Jump to content

தோல் பள பளக்க..


Recommended Posts

beautyskin3sx.jpg

மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது.

வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் - பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் - பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்துணர்வும் கிடைக்கும். பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையவும் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் தீ விபத்தினால் சருமம் பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் சிக்கி மேல் தோல் பாதிப்படைந்திருப்பவர்கள் சிகிச்சை செய்வதற்கும் இந்த முறை பயன்படுகிறது.

பொதுவாக இறந்த செல்களை நீக்கிப் புதிய செல்களின் வழியாக புத்துணர்ச்சியான சருமம் உண்டாவதற்கு வழி வகுப்பதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படை. இதற்காக மருத்துவமனைகளில் ''டெர்மடிரேஷன்'' செய்கிறார்கள். அங்கு 70 சதம் க்ளைகாலிக் அமிலம் (கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது) உபயோகப்படுத்துகிறார்கள். சிகிச்சையை மூன்று நிமிடங்களில் முடித்து அனுப்பி விடுகிறார்கள். ஆனால் சில அழகு நிலையத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே ''க்ளைகாலிக்'' அமிலம் உபயோகபடுத்துகிறார்கள். சிகிச்சையின் பின்னும், அவரவர் சருமத்திற்கேற்பப் பிரத்யேகக் கவனம் எடுக்க வேண்டும்.

ஸ்கின் பாலிஸ் முறை அறிமுகமாவதற்கு முன் பொடி செய்யப்பட்ட சர்க்கரையைச் சருமத்தில் தேய்த்து, இறந்த செல்களை நீக்குவோம். அல்லது சோப், க்ரீம் இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி அதன் மேல் உப்புத் தூளைத் தேய்ப்போம். ஏனென்றால் உப்பை நேரிடையாக சருமத்தில் தடவக் கூடாது. இந்த முறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.

ஸ்கின் பாலிஷ் முறை சமீபத்தில் நவீனமாக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சுலபம். பலனும் அதிகம். இந்தச் சிகிச்சையை வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்கள் செய்யக் கூடாது. பருவ வயதான பெண்கள் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அவர்களும் தகுதியான அழகுக் கலைஞரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.

இந்தச் சிகிச்சையை ப்ரசிங் முறையிலும் சிலிகான் கற்கள் கொண்ட உபகரணங்களை வைத்தும் செய்யப்படுகிறது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப உபகரணங்களை பயன்படுத்துவார்கள். க்ளைகாலிக் அமிலத்தைக் கொண்டு மூன்று நிமிடம் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள். நேரம் அதிகமானால் சருமத்தில் எரிச்சல் தோன்றும். இந்தச் சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் வரை சருமத்தில் சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தண்­ரில் நீந்தக் கூடாது. ஃபேசியலும் செய்துக் கொள்ள கூடாது. கடினமான சோப், பவுடர்களை உபயோகிக்கக் கூடாது. பரு இருப்பவர்கள் இந்தச் சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. மணப்பெண்கள் தகுந்த ஆலோசனையின்பேரில் இருமுறை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இறந்த செல்கள் அதிகமாக சருமத்தில் உருவாவதற்குக் காரணம் அதிகப்படியான தூசியே. படுக்கை, தலையணை, உறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள பாக்டீரியாவினாலேயே தொற்று உருவாகி பொடுகு, பரு இவை உருவாகின்றன.

தரமான பொருட்களைச் சருமத்திற்கு உபயோகிப்பதன் மூலம் அவ்வப்போது உருவாகும் இறந்த செல்களைப் போக்கலாம். பப்பாளியில் என்சைம் இருப்பதால் அந்தப் பழத்தின் கூழைச் சருமத்தில் தடவினால், பளபளப்பும், நிறமும் அதிகரிக்கும். ஆனால் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல மேனியிலும் தெரிவதற்கு உதவும் ஸ்கின் பாலிஷ் இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான்.

இதையெல்லாம் விட..சினிமா நடிகை திரிசா சொன்னது:

தோடம்பழசாறு குடித்து வந்தால்...தோல் பள பளப்பு பெறும் என்பது.

