருக்குது என சொல்கிறார் நீங்கள் பேசாமல் விட்டு விடுவீர்கள் ஒரு நாளைக்கு தானே என்று இதையே உங்கள் மனைவி ஒரு வருடமாய் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன செய்வீர்கள்...கட்டாயப்படுத்துவீர்கள், விலக்கி வைத்து விடுவீர்கள் அல்லது மனைவியை வைத்து கொண்டு வேறு பெண்ணிடம் சுகம் தேடிப் போவீர்கள்.[நீங்கள் மனைவியை உ+ம் காட்டிய படியால் தான் நானும் காட்ட வேண்டி வந்தது.]...அதே மாதிரி தான் போராட்டமும் ஆட்பலம் தேவையாக இருந்ததால் புலிகள் அமைதியாக சொல்லிப் பார்ப்பார்கள் இல்லா விட்டால் பல வந்தமாக கூட்டிப் போனார்கள் இதில் என்ன தப்பு?...கொள்ளை அடிக்கவா கூட்டிப் போனார்கள் நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரைக் கொடுப்பதில் தப்பேயில்லை என்பது என் கருத்து...உடனே உங்கள் ஆட்கள் இயக்கத்திற்கு போய் செத்தால் தான் அருமை தெரியும் என எழுத வேண்டாம் என்ட ஆட்கள் செத்த படியால் தான் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பதில் தப்பே இல்லை என்டு எழுதினேன் அதற்காக தேவையில்லாமல் சயனைட் அடிச்சு சாகக் கூடாது.

என்ட ஒரு பெரியம்மாவிற்கு ஒரு மகன்/மகள்...மகன் இயக்கத்திற்குப் போனவர்.பெரியம்மா போய் அழுது ,கூத்தாடி புலம் பெயர் நாட்டுக்கு அனுப்பி வைத்தவர் கடைசியில் இங்கே வந்து விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.இப்ப பெரியம்மா அழுவார் தன்ட மகன் இயக்கத்திற்கு போய் செத்திருக்கலாம் என்டு.

உங்கள மாதிரி ஆட்கள் சிங்களவனால் பாதிக்கப்பட்டோ,போரினால் பாதிக்கப்பட்டோ இருக்க மாட்டீர்கள் பாதிக்கப் பட்டு இருந்தால் தான் அதன் வலி தெரியும் ...நான்கு நாள் கூட்டிக் கொண்டு போய் வைத்திருந்தற்கே இங்கே வந்து இவ்வளவு குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் இதே வேலையை ஆமிக்காரன் செய்திருந்தால் வாயை மூடிக் கொண்டு இருந்திருப்பீர்கள்.

எங்கள் போராட்டம் தோற்ற‌திற்கு அதோ,இதோ என பல காரணங்கள் எழுதியுள்ளீர்கள் அதை எல்லாம் விட முக்கிய காரணம் என்ன என்று தெரியுமா? எங்களுக்குள் ஒற்றுமை இன்மை தான் முக்கிய காரணம்...அண்ணை எப்படா காலமாவார் திண்ணை எப்போது காலியாகும் என்ட மாதிரி புலி எப்படா அழிந்து போகும் அதை எப்படி விமர்சிக்கலாம் என்டு காத்துக் கொண்டு இருக்கும் உங்களை மாதிரி ஆட்கள் தான் காரணம்...எனக்கும் புலி தொடர்பாக விமர்சனம் இருக்கு ஆனால் அதை கேட்பதிற்கு இப்ப நேரம் இல்லை முதலில் ஒரு நாடு கிடைக்கட்டும் அதன் பின் எல்லோரும் கூடி இருந்து எல்லோரையும் விமர்சிப்போம்.

கடைசியாக அன்பினியும்,அன்பினியைப் போன்றோரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத் தான் கதையை எழுதியதாக சாந்தி அக்கா சொன்னார்.உங்களுக்கு அவர்களின் எதிர் காலத்தை விட‌ புலி கடந்த காலத்தில் விட்ட சில பிழைகள் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது

எனது நிலைப்பாட்டை, கருத்துக்களை முதலிலேயே சொல்லியாச்சு. அதில எந்த மாற்றமும் இல்லை. சில விஷயங்கள் இப்ப விளங்காது, ரெண்டு மூண்டு வருஷம் பொறுங்கோ எல்லாம் தானாய் விளங்கும். எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வளர்த்தா குடும்பி, அடிச்சா மொட்டை மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில நான் கேட்ட கேள்விகளுக்கு பதில சொல்லிப் போட்டு வேற கேள்விகள கேளுங்கோ. :huh:

எனது நிலைப்பாட்டை, கருத்துக்களை முதலிலேயே சொல்லியாச்சு. அதில எந்த மாற்றமும் இல்லை. சில விஷயங்கள் இப்ப விளங்காது, ரெண்டு மூண்டு வருஷம் பொறுங்கோ எல்லாம் தானாய் விளங்கும். எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வளர்த்தா குடும்பி, அடிச்சா மொட்டை மட்டுமே.

நீங்கள் களதிற்கு புதிது என்பதால் சில உதவிகளை செய்யலாம் என்பாதால் சொல்கிறேன்...............

