Jump to content

திருமணம் : சில அனுபவங்கள்


Recommended Posts

திருமணம் : சில அனுபவங்கள்

நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.

-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு

இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.

-பாட்ரிக் முர்ரே

மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.

-கிரௌச்சோ மார்க்ஸ்

தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.

-யாரோ

திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.

- ஹேமந்த் ஜோஷி

எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.

- சாக்ரடீஸ்

என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''

-புரூட்

கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

-யாரோ

என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.

-யாரோ

நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

-சாம் கினிசன்

மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.

-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்

ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.

-காலின் சாப்மன்

Link to comment
Share on other sites

ஆண்கள் சந்தோசமாக இருப்பதைப்பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.

--நான்தான்

Link to comment
Share on other sites

ஆண்கள் சந்தோசமாக இருப்பதைப்பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.

--நான்தான்

அண்ணா நீங்கள் சொன்னது 1000த்தில ஒரு வார்த்தை

சொந்த அனுபவம் :cry: :cry: :cry: :cry:

வாழ்ந்த நம்ம டன்(யாழ்கள) மாதிரி வாழனும் :P :P :P

Link to comment
Share on other sites

:evil: :evil: சாறி வினீத் அண்ணா...இப்பிடி குறை சொல்லிக்கிட்டே இருப்பது எனக்கு பிடிப்பதில்லை..கல்யாணத்தையே குறை சொல்லுறீங்களே..கல்யாணம் என்ன தனி ஆளா? ஆணும், பெண்ணும் சேர்ந்து தானே..ரண்டு பேரும் யோசிச்சு செய்யணும்..இல்லையா..விட்டுட்ட

Link to comment
Share on other sites

நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.

நான் என் மனைவியிடம் ஒரு ஒரு தடைவை தான் பேசி உள்ளேன் அதுவும் கடைசியும் முதலுமா என்னை திருமனம் செய்கிறயா எண்டு மட்டும் தான்

அதுக்கு பிறகு?????????????????????????????? :cry: :cry:

Link to comment
Share on other sites

:evil:  :evil: சாறி வினீத் அண்ணா...இப்பிடி குறை சொல்லிக்கிட்டே இருப்பது எனக்கு பிடிப்பதில்லை..கல்யாணத்தையே குறை சொல்லுறீங்களே..கல்யாணம் என்ன தனி ஆளா? ஆணும், பெண்ணும் சேர்ந்து தானே..ரண்டு பேரும் யோசிச்சு செய்யணும்..இல்லையா..விட்டுட்ட
Link to comment
Share on other sites

அண்ணா நீங்கள் சொன்னது 1000த்தில ஒரு வார்த்தை..சொந்த அனுபவம் :cry:  :cry:  :cry:  :cry:  

வாழ்ந்த நம்ம டன்(யாழ்கள) மாதிரி வாழனும் :P  :P  :P

ஜோவ்வ் வினித்,, நெஞ்சையே நக்கீட்டீங்கப்பா,,, :cry: அட உம்மட கருத்தைப்பார்க்கும் பொழுது அடிக்கடி நான் வாய்க்கை முனு முனுக்கிற பாட்டு திரும்பவும் ஞாபகத்துக்கு வருதப்பா... என்னபாட்டு எண்டு கேக்கல? அதுதானப்பா, மகளீர் மட்டும் படத்தில நாசர் பாடுற பாட்டு,, "கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு" :wink: :wink: :P :P

Link to comment
Share on other sites

...குறை சொல்லி செய்யாத ஆக்களுக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் :!:  :roll:  :P

இப்ப நாங்க சொன்னா மட்டும் கட்டாம இருந்து போயிடுவியள் ஆக்கும் கிழடு ஒண்டு அலம்புது எண்டு சொல்லிப்போட்டுத் தானே போவியள்

Link to comment
Share on other sites

ஆனால் திருமனம் ஆன்களுக்கு தான் சோதனை பெண்களுக்கு இல்லை

இது சத்யமா உண்மை இல்லை :!: எல்லாருக்கும் கஷ்டமானது சில வேளைகளில் அமைவதுண்டு..ஆனால் பாருங்கோ இங்க யாருமே பெண்கள் வந்து புலம்புறாங்களா?குறைவு.. எப்பவும் ஆண்கள் தானே..ஏன் அப்பிடி?????? :roll:

