Jump to content

திரை இசை பாடல்கள்?


Recommended Posts

வணக்கம், 90இன் ஆரம்ப காலங்களில் வந்த இந்திய திரை இசை பாடல்களை (mp3) இணையத்தில் எங்காவது பர்த்து இருக்கிறீர்களா??தெரிந்தால் அறிய தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

கவீஸ் பாடல் தெரிவுகள் சூப்பர்,,,, :P என்ன ரேடியோ நடாத்திற தொழிலை விட்டாச்சா? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் நீண்டநாட்களுக்கு பிறகு நல்ல ஒரு விடயத்துடன் வந்திருக்கின்றீர்கள். நன்றி கவிதன்

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கவி அண்ணா வீட்ட போனாப்பிறகு தான் கேக்கலாம்

கன நாளுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறீங்க (கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி கவிதன் அண்ணா :(

இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்

நானும் தேடிப்பார்த்தேன். கிடைப்பது அரிதாகவே உள்ளது. உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளலாம், குறிப்பாக படங்களின் பெயரை சொன்னால், என்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவீஸ் பாடல் தெரிவுகள் சூப்பர்,,,, :P என்ன ரேடியோ நடாத்திற தொழிலை விட்டாச்சா? :oops:

டண் நான் தெரிவு செய்யலை நான் போட்ட 500 பாடலில் அந்த மென்பொருளில் இருந்த றண்டொமின் தெரிவு சூப்பர் போல.. :wink: :?: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி கவிதன்.

தூயா கேட்ட அந்த பாடல்கள் எம்பி3 வடிவில் எங்காவது கிடைக்குமா? எனக்கும் அந்த பாடல்கள் வேண்டும்

இதோ நம்ம வியாசன் அண்ணாட்டையே இருக்குமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி கவி அண்ணா வீட்ட போனாப்பிறகு தான் கேக்கலாம்

கன நாளுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறீங்க (கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க)

ம்ம் எனக்கும் தான் மகிழ்ச்சி .... சரி சரி வீட்டை போய் கேட்டியளோ.... கவிதா அண்ணியா? ம்ம் ஓகே உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் கேட்டதாயே சொல்லுறன் .. அட அது ஒன்றும் இல்லை நித்திரை கொள்ள போறன் யாரன் கனவில் வந்தால்.. :!: .. ஓகே :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி கவிதன் அண்ணா :lol:

நானும் தேடிப்பார்த்தேன். கிடைப்பது அரிதாகவே உள்ளது. உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளலாம், குறிப்பாக படங்களின் பெயரை சொன்னால், என்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ம்ம் நன்றி எல்லாம் இருக்கட்டும் விஷ்ணு எப்படி இருக்கிறியள்... :?: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நன்றி எல்லாம் இருக்கட்டும் விஷ்ணு எப்படி இருக்கிறியள்... :?: :lol:

:lol::lol::lol: ஆகா நல்லா இருக்கன் அண்ணா. நீங்க எப்படி?? பிஸி போல தாங்கள். கவிதா அண்ணி அப்படி இப்படி ஏதோ சொல்லுறாங்க.. சொல்லவேயில்ல :roll: :roll: அது தான் பிஸியோ?? கனவு.கொம் க்கு போனால் கவிதா அண்ணியை கேட்டதா சொல்லுங்க. :wink:

Link to comment
Share on other sites

http://yarldan.yarl.net/

யாழ்டன்னின் வானொலியும் யாழ்கள நண்பர்களுக்கா வானலைகளில்.... :wink: :P

இவ் வானொலியை உருவாக உதவிய கவிதனுக்கு நன்றி,, :idea:

றோயல் பமிலி யாழ்களத்தில் தங்களின் செயற்பாடுகளை வானொலி மூலம் விஸ்தரிக்க உள்ளனர்,,, :idea:

Link to comment
Share on other sites

டாண்...- ஏன் இரண்டு றேடியோவைவும் பாடவிட்டிருக்கறியள்

றேயல் பமிலீட்ட காசு இருக்கெண்டு எங்களுக்கும் தெரியும் அதற்காக இது கொஞ்கம் ஓவர் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா.டன்...எழுத்திலுள்ள சுறுசுறுப்பு குரலிலை காணோம்... நீச்சல் குளத்திலை போய் கழுத்தளவு தண்ணியில் சாதகம் பண்ணினால் இன்னும் நல்லாயிருக்கும் :lol:

Link to comment
Share on other sites

டாண்...- ஏன் இரண்டு றேடியோவைவும் பாடவிட்டிருக்கறியள்

றேயல் பமிலீட்ட காசு இருக்கெண்டு எங்களுக்கும் தெரியும் அதற்காக இது கொஞ்கம் ஓவர் பாருங்கோ.

ஓய் 2 வானொலி இருக்கு எதுக்கெண்டால், 1காது இருக்கிறவே ஒரு ரேடியோவையும், 2 காது இருக்கிறவே 2 காதாலையும் கேட்டால் நல்லா இருக்குமெல்லோ.... :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....வேண்டாம் ரேடியோவிலை..சொல்லிப்போட்டன் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.