நன்றி கூடல் அன்ட் திரிசா :P

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

பிள்ளை ஆராயோ சொல்லிச்சினம் தேங்காய் போச்சுப் போட்டு தேய்ச்சுக் குளிச்சா தோல் மளமள.......சா...பளப்பளப்பா வரம் எண்டு உண்மையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ஆராயோ சொல்லிச்சினம் தேங்காய் போச்சுப் போட்டு தேய்ச்சுக் குளிச்சா தோல் மளமள.......சா...பளப்பளப்பா வரம் எண்டு உண்மையோ

அடிக்கடி பேத்தியை நக்கல் அடித்தால் உங்கள் கன்னம் பளபளக்கப் போவது மட்டும் உறுதி. :wink: :lol:

Link to comment
Share on other sites

அடிக்கடி பேத்தியை நக்கல் அடித்தால் உங்கள் கன்னம் பளபளக்கப் போவது மட்டும் உறுதி. :wink: :lol:

:P :P :P :P :P :P :P

முகம் நானும் கேள்விப்பட்டனான் தான் ஆனால் அது உங்கள போல ஆக்களுக்கு (எருமைமாட்டுக்கு) பொச்சால தேச்சால் பள பளப்பா வரும் என்று :wink: :P :P :P

Link to comment
Share on other sites

சகி தகவலுக்கு நன்றி.

நல்லா பழங்கள் ஊட்டச்சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டால் தோல் பள பள என்று இருக்கும். அதை விட்டுட்டு உந்த சிகிச்சை எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது :roll:

Link to comment
Share on other sites

அப்பாடி அடுத்த பட்டிமன்றத்திற்கு தலையங்கம் கிடைத்துவிட்டது.

அழகுசாதனப் பொருட்களால் உடம்பிற்கு நன்மை அதிகமா?? தீமை அதிகமா??

Link to comment
Share on other sites

மு.அங்கிள்.. :evil: பொச்சு போடுறது அக்கா சொன்னது போல எருமை,மாடு, யானைக்கு. மனிசருகிலை...(உங்களுக்கெப்பிட

Link to comment
Share on other sites

அது சரிக்கா...பட்..இறந்து போன செல்களை உணவு அகற்றும் என்பது கஷ்டம். சிகிச்சைகள்..எல்லாம் கெட்டவை எண்டில்லை..சில ஆயுள் வேதமான சிகிச்சை சிலருக்கு தேவை..முகபருவால கஷ்டபடுபவர்களுக்கு..இன்னும் தோல் பிரச்சனை ஆக்களுக்கு.. :D

ம்ம் நீங்கள் சொல்லுறதும் சரி தான். நல்ல காலம் எனக்கு உந்த பிரச்சினை ஒன்றும் இல்லை :P

Link to comment
Share on other sites

ஓம் ஓம் இரசிகைக்கு வெறும் பொச்சுத் தும்பு போதும்.

தனிய நிண்டு முழிசிக் கொண்டு இருந்தன் வா.....அப்பு எனக்கொரு துணை கிடைச்சிட்டு இனி வாங்கோ பாப்பம்.....

Link to comment
Share on other sites

ஊமை எழுதியது:என்னத்தை போட்டாலும் நாங்கள் கறுப்பர் கறுப்பர் தான் :lol::lol:

ஊமை கறுப்பு கறுப்பு என்று கவலைப்படுகின்றீர். ஆனால் அந்தக் கறுப்பு பளபளத்தால் எந்த வெள்ளையும் அருகில் நிற்க முடியாது. உதாரணம் மாடலிங் நவோமி. :wink: :wink:

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி கிராமங்களில் கூறப்படுவது உண்டு....

"கறுப்புக்கு நகை போட்டு, கண்ணால பாக்கணும்,

செகப்புக்கு நகை போட்டா, செருப்பால அடிக்கணும்"

சிகப்பாக இருக்கும் உறுப்பினர்கள் யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.... அது பழமொழி என்பதால் என் தவறு ஏதுமில்லை..... (குறிப்பு : நானும் சிகப்பு தான்)

Link to comment
Share on other sites

:P :P :P :P :P :P :P

முகம் நானும் கேள்விப்பட்டனான் தான் ஆனால் அது உங்கள போல ஆக்களுக்கு (எருமைமாட்டுக்கு) பொச்சால தேச்சால் பள பளப்பா வரும் என்று :wink: :P :P :P