Link to comment
Share on other sites

இப்ப நாங்க சொன்னா மட்டும் கட்டாம இருந்து போயிடுவியள் ஆக்கும் கிழடு ஒண்டு அலம்புது எண்டு சொல்லிப்போட்டுத் தானே போவியள்

:lol: எல்லோருக்கும் நீங்கள் சொல்வது போல் இல்லாத பட்சத்தில்..எப்படி நம்புவது மு.அங்கிள்? நானும் எத்தனையோ பேரை கண்டிருக்கிறேன்..திருமண வாழ்க்கை நல்லதாக அமையாதவர்களை...அதே நேரம் நல்லதையும் கண்டிருக்கேன்..அப்போ..நமக்கும

Link to comment
Share on other sites

சாத்திரி : ஆண்களை விட பெண்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே ஏன் அப்படி??

முகத்தார்

Link to comment
Share on other sites

இது சத்யமா உண்மை இல்லை :!: எல்லாருக்கும் கஷ்டமானது சில வேளைகளில் அமைவதுண்டு..ஆனால் பாருங்கோ இங்க யாருமே பெண்கள் வந்து புலம்புறாங்களா?குறைவு.. எப்பவும் ஆண்கள் தானே..ஏன் அப்பிடி?????? :roll:

அது தான் சொன்னான் கஷ்டப்படுறவைதான் கவலை படுவினம்

நாங்கள் புலம்புறது கஷ்டத்தை தாங்க முடியாம தான் :P :P :P

எப்பவும் கஷ்ட படுத்துறவை வந்து புலம்பிவினமா?

Link to comment
Share on other sites

அது தான் சொன்னான் கஷ்டப்படுறவைதான் கவலை படுவினம்

நாங்கள் புலம்புறது கஷ்டத்தை தாங்க முடியாம தான் :P :P :P

எப்பவும் கஷ்ட படுத்துறவை வந்து புலம்பிவினமா?

:twisted: :twisted: :twisted: :evil: நீங்கள் திருந்த சான்சே இல்லை.. :evil: :evil: நான் போறேன்!!! அதுசரி ஒல்லாந்து தானெ இடம்? எங்க அண்ணிட பெயரை ஒருக்கால் சொல்லுங்கோ..ஒரு எட்டு போய் வாறன்..அப்புறம் பார்க்கலாம்... :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னம் களத்திலை கலாச்சாரக்காவலர்களாக இந்த ஆண்களெல்லாம் சத்தம் போட்டிங்கள். இப்ப திருமணமே உங்களுக்கு போட்ட சந்தோசப்பறிப்பெண்டு கண்ணீர் விடுகின்ற ஆண்களெல்லாம் ஏன் அறிந்தும் அதில் விழுகிறீர்கள் ?

இப்பிடி நடிச்சு நடிச்சே உங்கள் மனைவிகளை தங்கைகளை நாசம்பண்ணீட்டியள். இதுதான் நீங்கள் இன்னும் ஆழுகையாளர்களாகவும் பெண் இன்னும் ஆழப்படுபவளாகவும் இருக்க காரணம்.

உங்கள் மனைவிகளை தங்கைகளை அம்மாக்களை உங்களைப்போல் இப்படிப் புலம்ப அனுமதித்துப் பாருங்கள். அப்போ கன கதைகள் வெளிவரும். :arrow: :arrow: :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித்

பின்குறிப்பு: இப்படி தான் சின்னப்புவும் முகத்தரும் சொன்னவை நான் தான் கேக்கமா இப்படி போய்ட்டன்

சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை. :lol:

Link to comment
Share on other sites

சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை

அப்படி இருக்குமா? அப்பவும் நினைச்சனான் 40 வயசுக்கு

மேல வேர குனம் வாறதுஎண்டு

என்னால நம்ப முடிய இல்லை :oops: :oops:

சின்னப்புவும் முகத்தரும் நல்ல மனுசர் எண்டு தான் எல்லாரும் சொல்லினம்

யாழ்கள உறவுகள் மீது நல்ல அக்கறை உள்ள ஆக்கள் எண்டு தான் எல்லாரும் சொன்னாவை :P :P :P

Link to comment
Share on other sites

:? என்ன அஸ்வினி இது.. அங்கிளையும் அப்புவையும் மாட்டி விட்டுட்டீங்க?