பதில்களுக்கு பற்றாகுறை வரும்போது இதைவிட எளிதான வழி ஒன்றை இங்கே பாவிப்பார்கள் உங்களுக்கும் அது எதிர்காலத்தில் உபயோகமாகலாம் என்பதால் அறிய தருகிறேன்.

"எல்லோருக்கும் பதில் எழுதவேண்டிய கட்டாயம் எனக்கில்லை"

Link to comment
Share on other sites

நீங்கள் களதிற்கு புதிது என்பதால் சில உதவிகளை செய்யலாம் என்பாதால் சொல்கிறேன்...............

பதில்களுக்கு பற்றாகுறை வரும்போது இதைவிட எளிதான வழி ஒன்றை இங்கே பாவிப்பார்கள் உங்களுக்கும் அது எதிர்காலத்தில் உபயோகமாகலாம் என்பதால் அறிய தருகிறேன்.

"எல்லோருக்கும் பதில் எழுதவேண்டிய கட்டாயம் எனக்கில்லை"

அண்ணோய் நாங்கள் களத்துக்கு புதுசு??? :rolleyes: சரியுங்கோ நீங்கள் சொன்னா சரியாத் தான் இருக்கும் <_< . பதிலுக்கு பற்றாக்குறை இல்லை பாருங்கோ, ஆனா அசைலம் அடிச்சனியோ, ரொக்கட் லோஞ்சர் அடிச்சனியோ போன்ற கேணைத்தனமான கேள்விகளுக்கு பதில் இல்லையுங்கோ. முதலில அது ரெண்டுக்கும் ஆதாரத்த கிண்டி எடுத்துக்கொண்டுவந்து ஒட்டிப் போட்டு மிச்சக் கேள்வியளக் கேக்கலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன், யாரையும் அவமானப் படுத்த அல்ல: நாய் குப்பை மேட்டில படுத்திருக்குமாம், ஆனா தான் மாடமாளிகையில பஞ்சு மெத்தையில படுத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுமாம்!

இதே மாதிரி நிலை தான் பல புலம்பெயர் தமிழர்களுக்கும். வந்து சேர்ந்த நாட்டில் நீங்கள் படகில வந்தீங்களா அல்லது பிளேனில விசா எடுத்து வந்தீங்களா எண்டல்ல அந்த நாட்டுக் காரன் பார்ப்பது. தங்கள் நிதி வளங்களையும் வேலை வாய்ப்பையும் வறுகிச் செல்ல தங்களை விட தோல் நிறம் குறைந்த ஒருவன் வந்திருக்கிறான் என்று தான் வெளிநாட்டுக் காரன் பார்ப்பான். எல்லாரும் வெளியே சொல்லாவிட்டாலும் இது தான் பெரும்பாலானோரின் முதல் சிந்தனை-அது தவறும் அல்ல! இதே பட்டம் குஞ்சரம் வெளிநாட்டு பிரஜாவுரிமையோடு சிறிலங்கா போய் இறங்கும் புலம் பெயர் தமிழர்களை சிங்களவன் மனிதனாகக் கூட மதிக்கிறதில்லை-தங்களுக்கு டொலர், யூரோ முட்டை போட வந்த "அறுக்கப் பட வேண்டிய" வாத்தாகவே பார்க்கிறான். ஆனால் தமிழன் தமிழனோடு உறவாடும் போது மட்டும் யார் எப்படி வந்தது, என்ன படித்தது என்ற "தோள்பட்டை நட்சத்திரமெல்லாம்" தூள் பறக்கும் பாருங்கோ! இதைத் தான் குண்டுச் சட்டியில குதிரயோட்டுறது என்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன், யாரையும் அவமானப் படுத்த அல்ல: நாய் குப்பை மேட்டில படுத்திருக்குமாம், ஆனா தான் மாடமாளிகையில பஞ்சு மெத்தையில படுத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுமாம்!

இதே மாதிரி நிலை தான் பல புலம்பெயர் தமிழர்களுக்கும். வந்து சேர்ந்த நாட்டில் நீங்கள் படகில வந்தீங்களா அல்லது பிளேனில விசா எடுத்து வந்தீங்களா எண்டல்ல அந்த நாட்டுக் காரன் பார்ப்பது. தங்கள் நிதி வளங்களையும் வேலை வாய்ப்பையும் வறுகிச் செல்ல தங்களை விட தோல் நிறம் குறைந்த ஒருவன் வந்திருக்கிறான் என்று தான் வெளிநாட்டுக் காரன் பார்ப்பான். எல்லாரும் வெளியே சொல்லாவிட்டாலும் இது தான் பெரும்பாலானோரின் முதல் சிந்தனை-அது தவறும் அல்ல! இதே பட்டம் குஞ்சரம் வெளிநாட்டு பிரஜாவுரிமையோடு சிறிலங்கா போய் இறங்கும் புலம் பெயர் தமிழர்களை சிங்களவன் மனிதனாகக் கூட மதிக்கிறதில்லை-தங்களுக்கு டொலர், யூரோ முட்டை போட வந்த "அறுக்கப் பட வேண்டிய" வாத்தாகவே பார்க்கிறான். ஆனால் தமிழன் தமிழனோடு உறவாடும் போது மட்டும் யார் எப்படி வந்தது, என்ன படித்தது என்ற "தோள்பட்டை நட்சத்திரமெல்லாம்" தூள் பறக்கும் பாருங்கோ! இதைத் தான் குண்டுச் சட்டியில குதிரயோட்டுறது என்பார்கள்!