இது ரெம்ப ஓவர்...அவர் எருமை மாடு என்றா அவரோட பேசுற நீங்கள் மட்டும் என்னவாம்..??! மாடு மாட்டோடதானே பேசும்..! :wink: :P :lol: :shock:

Link to comment
Share on other sites

மு.அங்கிள்.. :evil: பொச்சு போடுறது அக்கா சொன்னது போல எருமை,மாடு, யானைக்கு. மனிசருகிலை...(உங்களுக்கெப்பிட
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ரெம்ப ஓவர்...அவர் எருமை மாடு என்றா அவரோட பேசுற நீங்கள் மட்டும் என்னவாம்..??! மாடு மாட்டோடதானே பேசும்..! :wink: :P :( :shock:

அது தான் நீங்களும் அவரோடு பேசுகின்றீர்களா!!

:wink: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :(:( :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :(:( :?:

ஏன் உங்களுக்கும் புரிகின்றதா?? உடனே கூட்டணி அமைக்கின்றது தானே :wink: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண வீடு, சாமத்திய வீட்டுக்கு அடிக்கிற காட்டிருக்கெல்லோ அதை யெடுத்து முகத்தில தேய்தால் தோல் பளபளக்கும் கண்டியளோ? :(:( :wink:

Link to comment
Share on other sites

கல்யாண வீடு, சாமத்திய வீட்டுக்கு அடிக்கிற காட்டிருக்கெல்லோ அதை யெடுத்து முகத்தில தேய்தால் தோல் பளபளக்கும் கண்டியளோ? :(:( :wink:

ம்ம் அப்பிடிச்சொல்லுங்கோ...நான் ஒரு நன்மைக்காக எடுத்து அக்கறையா போட..எவ்ளோ கதைக்கிறாங்க..பொச்சு எண்டுறாங்க...போட்டோ போடுறாங்க..அதில உள்ள விசயத்தை பார்ப்பியளா...அதை விட்டுட்டு..மாடு மாட்டோட தான் கதைக்கும்..அது இதுன்னுக்குட்டு :evil:

Link to comment
Share on other sites

இது ரெம்ப ஓவர்...அவர் எருமை மாடு என்றா அவரோட பேசுற நீங்கள் மட்டும் என்னவாம்..??! மாடு மாட்டோடதானே பேசும்..! :wink: :P :( :shock:

குருவி ஏன் டென்சன் ஆகுறீங்கள். :P :P :P

நாங்கள் இப்படித்தான் தாத்தாவும் பேர்த்தியும்

மாறி மாறி கடிபடுவம் கண்டுக்காதீங்கோ :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அது தான் நீங்களும் அவரோடு பேசுகின்றீர்களா!!

:wink: :(

:P :P :P :P :P :P :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம் அப்பிடிச்சொல்லுங்கோ...நான் ஒரு நன்மைக்காக எடுத்து அக்கறையா போட..எவ்ளோ கதைக்கிறாங்க..பொச்சு எண்டுறாங்க...போட்டோ போடுறாங்க..அதில உள்ள விசயத்தை பார்ப்பியளா...அதை விட்டுட்டு..மாடு மாட்டோட தான் கதைக்கும்..அது இதுன்னுக்குட்டு :evil:

அதுதானே சா ஒன்டு உருப்படியா சொன்னால் கேட்டாதானே.. அதுசரி ஏதோ ஒன்றுல (எருமைமாட்டுல) மழை பெய்தால் அதுக்கு உணர்ச்சி இருக்காதுதானே.

Link to comment
Share on other sites

குருவி ஏன் டென்சன் ஆகுறீங்கள். :P :P :P

நாங்கள் இப்படித்தான் தாத்தாவும் பேர்த்தியும்

மாறி மாறி கடிபடுவம் கண்டுக்காதீங்கோ :wink: :wink: :wink:

என்னதான் தாத்தா பேத்தி என்றாலும் மரியாதை...இருக்கனும்..! :wink: :P :(

Link to comment
Share on other sites

என்னதான் தாத்தா பேத்தி என்றாலும் மரியாதை...இருக்கனும்..! :wink: :P :(

மரியாதை மனசுல இருந்தால் காணும். அப்படித்தானே முகம் :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.