எண்டாலும் வினீத் அண்ணாக்கு எங்க போச்சு புத்தி...யோசிக்க வேணாம்? இப்ப அவங்களை சாட்டுறௌ சுத்தப்பிழை :evil:

அதுசரி அண்ணி பற்றி சொல்லலையே வினீத் அண்ணா :wink:

Link to comment
Share on other sites

சின்னப்புவும்  முகத்தரும் நல்ல மனுசர் எண்டு தான் எல்லாரும் சொல்லினம்

யாழ்கள உறவுகள் மீது நல்ல அக்கறை உள்ள ஆக்கள் எண்டு தான் எல்லாரும் சொன்னாவை :P  :P  :P

தம்பி வினித் clap.gifclap.gifclap.gifclap.gif

Link to comment
Share on other sites

அதுசரி அண்ணி பற்றி சொல்லலையே வினீத் அண்ணா

அண்ணிய பற்றி என்ன சொல்ல அண்ணிய பார்த்த ஜஸ்வரியா பொறாமை படுவா(இப்படி சொன்ன தான் சாப்பாடு)

குனத்தில அவா ஒரு ஆழ் கடலில் கண்டு எடுத்த முத்து

பாசம் காட்டுறதில அவா ஒரு வைரம்

குடும்பத்தை கொண்டு நடத்துறதில அவா ஒரு தங்கம்

இப்படிதான் என மனைவி இருக்கனும் எண்டு ஆசை பட்டது எல்லாம் அது ஒரு கனா காலம் :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்து வைரம் தங்கமெல்லாத்தையும் காட்டி அண்ணியின் நிலை இப்ப அழகியின் நிலையோ வினித் ? :cry:

உங்கடை நிலையிப்ப ஓட்டோகிராப் நிலையோ வினித் ? :

நினைவுகள் நெஞ்சினில் சுடுகிறதே :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணிய பற்றி என்ன சொல்ல அண்ணிய பார்த்த ஜஸ்வரியா பொறாமை படுவா(இப்படி சொன்ன தான் சாப்பாடு)

குனத்தில அவா ஒரு ஆழ் கடலில் கண்டு எடுத்த முத்து

பாசம் காட்டுறதில அவா ஒரு வைரம்

குடும்பத்தை கொண்டு நடத்துறதில அவா ஒரு தங்கம்

இப்படிதான் என மனைவி இருக்கனும் எண்டு ஆசை பட்டது எல்லாம் அது ஒரு கனா காலம் :P  :P  :P  :P

என்ன அண்ணா நீங்கள் பேசாமல் ஒரு நகைக்கடை போடுங்களன். முத்து வைரம் தங்கள் எல்லாம் வைச்சு இருக்குறீங்கள் :evil: :evil: :evil: :evil: .

சா இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான் முத்து வைரம் என்று கலப்படம் இல்லாமல் பெண் இருக்கணும். தாங்கள் எப்பவும் பித்தளை மாதிரியே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா நீங்கள் பேசாமல் ஒரு நகைக்கடை போடுங்களன். முத்து வைரம் தங்கள் எல்லாம் வைச்சு இருக்குறீங்கள் :evil: :evil: :evil: :evil: .

சா இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான் முத்து வைரம் என்று கலப்படம் இல்லாமல் பெண் இருக்கணும். தாங்கள் எப்பவும் பித்தளை மாதிரியே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் :evil: :evil: :evil: :evil: :evil:

பாத்தீங்களா!!

பெண்களை உயர்வாகச் சொன்னால் ஆண்களை குறை கூறுவது. நீங்கள் அப்படி ஆண்களை எதிர்பார்த்தால் என்னவாம்!! :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

இரசிகை எழுதியது:

சா இந்த ஆண்கள் எப்பவும் இப்படித்தான் முத்து வைரம் என்று கலப்படம் இல்லாமல் பெண் இருக்கணும். தாங்கள் எப்பவும் பித்தளை மாதிரியே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

யோவ் இரசிகை என்ன லொள்ளா சும்மா வெறும் பித்தளை என்று சொல்லி வயித்தெரிச்சலை கிளப்புறீர்.

வெறும் பித்தளையில்லை நெளிஞ்ச பித்தளை பாரும் :roll: :cry: :roll: :cry:

Link to comment
Share on other sites

பாத்தீங்களா!!

பெண்களை உயர்வாகச் சொன்னால் ஆண்களை குறை கூறுவது. நீங்கள் அப்படி ஆண்களை எதிர்பார்த்தால் என்னவாம்!! :oops: :oops: :oops:

உயர்வாகவும் சொல்ல வேண்டால் குறையாகவும் சொல்ல வேண்டாம் நீங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே காணும். மனிசருக்கு தலைஇடி கொடுக்காமல் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.