புலம்பெயர்ந்து வந்த பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த ஒரு பையன். அவன் இங்கிலாந்தில் முதல் நிலை பள்ளிகளில் ஒன்றில் படிக்கிறான். அங்கு கைவிரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஆசிய மாணவர்களில் இவனும் ஒருவன். நல்ல கெட்டிக்காரன். ஆங்கிலம் இங்குள்ள வெள்ளையர்களை விட அழகாக பேசுவான். அவன் ஒரு தடவை அவனின் வெள்ளை இன நண்பனின் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அவனின் காதில் விழ.. இந்த Dirty skin boy உனக்கு பிரண்டா என்று கேட்டார்களாம். அதை இன்றும் நினைவு கூறுகிறான் அந்த மாணவன். இது இங்கிலாந்தில் நடந்த உண்மைச் சம்பவம்.

நீங்கள் கையாண்ட நாய்.. குப்பை.. பஞ்சு மெத்தை என்ற கற்பனை.. எம்மவர்களுக்கு மிகவும் பொருந்தி நிற்கிறது..! உங்களுக்கு ஒரு பச்சை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில நான் கேட்ட கேள்விகளுக்கு பதில சொல்லிப் போட்டு வேற கேள்விகள கேளுங்கோ. :huh:

எனது நிலைப்பாட்டை, கருத்துக்களை முதலிலேயே சொல்லியாச்சு. அதில எந்த மாற்றமும் இல்லை. சில விஷயங்கள் இப்ப விளங்காது, ரெண்டு மூண்டு வருஷம் பொறுங்கோ எல்லாம் தானாய் விளங்கும். எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வளர்த்தா குடும்பி, அடிச்சா மொட்டை மட்டுமே.

ஏன் றொக்கேற்லோஞ்சர கொண்டுவந்து எனக்கு அடிக்கிறீங்கள்???

எனது மேற்கோள் ரதியினுடைய கருத்திற்கு நீங்கள் கொடுத்த பதிலில் இருந்து வந்தது. (ரதியுனுடைய கருத்தில் எந்த றொக்கெற்லோஞ்சரும் இல்லை அதை ஏன் இப்ப இங்கே கொண்டுவந்து அடிக்கிறீங்கள்?)

என்னுடைய நிலைபாடுகள் எனப்பபடுவன...... என்ற தலைப்போடு உங்களுடைய எந்த கருத்தும் மேலே இல்லை.

புலம்பெயர்ந்து வந்த பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த ஒரு பையன். அவன் இங்கிலாந்தில் முதல் நிலை பள்ளிகளில் ஒன்றில் படிக்கிறான். அங்கு கைவிரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஆசிய மாணவர்களில் இவனும் ஒருவன். நல்ல கெட்டிக்காரன். ஆங்கிலம் இங்குள்ள வெள்ளையர்களை விட அழகாக பேசுவான். அவன் ஒரு தடவை அவனின் வெள்ளை இன நண்பனின் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அவனின் காதில் விழ.. இந்த Dirty skin boy உனக்கு பிரண்டா என்று கேட்டார்களாம். அதை இன்றும் நினைவு கூறுகிறான் அந்த மாணவன். இது இங்கிலாந்தில் நடந்த உண்மைச் சம்பவம்.

நீங்கள் கையாண்ட நாய்.. குப்பை.. பஞ்சு மெத்தை என்ற கற்பனை.. எம்மவர்களுக்கு மிகவும் பொருந்தி நிற்கிறது..! உங்களுக்கு ஒரு பச்சை..!

உண்மையிலேயே சிலவேளைகளில் நான் நினைப்பதுண்டு சிங்களவன் போட்டு கும்முறது காணது என்று............

இப்படிபட்ட பைத்தியங்களின் சனத்தொகையே எமது ஈழதமிழ் இனத்தில் பெரும்பாண்மை. (ஒரு வேளை உலகம் இந்த வாழ்க்கை மரணம் பற்றிய அறிவு குறைபாடாகவும் இருக்கலாம்) அதற்கான காரணிகளை கண்டறிந்து அடுத்த தலைமுறையிடம் இருந்து அவற்றை களைவதற்கான முயற்சிகள் எடுக்கபட வேண்டும்.

Link to comment
Share on other sites

ஏன் றொக்கேற்லோஞ்சர கொண்டுவந்து எனக்கு அடிக்கிறீங்கள்???

எனது மேற்கோள் ரதியினுடைய கருத்திற்கு நீங்கள் கொடுத்த பதிலில் இருந்து வந்தது. (ரதியுனுடைய கருத்தில் எந்த றொக்கெற்லோஞ்சரும் இல்லை அதை ஏன் இப்ப இங்கே கொண்டுவந்து அடிக்கிறீங்கள்?)

