Jump to content

தோல் பள பளக்க..


Recommended Posts

மரியாதை மனசுல இருந்தால் காணும். அப்படித்தானே முகம் :wink:

மரியாதை மனசில இருந்தா தன்பாட்டில நிஜத்தில வரணுமே..! :wink: :(

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

மரியாதை மனசில இருந்தா தன்பாட்டில நிஜத்தில வரணுமே..! :wink: :(

நாங்கள் மனசுக்கை வைத்திருப்பம் அதை வெளில காட்டுறதில்லை. :P :P :P

ஹீ ஹீ அது சரி பொச்சு படம் எல்லாம் போட்டு இருக்குறீங்கள் அப்ப ஊருல நல்லத்தான் பொச்சுக்கு வேலை கொடுத்து இருக்கிறீங்கள் போல :wink: :wink:

Link to comment
Share on other sites

நாங்கள் மனசுக்கை வைத்திருப்பம் அதை வெளில காட்டுறதில்லை. :P :P :P

ஹீ ஹீ அது சரி பொச்சு படம் எல்லாம் போட்டு இருக்குறீங்கள் அப்ப ஊருல நல்லத்தான் பொச்சுக்கு வேலை கொடுத்து இருக்கிறீங்கள் போல :wink: :wink:

பத்திரம் உதுகளை அப்படியே மனசுக்கத்தான் வைச்சிருக்கனும் இல்ல மரியாதை வெளில தெரிஞ்சிடும்..! :wink: :lol:

ஊரில என்ன உலகத்திலேயே தென்னந்தும்பை தெரியாதவன் இருப்பானா என்ன..! அதுக்கு வேலை நாங்க கொடுக்காட்டிலும் நிச்சயமா நீங்கள் எருமை மாடு தேய்க்க கொடுத்திருக்கேள் போல..! :wink: :lol:

Link to comment
Share on other sites

ம்ம் அப்பிடிச்சொல்லுங்கோ...நான் ஒரு நன்மைக்காக எடுத்து அக்கறையா போட..எவ்ளோ கதைக்கிறாங்க..பொச்சு எண்டுறாங்க...போட்டோ போடுறாங்க..அதில உள்ள விசயத்தை பார்ப்பியளா...அதை விட்டுட்டு..மாடு மாட்டோட தான் கதைக்கும்..அது இதுன்னுக்குட்டு :evil:

சரி சரி கவலைப்படாதேங்கோ.. இடைல எருமை மாடு புகுந்து குழப்பி அடிச்சிட்டு...! எருமை மாட்ட அவிட்டு விட்டவருக்குத்தான் வெளிச்சம்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

என்னத்தை போட்டாலும் நாங்கள் கறுப்பர் கறுப்பர் தான் :lol::lol:

வெள்ளைத்தோலுக்கு அடிமையான தமிழன் என க.பா அறவாணன் அவர்கள் எழுதின கட்டுரை படித்திருக்கின்றீர்கள் போலும்.

Link to comment
Share on other sites

வெள்ளைத்தோலுக்கு அடிமையான தமிழன் என க.பா அறவாணன் அவர்கள் எழுதின கட்டுரை படித்திருக்கின்றீர்கள் போலும்.

அப்ப தோல் பளபளக்க நல்லண்ணை தடவினாப் போச்சு... :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே காலை வெயிலுக்கை நிண்டிட்டுப்போங்க இன்னும் பளபளக்கும் :twisted: :lol: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப தோல் பளபளக்க நல்லண்ணை தடவினாப் போச்சு... :wink: :lol:

அப்படியே காலை வெயிலுக்கை நிண்டிட்டுப்போங்க இன்னும் பளபளக்கும் :twisted: :lol: :wink:

Link to comment
Share on other sites

வேற வளி இருந்தா சொல்லுங்கோ வசந்தன் இங்க மனிசன் வெய்யிலைக் காணுறதே கஸ்ரமாய் இருக்கு... :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

வேற வளி இருந்தா சொல்லுங்கோ வசந்தன் இங்க மனிசன் வெய்யிலைக் காணுறதே கஸ்ரமாய் இருக்கு... :wink:  :(  :(

சரி கவலைப்படாதீங்க தல அண்ணா அண்ணி வாரதுக்கிடையில உங்களை எப்படி மாத்தப்போறம் எண்டு பாருங்களன்

ரோஸ் வோட்டர் (நல்ல சுத்தமானது ரெஸ்கோவில அல்லது ஹெல்த் ஷொப்களில வாங்கலாம்) எடுத்து முகத்தில தடவலாம் (முகம் கழுவிப் போட்டு தான்)

ஒரேஜ் அப்பிள் மாதிரி விற்றமின் ஏ சி நிறைந்த பழங்களை சாப்பிடுங்க

இதெல்லாம் கஸ்டம் எண்டா கடையில ready made skin care products வாங்கி பயன்படுத்துங்க

மிகுதி அடுத்த வாரம் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி கவலைப்படாதீங்க தல அண்ணா அண்ணி வாரதுக்கிடையில உங்களை எப்படி மாத்தப்போறம் எண்டு பாருங்களன்

