Jump to content

திருமணம் : சில அனுபவங்கள்


Recommended Posts

யோவ் இரசிகை என்ன லொள்ளா சும்மா வெறும் பித்தளை என்று சொல்லி வயித்தெரிச்சலை கிளப்புறீர்.

வெறும் பித்தளையில்லை நெளிஞ்ச பித்தளை

நீங்கள் சொன்னால் சரி தான் பெரியவரே. :wink:

பாவம் ஆள் நல்லா நெளிபட்டுட்டு போல :P :P :P

Link to comment
Share on other sites

இந்த ஆண்கள் எல்லாம் தங்கள் உணர்வுகள் மீது மட்டும் சிரத்தை எடுத்ததால் தான் தன் துணையை அந்நியமாகக் கருதி இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் தன் உணர்வுகளால் தன் துணையின் உணர்வுகளை இயன்றளவு புரிந்து கொள்ளும் போது அவளே உங்களுக்குள் வாழ்வால்...! அந்நியத்தனம் என்பதுக்கு அங்கு இடமிருக்காது. பகிரப்படுவது எல்லாம் உங்களவளுக்கு உங்களுக்கு என்று தோன்றும்..! அதுவே அன்புக்கும் நெருக்கத்துக்கும் வழிகோலும்..! ஆண் - பெண் என்ற அந்நியத்தனம் கணவன் - மனைவி அல்லது காதலன் -காதலிக்குள் அவசியமில்லை. அன்பால் புரிந்துணர்வால் நீக்கமற இணையும் போது இயற்கையான அந்த வேறுபாடுகள் மறைந்துவிடும். உங்களில் உங்களவளைக் காண்பீர்கள். அவளுக்கு செய்வதெல்லாம் மகிழ்ச்சியாவே தோன்றும். இப்படி அழ மனசும் வராது..! அவளுக்காக அழுவீர்கள்..! :P :idea:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரிதான் kuruvikal அண்ணா ஆனால் நான் சொல்வது பெண்கள் உருவில் உள்ளா பிசாசுகளை

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

வினித் அந்தப் பிசாசுக்குள்ளும் ஒரு மனசிருக்கு. உணர்விருக்கு. அதை புரிஞ்சு கொண்டா அவங்க கூட உங்கள் வழில பயணிக்க தயங்காங்கள். பிசாசு என்று ஒதுக்கினால் தான் அவங்க கோரத்தாண்டவம் போடுவாங்க..அது அவங்களைப் பொறுத்தவரை நியாயம் தானே...! பெண் பிறரைப் புரிந்து கொள்ள நினைப்பதிலும் தன்னை தனக்குரியவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்கள்..! உங்கள் கண்ணீரைக் கூடா அலட்சியம் செய்வார்கள்.. ஆனால் நீங்கள் அவர்களின் கோபத்தைக் கூட அலட்சியம் செய்யக் கூடாது. செய்தீர்கள் என்றால்... பிசாசாத்தான் தெரிவாங்க..! மொத்தத்தில் பெண் தன்னை தனக்குரியவன் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள்...! :P :idea:

Link to comment
Share on other sites

ஆஆஆ அண்ணா எனது மனைவி 18.30 ஒரு முகூர்த்தம்

அப்படியே 19.00க்கு அவள் ஒரு ஆனந்தம் கோலம் போட பின் 21.30க்கு

செல்வி :P :P :P :P :P

Link to comment
Share on other sites

ஆஆஆ அண்ணா எனது மனைவி 18.30 ஒரு முகூர்த்தம்

அப்படியே 19.00க்கு அவள் ஒரு ஆனந்தம்

கோலம் போட பின் 21.30க்கு

செல்வி

உங்கள் மனைவி என்ன சீரியல் பிரிகையோ...??! :wink: :P :D

Link to comment
Share on other sites

ம்ம் இப்ப என்ன..அவங்க சீரியல் பார்க்கிறதுக்காக நீங்கள் யாழில இருப்பதா சொல்லுறீங்களா? இல்லை மற்ற மாதிரியா? :roll: :roll:

Link to comment
Share on other sites

பொன் மொழிகள் எல்லாம் நல்லா தான் இருக்கு. அதேநேரம் இதை எல்லாம் எடுத்துவிட்ட ஐயா மாரின்ர மனவிகளையும் ஒரு சின்ன பேட்டி எடுத்திருக்கனும் எண்டு தோணுது. அப்பதானே அவள் அப்பிடி நடக்கிற அளவுக்கு இவர் என்ன செய்தார் எண்டு தெரியவரும். :wink: 8)

Link to comment
Share on other sites

அப்பிடிப்போடுங்க அரிவாளை...ஆகா இப்பிடி ஒரு ஆண் நம்ம களத்திலயா? அதுவும் உண்மை பேசுற ஆண்..வாழ்த்துக்கள் வர்ணன்...தொடருங்கள் உங்கள் சேவையை..உவையை நாங்கள் எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டேங்கிறாங்க..எப்ப பாரு ஒரே புலம்பல்.. :twisted: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்வாகவும் சொல்ல வேண்டால் குறையாகவும் சொல்ல வேண்டாம் நீங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்த்தாலே காணும். மனிசருக்கு தலைஇடி கொடுக்காமல் :evil: :evil: :evil:

இவர்கள் பித்தளைக்கு சரி சொல்கின்றது. பிறகு அவர்களை வையிறது? :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் இரவு 11 மணிவரை யாழ்களத்தில் இருக்கும் போது

புரியாவில்லையா? :P :P :P :P

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

Link to comment
Share on other sites

தம்பி நல்ல விசயம் அப்படியே நீர் யாழ் களத்திலை இரும் மனுசிகாரி ரிவியோடை இருக்கட்டும் பிறகு இரண்டுபேருமா கோயில் கோயிலாச் சுத்துங்கோ................(என்னத்துக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தரும் இதுக்கை கருத்து கூறியிருக்காங்க ஆனா புது மாப்பிள்ளை தல யின் தலைகறுப்பை காணவேயில்லையே? :roll: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அப்ப ஸ்ராலின்

பேசாமல் திருமணம் செய்யாமல் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவையே வைத்திருப்பது நல்லது என்கிறீர்களா?? சிந்திங்க வேண்டிய விடயம் தான். :roll: :roll:

ப்ரியசகி:

டு யு நோ சிமோல் கவுஸ்????? :wink: :lol:

இப்ப விளங்கியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஹோர்மோன் திருப்தி அடைந்தபின் அவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது .. ஒருவருக்கு ஒருவர் முழுமையாக உடலமைப்பை புரிந்து கொண்டு விடுகிறார்கள் பிறகு ஒருதருக்கொருத்தரகிடையில் கவர்ச்சிக்கு வேலையில்லாமல் போகிறது. மனிதனால் தனது கவர்ச்சியை நிருபீக்கமால் இருக்க முடியாது நிருபீக்க வெளியில் தேடுகிறான் அதனால் தான் என்னமோ திருமண கட்டு பாட்டுக்கு வெளியே சந்தோசமாக இருக்க முடிகிறது.........
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

ப்ரியசிகி ... வசம்பு சொன்ன மாதிரி small house பற்றி சொல்லப்படவில்லை...மனைவியை விட வேறு பெண்களிடம் இருக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.