என்னுடைய நிலைபாடுகள் எனப்பபடுவன...... என்ற தலைப்போடு உங்களுடைய எந்த கருத்தும் மேலே இல்லை.

களத்தில கன காலமா இருக்கிறீங்கள் எண்டுறீங்கள், நீங்கள் ரதியிண்ட பதிவை மட்டுமா மேற்கோள் காட்டியிருந்தனீங்கள்? :huh: நான் வசிக்கு குடுத்த பதிலும் அந்த மேற்கோளில இருக்கு. வசிக்கு அடிச்ச ரொக்கட்ட நீங்க உங்கட பொக்கட்டுக்க எடுத்து வச்சா நான் என்ன செய்யுறது பாருங்கோ? :blink: திரியில நெடுக்கு அண்ணாவுக்கு சொன்ன சில பதிவுகள் உள்ளடங்கலாக முதலே எனது நிலைப்பாட்ட சொல்லிப்போட்டன். முன்னுக்கு கொஞ்சம் தேடிப்பாருங்கோ. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில நான் கேட்ட கேள்விகளுக்கு பதில சொல்லிப் போட்டு வேற கேள்விகள கேளுங்கோ. :huh:

எனது நிலைப்பாட்டை, கருத்துக்களை முதலிலேயே சொல்லியாச்சு. அதில எந்த மாற்றமும் இல்லை. சில விஷயங்கள் இப்ப விளங்காது, ரெண்டு மூண்டு வருஷம் பொறுங்கோ எல்லாம் தானாய் விளங்கும். எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வளர்த்தா குடும்பி, அடிச்சா மொட்டை மட்டுமே.

உங்களுக்குப் பதில் தெரியாது என்று எனக்கும் தெரியும்...ஏன் இரண்டு வருடம்?...போர் முடிந்து 2 வருடம் முடிந்து விட்டது இன்னும் எதற்கு இரண்டு வருடம்?...யாராவது வர வேண்டுமோ :lol: ...இதற்கு முந்தி நீங்கள் எழுதிய பதிவுகளை சும்மா ஒருக்கால் திருப்பி பார்த்தேன்[வடிவாய் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.] அதிலையும் சில பதிவுகளில் அமுதாப் அண்ணா அதோ,இதோ என வாந்தி எடுத்திருக்கிறீங்கள்.யாரோ ஒரு சக உறுப்பினர் ஆதாரத்துடன் நிருபீக்க இப்ப நேரமில்லை பிறகு வந்து எழுதுவேன் என்டு சொல்லிப் போட்டு போனது,போனது தான் அதன் பிறகு உங்களை அந்தப் பதிவில் காணக் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

உங்களுக்குப் பதில் தெரியாது என்று எனக்கும் தெரியும்...ஏன் இரண்டு வருடம்?...போர் முடிந்து 2 வருடம் முடிந்து விட்டது இன்னும் எதற்கு இரண்டு வருடம்?...யாராவது வர வேண்டுமோ :lol: ...இதற்கு முந்தி நீங்கள் எழுதிய பதிவுகளை சும்மா ஒருக்கால் திருப்பி பார்த்தேன்[வடிவாய் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.] அதிலையும் சில பதிவுகளில் அமுதாப் அண்ணா அதோ,இதோ என வாந்தி எடுத்திருக்கிறீங்கள்.யாரோ ஒரு சக உறுப்பினர் ஆதாரத்துடன் நிருபீக்க இப்ப நேரமில்லை பிறகு வந்து எழுதுவேன் என்டு சொல்லிப் போட்டு போனது,போனது தான் அதன் பிறகு உங்களை அந்தப் பதிவில் காணக் கிடைக்கவில்லை.

அது தானே முதலே சொல்லிப்போட்டன், ரெண்டு மூண்டு வருஷம் பொறுங்கோ தானாய் விளங்கும் எண்டு. உங்களால போருக்க எலாட்டிக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது <_< . வடிவாய்ப் பார்க்காமல் சும்மா வாந்தி கீந்தி எண்டு அலம்பக்கூடாது அக்கா :huh: . அந்தப் பதிவை வடிவாய்ப் பார்த்துப்போட்டு வெட்டிக்கொண்டு வந்து இங்க போடுங்கோ. பழைய பதிவுகளை கிண்டேக்க யாரும் பழைய ஆர் பீ ஜி ஒண்ட நோண்டிக்கொண்டு இருக்கிறத கண்டீங்கள் எண்டா நான் இங்க பாத்துக்கொண்டு நிக்கிறன் எண்டு சொல்லிவிடுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

கதை அருமை உண்மைகள் ஐதார்தங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன!!!!

வாழ்த்துக்கள் சாந்தி!!!!!!!!

போராளி பெண் ஒட்டு மொத்த தாயக தமிழர்களின் இடத்தில் இருந்து தற்காலிக நிகழ்வுகளை சொல்லியிருக்கிறார்

வரவேற்க தக்க விடயம் (சரி பிழைகளை வெளிப்படையாக பேசாத காரணம் தான் இன்றய எம்மவர்களின் அவலத்திற்கு

முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்)

குறிப்பாக போராளியின் கதையில் இருந்து அவர் சாடி நிற்பது புலத்து தமிழர்களை தான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள

வேண்டும்.......