ரோஸ் வோட்டர் (நல்ல சுத்தமானது ரெஸ்கோவில அல்லது ஹெல்த் ஷொப்களில வாங்கலாம்) எடுத்து முகத்தில தடவலாம் (முகம் கழுவிப் போட்டு தான்)

ஒரேஜ் அப்பிள் மாதிரி விற்றமின் ஏ சி நிறைந்த பழங்களை சாப்பிடுங்க

இதெல்லாம் கஸ்டம் எண்டா கடையில ready made skin care products வாங்கி பயன்படுத்துங்க

மிகுதி அடுத்த வாரம் தொடரும்

தல :idea: இதை கடைப்பிடிக்க முதல் லோயரம்மாவை ஒருக்கால் போய்ப்பாருங்கோ பளபளப்பாய்த்தான் இருக்கிறாவா என :wink:

சில வேளை லோயரம்மாவிற்கும் அவ சொல்லுற பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தங்கள் இருந்தாலும் இருக்கும்(பாதிக்கு பாதி கமிசன் கிடைக்குமெல்லோ?) :(:(

Link to comment
Share on other sites

சில வேளை லோயரம்மாவிற்கும் அவ சொல்லுற பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தங்கள் இருந்தாலும் இருக்கும்(பாதிக்கு பாதி கமிசன் கிடைக்குமெல்லோ?)  

கமிசன் இல்லாமலா?

தலை எதுக்கும் என்னும் ஒரு வேலை தேடி கொள்ளுங்கோ

வழி சொல்லூரம் எண்டு பட்ஜேட்டை கூட்டி போடுவங்க :P :P :P

Link to comment
Share on other sites

அட பாவிகளா தலையை கிறு கிறுக்க வைக்கிறீங்கள் நல்லாருபிங்களா... :evil: நித்தி ஏதோ மினக்கெட்டு அண்ணி வாறதுக்குள்ள. என்னக் கொஞ்சம் கலர் ஆக்குவம் எண்டு பாக்குது..... :P

உங்களுக்கு எல்லாம் எரிச்சல் நான் சிவப்பா வந்திடுவன் எண்டூ.. :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணமான நாளிலிருந்து தல யின் நிலையை பாருங்கள்298029945wk.gif :cry: :(

Link to comment
Share on other sites

வேற வளி இருந்தா சொல்லுங்கோ வசந்தன் இங்க மனிசன் வெய்யிலைக் காணுறதே கஸ்ரமாய் இருக்கு... :wink:  :(  :(

பனம்பழம் கிடைச்சா தலக்கு உதிவியா இருக்கும். :(

Link to comment
Share on other sites

திருமணமான நாளிலிருந்து தல யின் நிலையை பாருங்கள்298029945wk.gif :cry:  :(

ஏன் வசந்தன் இப்படி பயப்பிடுத்துறீங்கள்..! இப்படிப் போனீங்கள்.. நீங்கள் அண்ணியிட்ட வாங்கிக் கட்டியே மள மளப்பாகப் போறீங்கள்..! :wink: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க குதிரையோட 2 காலை காணோம்????????? :roll:  :roll:

இதைத் தான் தலை கால் தெரியாமல் ஓடுவது என்று சொல்லுவினமோ? :wink: :lol:

Link to comment
Share on other sites

இருக்கும்..பட் இதில தலை தெளிவா தெரியுதே..கால் தான் இல்லையே...அதுதான் கேட்டன்...ரண்டு காலுக்கு மட்டும் கட்டு போட்டாச்சோ..இப்பொ கால் கட்டு போடுவதா சொல்லுவாங்களே அதுவா இருக்குமோ... :roll: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்..பட் இதில தலை தெளிவா தெரியுதே..கால் தான் இல்லையே...அதுதான் கேட்டன்...ரண்டு காலுக்கு மட்டும் கட்டு போட்டாச்சோ..இப்பொ கால் கட்டு போடுவதா சொல்லுவாங்களே அதுவா இருக்குமோ... :roll:  :wink:

இருக்கும். அப்படி இருந்தும் மனுசன் புயலாகப் பறக்கின்றாரே!! :wink: :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவமே நம்ம தலக்கு வந்த சோதனையைப் பாருங்கோ :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனம்பழம் கிடைச்சா தலக்கு உதிவியா இருக்கும். :lol:

பனங்காய் வாசத்தில தலயை மாடுகலைக்கப்போகுது :oops: தலை தறிகெட்டு ஓடப்போகுது :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவமே நம்ம தலக்கு வந்த சோதனையைப் பாருங்கோ :cry: :cry: :cry:

என்ன சோதனை? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Snegethy எழுதியது:

பனம்பழம் கிடைச்சா தலக்கு உதவியா இருக்கும்.

தல கேட்டது மேனி வெள்ளையாக வருவதற்குத்தான் பல்லு வெள்ளையாக வரணும் என்று கேட்கவில்லையே நான் இப்பவும் பனங்காய்(இப்ப பனங்கிழங்கு காலம்) சூப்பிறனான் பல்லுவெள்ளையாக வருவதற்கு

Link to comment
Share on other sites

உதெல்லாம் மெதற்கு வாரத்தில 2தடவையாவது குளியுங்கோ காணும் :lol::D:D:lol::lol: :shock: :twisted: :P :x

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.