Jump to content

தொதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தே.பொ

1/2கிலோ அரிசிமா

1/2கிலோ சர்க்கரை

1/4கிலோ சீனி

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் கௌசி . :oops:

:arrow: நீங்களும் செய்து பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

செய்முறைக்கு நன்றி கௌசி

எனக்கு கோதுமைமாவில் செய்யும் தொதல் தான் விருப்பம் :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops:

Link to comment
Share on other sites

கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops:

மஸ்கட் வேற தொதல் வேற. என் அம்மா கோதுமை மாவிலும் தொதல் செய்வார். பின்பு ஆறுதலாக அம்மாவிடம் கேட்டு செய்முறை எழுதுகிறேன். :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுதலாக வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கேட்டு விரைவில் எழுதவும் .னன்றி. எனக்கு சமைப்பதில் ஒரு கலையுங்கோ.. :roll:

Link to comment
Share on other sites

ஆறுதலாக வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கேட்டு விரைவில் எழுதவும் .னன்றி. எனக்கு சமைப்பதில் ஒரு கலையுங்கோ.. :roll:

எனக்கு இப்போதுக்கு முடியாது கௌசி என்னால் இனி மே மாதம் தான் போட முடியும் அப்பதான் அம்மாவை மீற் பண்ணுவன் :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!

Link to comment
Share on other sites

றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!

ம்ம் கேக்கலாம்தான் ஆனால் நீ பள்ளில படிக்கிறீயோ இல்லை தொதல் கிண்டுறீயோ என்று பேச்சுத்தான் விழும் ம்ம் எதுக்கும் ரை பண்ணிப்பார்க்கிறன். :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகே நீங்கள் மே மாதமே கேளுங்கள்.ae200087uy5pg.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொதல் செய்முறைக்கு மிக்க நன்றி கௌசி ஆனால் தொதலை

அடுப்பில்வைத்து கிண்டி இறக்கிறத்திலை சீ என்று போய்விடும்

பிறகு சாப்பிட நல்லாகத்தான் இருக்கும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதாக்கா நீங்க கிட்ட இருந்தால் செய்து தந்திருப்பேன் !என்ன செய்யட்டும்..babygraying1yl.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதாக்கா நீங்க கிட்ட இருந்தால் செய்து தந்திருப்பேன் !என்ன செய்யட்டும்..babygraying1yl.gif

இல்லை கௌசி நான் தொதல் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்தப் போய்விட்டது

ஆமாம் இந்த சின்னப்பிள்ளை நீங்களா சின்ன வயதிலை எடுத்த படமா குனிந்து குனிந்து ஏன் ஆழுகின்றிர்கள் அம்மா அடிச்சாவா சாப்பிடவில்லை என்று :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொதல் செய்முறைக்கு நன்றி கௌசி :lol:

நீங்களும் கீதா மாதிரி எனக்குப் பாசலில்

அனுப்பிவிடுங்கோ என்ன :wink:

Link to comment
Share on other sites

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

Link to comment
Share on other sites

றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!

1 சுண்டு அவிக்காத கோதுமை மா

1கிலோ சர்க்கரை

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

ஏலக்காய்

செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் இரசிகையின் அம்மா :wink:

Link to comment
Share on other sites

ம்ம் கேக்கலாம்தான் ஆனால் நீ பள்ளில படிக்கிறீயோ இல்லை தொதல் கிண்டுறீயோ என்று பேச்சுத்தான் விழும் ம்ம் எதுக்கும் ரை பண்ணிப்பார்க்கிறன். :roll: :roll:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

தொதல் நல்லா தான் இருகும் ஆனால் அதை சமித்து முடித்த பின் சமைத்த ஆள் வைதியரிடம் அல்லவா செல்ல வேண்டும்..கை வலி

Link to comment
Share on other sites

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

1 சுண்டு அவிக்காத கோதுமை மா

1கிலோ சர்க்கரை

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

ஏலக்காய்

செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் இரசிகையின் அம்மா :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தொதல்" தகவல்களுக்கு நன்றிகள்...ரசிகை...

உங்கள் அம்மாவுக்கு சிறப்பு நன்றிகள்....