புலத்தில் வாழும் நாங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விடுமுறை உல்லாசம் என்று எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு

தாயக மண்ணில் துன்பமே வாழ்வாக வாழும் அந்த மக்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாது பதவி வெறியும் மனிதாபிமானமற்ற

போக்கிலும் இருந்து வருகிறோம்.

அத்தோடு கருணாநிதி துரோகி சோனியா துரோகி அனைத்துலகம் துரோகி பாங்கி ழூன் துரோகி என தொண்டை கிழிய கத்திக் கொண்டு

தமிழர்களாகிய நாங்களே எங்கள் இனத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் கபட நாடகம் ஆடிக் கொண்டுஎங்களின் சுக போக வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புலத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்

இன்றும் முன்னர் போல் வெளிநாட்டில் உறவுகள் உள்ளவர்கள் ஏதோ வாழுகிறார்கள் ஒரு நேர உணவு என்றாலும் சாப்பிடுகிறார்கள் ஆனால்

அன்றும் இன்றும் வெளிநாட்டில் உறவுகள் நாருமே இல்லாத இந்த வன்னி மக்கள் படும் கஸ்டங்கள் வேதனைகள் சொல்லில் அடங்காதவை!!!!!!

அது மட்டுமல்லாமல்; முள்ளிவாய்க்காலின் பின் பல பேர் வெளிநாட்டிற்கு வந்து விட்டார்கள் பணவசதி இல்லாதவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நடைப்பிணமாக ஒரு நேர உணவுக்கு கை ஏந்தி

நிற்கிறார்கள்.

இந்த மக்கள் புலத்து மக்களிடம் கேட்பது அதாவது மண்டியிட்டு கேட்பது இனியும் எங்களால் அவலங்களை சுமக்க முடியாது எங்களை விட்டுவிடுங்கள்

எங்கள் பெயரால் நீங்கள் சுக போக வாழ்வு வாழ்வதையும் பதவி வெறி பிடித்து போட்டி போட்டு எதையும் சாதிக்காமல் நேரத்தை வீணடித்து எங்களை ஏமாற்றுவதையும்

நிறுத்திக் கொள்ளுங்கள் என்று!!!

அந்த தாய் மண் உறவுகளின் இடத்தில் நான் இருந்தால் எப்படி இருப்பேன் என புலத்திலே பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி பகட்டான காரில் பயணம் செய்து தொண்டைக்குள் விரல் விட முடியாத அளவில் உணவு உண்டு அழுக்கு படாத வாழ்க்கை சிறு நோய் என்றாலே உடனே டாக்டரை அணுகி இப்படி சொகுசாக வாழும் நாங்கள் ஒரு கணம் அந்த மக்களின்

அவலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது புரியும் அந்த மக்களின் அவலம் ஒரு கணம் மனிதாபிமானத்திற்கு வழிவிட்டு சிந்தித்து பாருங்கள்!!!!

கதை உண்மை இதைவிட வலிதரும் கதைகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன!!!!!

அதனால் கதைகளை திசை திருப்பாமல் மனிதாபிமானமுடனும் நடுநிலமையுடனும்கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களின் உணர்வுகளிற்கு மதிப்பளியுங்கள்!!!!!

கதையை படிக்கும் போது மனம்தீயில் வெந்த உணர்வை தந்தது!!!!

அது மட்டுமல்லாமல் எம்மவர்களின் மனநிலையை எண்ணும் போது இன்னும் கவலையாக இருந்தது!!!!!!!

இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தும் இன்னும் மனிதர்களாகவோ அல்லது மனித பண்புடனோ வாழ மறுக்கிறார்களே!!!!!!

உலகத்திலேயே தன் இனத்தை வருத்தி ஏமாற்றி தன் இனத்தையே கொன்று சக வாழ்வு வாழும் இனம் என்றால் அது எங்கள் தமிழ் இனம் தான் என்பதை யாரும் மறுக்கவோ

மறைக்கவோ முடியாது..........

நாங்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாகவே வாழுகிறோம்!!!!

சும்மா மேடைகளிலும் ஊடகங்களிலும் கொள்கை கலாச்சாரம் கத்தரிக்காய் இனப்பற்று விடுதலை என கத்துகிறோமே தவிர அதற்காக யாருமே விசுவாசத்துடன் உழைக்கவில்லை என்பது தான்

யதார்த்தமான ஆணித்தனமான உண்மை!!!!!!!!!!!

சாந்தி தொடர்ந்தும் இப்படியான யதார்த்த நிகழ்வுகளை வெளியில் கொண்டு வாருங்கள்............

நடுநிலமை எப்போது ஏற்படுகிறதோ (எமக்குள்) அப்போது தான் எங்கள் இனத்திற்கு விடுதலை!!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை அருமை உண்மைகள் ஐதார்தங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன!!!!

வாழ்த்துக்கள் சாந்தி!!!!!!!!

