Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

;) அப்படி வாறிங்களா? நான் ஏதோ நீங்கள் கந்தப்புவிற்கு சப்போற் பண்ணுறிங்க என்று நினைத்தேன்..

ஏன் எனக்கு தமிழினி ஆதரவு அளிக்கக்கூடாதா?

Link to comment
Share on other sites

  • Replies 244
  • Created
  • Last Reply

கந்தப்பு நீங்க குஞ்சாச்சிக்கு சப்போட்டாக இருக்கும் வரை எங்கட ஆதரவு எப்பவும் உண்டு :wink: :P இதில எல்லாம் சந்தேகமா :roll:

Link to comment
Share on other sites

நன்றாக கவனியுங்கள்..குஞ்சாச்சிக்கு சப்போட் செய்யும் வரை தான் ;)

Link to comment
Share on other sites

யாரங்கே ஒரு கேள்வி.. தூயாவை யாராவது கண்டிருக்கிறியளா..?? என்ன எங்கட ஆக்களை எப்பவும் வாருறா ஒன்டுமாய்ப்புரியல.?? பாத்தால் பெண்களில் கடுப்பான ஒரு ஆண் போல கிடக்கு.. (ஐயோ நான் எஸ்கேப் நங்கி அப்படியே சாந்தம் ஆகுக..!) :P

ஜயோ...........எப்படி இவ்வளவு கரக்டா எல்லாம் சொல்றிங்க... :oops: :oops: என்ன தூயா மேல எல்லாரும் டவுட் படுறாங்க... :lol::lol:

Link to comment
Share on other sites

இது இன்றைக்கு நேற்றைக்கு நடக்கும் விடயமா....எல்லாருக்கும் ஒரு சந்தேகம் தான்...அதனால் என்ன இருந்துவிட்டு போகட்டுமே ;)

Link to comment
Share on other sites

ஜயோ...........எப்படி இவ்வளவு கரக்டா எல்லாம் சொல்றிங்க... :oops: :oops: என்ன தூயா மேல எல்லாரும் டவுட் படுறாங்க... :lol::lol:

எனக்கு கூட சுண்டல் பெண்ணா இருப்பாவோ எண்டு ஒரு சந்தேகம்

:oops: :oops: :oops: :lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம் எப்பிடி? எங்க நித்தி போல யாருக்காவது கண்டுபிடிக்க தெரியுமா?? வக்கீல் என்றால் சும்மாவா???? இப்ப பதில் சொல்லுங்க பார்க்கலாம்

Link to comment
Share on other sites

அட பாவிங்கலா? வக்கீல் புத்தியே இதானா? சந்தேக படுறது.. :cry: :cry: அதுவும் ஒரு ஆம்புள சிங்கத்த பாத்து... :oops: :oops:

Link to comment
Share on other sites

அட பாவிங்கலா? வக்கீல் புத்தியே இதானா? சந்தேக படுறது.. :cry: :cry: அதுவும் ஒரு ஆம்புள சிங்கத்த பாத்து... :oops: :oops:

அது என்ன ஆம்பிளை சிங்கம் :x டிஸ்கவரி சனல் பாருங்க சுண்டல் ஆண் சிங்கம் எல்லாம் ச்சும்மா பெண்சிங்கம்தான் பலம் கூடியது :wink: அதால இனி நீங்க பெண்சிங்கமாக இருங்கள் :wink: :P :)

Link to comment
Share on other sites

எங்களுக்கு சிங்கத்தை பிடிக்காது.. இல்ல நித்தி?

Link to comment
Share on other sites

அது என்ன ஆம்பிளை சிங்கம் :x டிஸ்கவரி சனல் பாருங்க சுண்டல் ஆண் சிங்கம் எல்லாம் ச்சும்மா பெண்சிங்கம்தான் பலம் கூடியது :wink: அதால இனி நீங்க பெண்சிங்கமாக இருங்கள் :wink: :P :)

நான் டிஸ்கவரி எல்லாம் பாக்கிறேல.....அதுல நீங்க வருவீங்கலாமே? (escape)

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

நான் டிஸ்கவரி எல்லாம் பாக்கிறேல.....அதுல நீங்க வருவீங்கலாமே? (escape)

:oops: :oops: :oops:

ஓம் வாறனான் சுண்டல் விவரணையாளரா :wink: :P

டிஸ்கவரி பார்க்கிறதில்லை எண்டீங்க ஆனால் நான் வாறது எப்படி தெரியும் :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

பாப்ஸ்க்கு சிங்கம் எண்டாலே பிடிக்காது எனக்கும்தான் அதால அவ சொல்லியிருக்க மாட்டா :wink:

நீங்க இப்படி சொன்னாப்போல பாப்ஸ் மேல எனக்கு டவுட் வராது :P

Link to comment
Share on other sites

அட சே 2 பேருக்கும் ஒரு யுத்தத்த தொடக்கி விடுவம்னா..ம்ம் better luck next time sundhal...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூட சுண்டல் பெண்ணா இருப்பாவோ எண்டு ஒரு சந்தேகம்

:oops: :oops: :oops: :lol::lol:

அப்ப சுண்டல் பெண்ணா?. தூயா ஆணா?. ஒரேகுளப்பமாக இருக்கிறது :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ம்ம்ம் பெரும் குளப்பம் தான் கந்தபுவிற்

Link to comment
Share on other sites

என்னுடைய குளப்பத்திற்கு பதில சொல்லாமல் சுண்டல் எஸ்கேப் ஆன படியால மௌனம் சம்மதமா சுண்டல் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நான் வைச்ச நெருப்பு பத்தி எரியுதா..?? பாவம் சுண்டல்.. :wink: :P

Link to comment
Share on other sites

அக்கி எல்லாம் உங்கள் கைங்காரியம் தான் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நீங்கள் அக்கெ, என்று சொல்லுறது,அவ நங்கி என்றூ சொல்லுறது..................நல்லவேலை க்ந்தப்புக்கு அவ்வலவாக இந்தமொழி தெரியாது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் அதென்றும் இல்லை.. து}யா சிங்களம் படிக்க வெளிக்கிட்டதால வந்தது .. அந்த சோகக்கதையை ஏன் கேக்கிறியள்.. பழைய பதிவில ஆள் சிங்களம் படிச்சவா ஏன் என்று இன்னும் புரியல ஒருதருக்கும்.. நீங்களாவது கண்டுபிடியுங்கோ.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அதென்றும் இல்லை.. து}யா சிங்களம் படிக்க வெளிக்கிட்டதால வந்தது .. அந்த சோகக்கதையை ஏன் கேக்கிறியள்.. பழைய பதிவில ஆள் சிங்களம் படிச்சவா ஏன் என்று இன்னும் புரியல ஒருதருக்கும்.. நீங்களாவது கண்டுபிடியுங்கோ.. :wink: :P

சிங்களவர்களின் சாப்பாட்டினையும் யாழில் எழுதுகிறார். ஒருவேளை சிங்களப்பையன் ஆராவது ........ வேண்டாம் நான் ஒன்றும் சொல்லவில்லை

Link to comment
Share on other sites

மாட்டினா நன்றாக தான் இருக்கும்...சம்பல் ஆக்கிடுவன்..

பெருமதிப்பிற்கும், அன்புக்கும் உரிய கந்தப்புவிற்கு -[ குஞ்சாச்சிட்ட சொல்லிட்டன்..உங்களை வரட்டாம்...உங்களோட கதைக்க வேணுமாம்]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.