"தொதல்" தொடர்பான துயர நினைவு ஒன்று....

1986இல் நாங்க திருமலையில் இருந்த போது ...

மூத்த அக்காவுக்கு கொடுத்துவிட

(யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்துக்கொண்டிருந்தவ) அம்மா வேலை விட்டுவந்து "தொதல்" கிண்டிக் கொண்டிருந்தவ......

இரவு 8 மணி இருக்கும்......

ஐயா விழுந்தடித்து ஓடிவன்ந்தா...

எனடாப்பா என்று

வீட்டில எல்லோருக்கும் பதட்டம்...

.".....'பெரியப்பாவை "யாரோ" சுட்டுப் போட்டாங்களாம் என்றதும்......

.....

.....

"தொதல்" "கிண்டல்" பாதியோடு நின்றது....

.............

........

அன்றைக்கு விட்டதுதான்...

அதற்குப்பிறகு அம்மா தொதல் கிண்டிரதயே விட்டிட்டா....

கன காலமாய் நமக்கும் 'தொதல்" கொடுப்பினை கிடைக்கவில்லை..

"இனிப்பில்" சோகத்தைப் பகிர்ந்தமைக்கு உறவுகள் மன்னிக்கவும்.....

Link to comment
Share on other sites

"தொதல்" தகவல்களுக்கு நன்றிகள்...ரசிகை...

உங்கள்  அம்மாவுக்கு சிறப்பு நன்றிகள்....

"தொதல்" தொடர்பான துயர நினைவு ஒன்று....

1986இல் நாங்க திருமலையில் இருந்த போது ...

மூத்த அக்காவுக்கு கொடுத்துவிட

(யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்துக்கொண்டிருந்தவ) அம்மா வேலை விட்டுவந்து "தொதல்" கிண்டிக் கொண்டிருந்தவ......

இரவு 8 மணி இருக்கும்......

ஐயா விழுந்தடித்து ஓடிவன்ந்தா...

எனடாப்பா என்று  

வீட்டில எல்லோருக்கும் பதட்டம்...

.".....'பெரியப்பாவை "யாரோ" சுட்டுப் போட்டாங்களாம் என்றதும்......

.....

.....

"தொதல்" "கிண்டல்" பாதியோடு நின்றது....

.............

........

அன்றைக்கு விட்டதுதான்...

அதற்குப்பிறகு அம்மா தொதல் கிண்டிரதயே விட்டிட்டா....

கன காலமாய் நமக்கும் 'தொதல்" கொடுப்பினை கிடைக்கவில்லை..

"இனிப்பில்" சோகத்தைப் பகிர்ந்தமைக்கு உறவுகள் மன்னிக்கவும்.....

:):lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

தொதல் நன்னா இருக்கு நான் செய்யவே இல்ல இத பாத்திட்டு அப்பிடியே போம்பே ஸ்வீட்ஸ்ல போய் வாங்கி சாப்பிட்டனே.. :lol::lol:

Link to comment
Share on other sites

அவ்ஸ்திரேலியாவில பாம்பே ஸ்வேட்டா?? ;););)

Link to comment
Share on other sites

அட விடமாட்டேங்கிறாங்க..........

:evil: :twisted: சரி ம்ம்ம்ம் மாயா ஸ்வீட்ஸ்ல போய் வாங்கி சாப்பிட்டன்.. :lol:

Link to comment
Share on other sites

நன்றிகள் கோசி உங்கள் தொதல் செய்முறைக்கு

நன்றி ரசிகை கோதுமை மா தொதல் செய்முறைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: எனக்கும் தொதல் மஸ்கட் என்றால் ரொம்ப விருப்பமப்பா.... எல்லாம் கொழும்பில பொம்பே ஸ்வீட்ல வாங்கி அடிச்ச பழக்கம் தான்.... தொதல் அம்மா செய்து தாறவா.. பட் மஸ்கட் கிடைக்கிறது இல்லை. அதுக்கும் யாரும் செய்முறை சொல்லுங்கப்பா...

என்னதான் செய்தாலும்... பொம்பே ஸ்வீட் மாதிரி வராது... :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.