போராளி பெண் ஒட்டு மொத்த தாயக தமிழர்களின் இடத்தில் இருந்து தற்காலிக நிகழ்வுகளை சொல்லியிருக்கிறார்

வரவேற்க தக்க விடயம் (சரி பிழைகளை வெளிப்படையாக பேசாத காரணம் தான் இன்றய எம்மவர்களின் அவலத்திற்கு

முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்)

குறிப்பாக போராளியின் கதையில் இருந்து அவர் சாடி நிற்பது புலத்து தமிழர்களை தான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள

வேண்டும்.......

புலத்தில் வாழும் நாங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விடுமுறை உல்லாசம் என்று எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு

தாயக மண்ணில் துன்பமே வாழ்வாக வாழும் அந்த மக்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாது பதவி வெறியும் மனிதாபிமானமற்ற

போக்கிலும் இருந்து வருகிறோம்.

அத்தோடு கருணாநிதி துரோகி சோனியா துரோகி அனைத்துலகம் துரோகி பாங்கி ழூன் துரோகி என தொண்டை கிழிய கத்திக் கொண்டு

தமிழர்களாகிய நாங்களே எங்கள் இனத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் கபட நாடகம் ஆடிக் கொண்டுஎங்களின் சுக போக வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புலத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்

இன்றும் முன்னர் போல் வெளிநாட்டில் உறவுகள் உள்ளவர்கள் ஏதோ வாழுகிறார்கள் ஒரு நேர உணவு என்றாலும் சாப்பிடுகிறார்கள் ஆனால்

அன்றும் இன்றும் வெளிநாட்டில் உறவுகள் நாருமே இல்லாத இந்த வன்னி மக்கள் படும் கஸ்டங்கள் வேதனைகள் சொல்லில் அடங்காதவை!!!!!!

அது மட்டுமல்லாமல்; முள்ளிவாய்க்காலின் பின் பல பேர் வெளிநாட்டிற்கு வந்து விட்டார்கள் பணவசதி இல்லாதவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நடைப்பிணமாக ஒரு நேர உணவுக்கு கை ஏந்தி

நிற்கிறார்கள்.

இந்த மக்கள் புலத்து மக்களிடம் கேட்பது அதாவது மண்டியிட்டு கேட்பது இனியும் எங்களால் அவலங்களை சுமக்க முடியாது எங்களை விட்டுவிடுங்கள்

எங்கள் பெயரால் நீங்கள் சுக போக வாழ்வு வாழ்வதையும் பதவி வெறி பிடித்து போட்டி போட்டு எதையும் சாதிக்காமல் நேரத்தை வீணடித்து எங்களை ஏமாற்றுவதையும்

நிறுத்திக் கொள்ளுங்கள் என்று!!!

அந்த தாய் மண் உறவுகளின் இடத்தில் நான் இருந்தால் எப்படி இருப்பேன் என புலத்திலே பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி பகட்டான காரில் பயணம் செய்து தொண்டைக்குள் விரல் விட முடியாத அளவில் உணவு உண்டு அழுக்கு படாத வாழ்க்கை சிறு நோய் என்றாலே உடனே டாக்டரை அணுகி இப்படி சொகுசாக வாழும் நாங்கள் ஒரு கணம் அந்த மக்களின்

அவலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது புரியும் அந்த மக்களின் அவலம் ஒரு கணம் மனிதாபிமானத்திற்கு வழிவிட்டு சிந்தித்து பாருங்கள்!!!!

கதை உண்மை இதைவிட வலிதரும் கதைகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன!!!!!

அதனால் கதைகளை திசை திருப்பாமல் மனிதாபிமானமுடனும் நடுநிலமையுடனும்கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களின் உணர்வுகளிற்கு மதிப்பளியுங்கள்!!!!!

கதையை படிக்கும் போது மனம்தீயில் வெந்த உணர்வை தந்தது!!!!

அது மட்டுமல்லாமல் எம்மவர்களின் மனநிலையை எண்ணும் போது இன்னும் கவலையாக இருந்தது!!!!!!!

இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தும் இன்னும் மனிதர்களாகவோ அல்லது மனித பண்புடனோ வாழ மறுக்கிறார்களே!!!!!!

உலகத்திலேயே தன் இனத்தை வருத்தி ஏமாற்றி தன் இனத்தையே கொன்று சக வாழ்வு வாழும் இனம் என்றால் அது எங்கள் தமிழ் இனம் தான் என்பதை யாரும் மறுக்கவோ

மறைக்கவோ முடியாது..........

நாங்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாகவே வாழுகிறோம்!!!!

சும்மா மேடைகளிலும் ஊடகங்களிலும் கொள்கை கலாச்சாரம் கத்தரிக்காய் இனப்பற்று விடுதலை என கத்துகிறோமே தவிர அதற்காக யாருமே விசுவாசத்துடன் உழைக்கவில்லை என்பது தான்

யதார்த்தமான ஆணித்தனமான உண்மை!!!!!!!!!!!

சாந்தி தொடர்ந்தும் இப்படியான யதார்த்த நிகழ்வுகளை வெளியில் கொண்டு வாருங்கள்............

நடுநிலமை எப்போது ஏற்படுகிறதோ (எமக்குள்) அப்போது தான் எங்கள் இனத்திற்கு விடுதலை!!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

ஆஹா.. ஒருத்தன் சிக்கிட்டான்யா.. கூடிவச்சு கும்மியடிக்க போறாங்களே?? :lol:

வந்தமா படிச்சமா முடிஞ்சா ஜால்ரா போட்டோமா என்று போறதை விட்டு.. :rolleyes:

சரி சரி வந்ததுக்காக ஒரு பச்சை குத்தி இருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

கதை அருமை உண்மைகள் ஐதார்தங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன!!!!

வாழ்த்துக்கள் சாந்தி!!!!!!!!

போராளி பெண் ஒட்டு மொத்த தாயக தமிழர்களின் இடத்தில் இருந்து தற்காலிக நிகழ்வுகளை சொல்லியிருக்கிறார்

வரவேற்க தக்க விடயம் (சரி பிழைகளை வெளிப்படையாக பேசாத காரணம் தான் இன்றய எம்மவர்களின் அவலத்திற்கு

முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்)

குறிப்பாக போராளியின் கதையில் இருந்து அவர் சாடி நிற்பது புலத்து தமிழர்களை தான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள

வேண்டும்.......

புலத்தில் வாழும் நாங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விடுமுறை உல்லாசம் என்று எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு

தாயக மண்ணில் துன்பமே வாழ்வாக வாழும் அந்த மக்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாது பதவி வெறியும் மனிதாபிமானமற்ற

போக்கிலும் இருந்து வருகிறோம்.

அத்தோடு கருணாநிதி துரோகி சோனியா துரோகி அனைத்துலகம் துரோகி பாங்கி ழூன் துரோகி என தொண்டை கிழிய கத்திக் கொண்டு

தமிழர்களாகிய நாங்களே எங்கள் இனத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் கபட நாடகம் ஆடிக் கொண்டுஎங்களின் சுக போக வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புலத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்

இன்றும் முன்னர் போல் வெளிநாட்டில் உறவுகள் உள்ளவர்கள் ஏதோ வாழுகிறார்கள் ஒரு நேர உணவு என்றாலும் சாப்பிடுகிறார்கள் ஆனால்

அன்றும் இன்றும் வெளிநாட்டில் உறவுகள் நாருமே இல்லாத இந்த வன்னி மக்கள் படும் கஸ்டங்கள் வேதனைகள் சொல்லில் அடங்காதவை!!!!!!

அது மட்டுமல்லாமல்; முள்ளிவாய்க்காலின் பின் பல பேர் வெளிநாட்டிற்கு வந்து விட்டார்கள் பணவசதி இல்லாதவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நடைப்பிணமாக ஒரு நேர உணவுக்கு கை ஏந்தி

நிற்கிறார்கள்.

இந்த மக்கள் புலத்து மக்களிடம் கேட்பது அதாவது மண்டியிட்டு கேட்பது இனியும் எங்களால் அவலங்களை சுமக்க முடியாது எங்களை விட்டுவிடுங்கள்

எங்கள் பெயரால் நீங்கள் சுக போக வாழ்வு வாழ்வதையும் பதவி வெறி பிடித்து போட்டி போட்டு எதையும் சாதிக்காமல் நேரத்தை வீணடித்து எங்களை ஏமாற்றுவதையும்

நிறுத்திக் கொள்ளுங்கள் என்று!!!

அந்த தாய் மண் உறவுகளின் இடத்தில் நான் இருந்தால் எப்படி இருப்பேன் என புலத்திலே பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி பகட்டான காரில் பயணம் செய்து தொண்டைக்குள் விரல் விட முடியாத அளவில் உணவு உண்டு அழுக்கு படாத வாழ்க்கை சிறு நோய் என்றாலே உடனே டாக்டரை அணுகி இப்படி சொகுசாக வாழும் நாங்கள் ஒரு கணம் அந்த மக்களின்

அவலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது புரியும் அந்த மக்களின் அவலம் ஒரு கணம் மனிதாபிமானத்திற்கு வழிவிட்டு சிந்தித்து பாருங்கள்!!!!

கதை உண்மை இதைவிட வலிதரும் கதைகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன!!!!!

அதனால் கதைகளை திசை திருப்பாமல் மனிதாபிமானமுடனும் நடுநிலமையுடனும்கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களின் உணர்வுகளிற்கு மதிப்பளியுங்கள்!!!!!

கதையை படிக்கும் போது மனம்தீயில் வெந்த உணர்வை தந்தது!!!!

அது மட்டுமல்லாமல் எம்மவர்களின் மனநிலையை எண்ணும் போது இன்னும் கவலையாக இருந்தது!!!!!!!

இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தும் இன்னும் மனிதர்களாகவோ அல்லது மனித பண்புடனோ வாழ மறுக்கிறார்களே!!!!!!

உலகத்திலேயே தன் இனத்தை வருத்தி ஏமாற்றி தன் இனத்தையே கொன்று சக வாழ்வு வாழும் இனம் என்றால் அது எங்கள் தமிழ் இனம் தான் என்பதை யாரும் மறுக்கவோ

மறைக்கவோ முடியாது..........

நாங்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகளாகவே வாழுகிறோம்!!!!

சும்மா மேடைகளிலும் ஊடகங்களிலும் கொள்கை கலாச்சாரம் கத்தரிக்காய் இனப்பற்று விடுதலை என கத்துகிறோமே தவிர அதற்காக யாருமே விசுவாசத்துடன் உழைக்கவில்லை என்பது தான்

யதார்த்தமான ஆணித்தனமான உண்மை!!!!!!!!!!!

சாந்தி தொடர்ந்தும் இப்படியான யதார்த்த நிகழ்வுகளை வெளியில் கொண்டு வாருங்கள்............

நடுநிலமை எப்போது ஏற்படுகிறதோ (எமக்குள்) அப்போது தான் எங்கள் இனத்திற்கு விடுதலை!!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

அம்புட்டும் உண்மைங்க சாமி. உங்களுக்கு ஒரு பச்சை. :)

Link to comment
Share on other sites

அன்பினி நடந்ததை சொல்லக்கூடாது.அப்படி சொன்னாலும் சாந்தி அதை எழுதக்கூடாது.

இதைத்தான் பலர் விரும்புகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலுடன் உங்கள் போராட்டமும் முடிந்துவிட்டது நீங்களும் முடிந்துவிட்டீர்கள்.

இனி அடுத்தபோராட்டம் ஆரம்பம்.உங்களை பற்றி எங்களுக்கு எதுவித அக்கறையுமில்லை.

இதுதான் புலம்பெயர் நாட்டாமைகளின் தீர்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பினி நடந்ததை சொல்லக்கூடாது. அப்படி சொன்னாலும் சாந்தி அதை எழுதக்கூடாது.

இதைத்தான் பலர் விரும்புகின்றார்கள்.

முள்ளிவாய்க்காலுடன் உங்கள் போராட்டமும் முடிந்துவிட்டது நீங்களும் முடிந்துவிட்டீர்கள்.

இனி அடுத்தபோராட்டம் ஆரம்பம். உங்களை பற்றி எங்களுக்கு எதுவித அக்கறையுமில்லை.

இதுதான் புலம்பெயர் நாட்டாமைகளின் தீர்ப்பு.

நீங்கள் இடைக்கிடை இதற்குள் புகுந்து தங்களது இருப்பை நிலைநிறுத்தாதீர்கள்

தமிழ் மாறனுடைய கருத்தை நான் மதிக்கின்றேன். ஏனெனில் அவர் தவறு நடந்திருந்தால் திருந்துவதற்காக பேசுவோம் என்கிறார்.

போராட்டத்தின் வலியை உணர்கிறார். தியாகங்களை மதிக்கின்றார்.

அடுத்த கட்ட நகர்வுக்கு இதுவே அத்திவாரம்

.

ஆனால் நடந்த 30 வருடபோராட்டமும் அறிவிலிகளின் போராட்டம் அதையோ அதில் சம்பந்தப்பட்டவர்களையோ வரலாற்றிலிருந்து ஒதுக்கிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகருவோம் என்ற தங்களது நிலைப்பாட்டை யாராவது இங்கு ஒத்துக்கொள்கிறார்களா என்று கேட்டுப்பாருங்கள். தெரியும் விடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன் அவர்களே சாந்தி அக்காவை இந்த மாதிரி நிறைய கதைகள் எழுதச் சொல்லுங்கோ அதற்கு முதல் இந்த கதையில் போரின் பின் அன்பினியை ஏமாற்றிய சூரி போன்றவருக்கு என்ன தண்டனை கிடைத்தது என கேட்டு சொல்லுங்கோ....அன்பினியையும்,அன்பினியைப் போன்றவர்களை பாதுகாக்க தான் சாந்தி அக்கா இந்த கதையை உண்மையாக எழுதினார் என்டால் எதற்காக புலிகளில் பதில் சொல்வதற்கு ஒருவரும் இல்லை எனத் தெரிந்தும் அவர்களை இழுத்து எழுதினார் எனச் சொல்ல சொல்லுங்கோ...இந்த கதையை வன்னியில் உள்ள பாதிக்கப்பட்ட போராளிகள் வாசித்து அதன் பிறகு சூரி போன்றவர்களிடம் இருந்து தப்பித்த நிகழ்வுகள் ஏதாவது நடந்து உள்ளதா?...அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ளவர்கள் உதவுவதற்காக அல்லது உதவுவதற்கு எந்த வகையில் இந்த கதை உதவும் என கேட்டு சொல்லுங்கோ...இந்த கதையை வாசித்து யாராவது மனமிளகி அன்பினிக்கு வாழ்க்கை கொடுத்தார்களா?...கடைசியாக சாந்தி அக்காவிடம் சொல்லுங்கோ ஒரு கதையை,கட்டுரையை எழுதினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு அவவுக்கு உண்டு அப்படி அவவுக்கு பதில் சொல்ல முடியா விட்டால் அல்லது நேரம் இல்லா விட்டால் எழுத வேண்டாம் எனச் சொல்லுங்கள்...மிக்க நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.