Jump to content

தொதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தே.பொ

1/2கிலோ அரிசிமா

1/2கிலோ சர்க்கரை

1/4கிலோ சீனி

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் கௌசி . :oops:

:arrow: நீங்களும் செய்து பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

செய்முறைக்கு நன்றி கௌசி

எனக்கு கோதுமைமாவில் செய்யும் தொதல் தான் விருப்பம் :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops:

Link to comment
Share on other sites

கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops:

மஸ்கட் வேற தொதல் வேற. என் அம்மா கோதுமை மாவிலும் தொதல் செய்வார். பின்பு ஆறுதலாக அம்மாவிடம் கேட்டு செய்முறை எழுதுகிறேன். :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுதலாக வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கேட்டு விரைவில் எழுதவும் .னன்றி. எனக்கு சமைப்பதில் ஒரு கலையுங்கோ.. :roll:

Link to comment
Share on other sites

ஆறுதலாக வேண்டாம். உங்கள் அம்மாவிடம் கேட்டு விரைவில் எழுதவும் .னன்றி. எனக்கு சமைப்பதில் ஒரு கலையுங்கோ.. :roll:

எனக்கு இப்போதுக்கு முடியாது கௌசி என்னால் இனி மே மாதம் தான் போட முடியும் அப்பதான் அம்மாவை மீற் பண்ணுவன் :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!

Link to comment
Share on other sites

றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!

ம்ம் கேக்கலாம்தான் ஆனால் நீ பள்ளில படிக்கிறீயோ இல்லை தொதல் கிண்டுறீயோ என்று பேச்சுத்தான் விழும் ம்ம் எதுக்கும் ரை பண்ணிப்பார்க்கிறன். :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகே நீங்கள் மே மாதமே கேளுங்கள்.ae200087uy5pg.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொதல் செய்முறைக்கு மிக்க நன்றி கௌசி ஆனால் தொதலை

அடுப்பில்வைத்து கிண்டி இறக்கிறத்திலை சீ என்று போய்விடும்

பிறகு சாப்பிட நல்லாகத்தான் இருக்கும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதாக்கா நீங்க கிட்ட இருந்தால் செய்து தந்திருப்பேன் !என்ன செய்யட்டும்..babygraying1yl.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதாக்கா நீங்க கிட்ட இருந்தால் செய்து தந்திருப்பேன் !என்ன செய்யட்டும்..babygraying1yl.gif

இல்லை கௌசி நான் தொதல் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்தப் போய்விட்டது

ஆமாம் இந்த சின்னப்பிள்ளை நீங்களா சின்ன வயதிலை எடுத்த படமா குனிந்து குனிந்து ஏன் ஆழுகின்றிர்கள் அம்மா அடிச்சாவா சாப்பிடவில்லை என்று :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொதல் செய்முறைக்கு நன்றி கௌசி :lol:

நீங்களும் கீதா மாதிரி எனக்குப் பாசலில்

அனுப்பிவிடுங்கோ என்ன :wink:

Link to comment
Share on other sites

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

Link to comment
Share on other sites

றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!

1 சுண்டு அவிக்காத கோதுமை மா

1கிலோ சர்க்கரை

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

ஏலக்காய்

செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் இரசிகையின் அம்மா :wink:

Link to comment
Share on other sites

ம்ம் கேக்கலாம்தான் ஆனால் நீ பள்ளில படிக்கிறீயோ இல்லை தொதல் கிண்டுறீயோ என்று பேச்சுத்தான் விழும் ம்ம் எதுக்கும் ரை பண்ணிப்பார்க்கிறன். :roll: :roll:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

தொதல் நல்லா தான் இருகும் ஆனால் அதை சமித்து முடித்த பின் சமைத்த ஆள் வைதியரிடம் அல்லவா செல்ல வேண்டும்..கை வலி

Link to comment
Share on other sites

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

1 சுண்டு அவிக்காத கோதுமை மா

1கிலோ சர்க்கரை

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

ஏலக்காய்

செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் இரசிகையின் அம்மா :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தொதல்" தகவல்களுக்கு நன்றிகள்...ரசிகை...

உங்கள் அம்மாவுக்கு சிறப்பு நன்றிகள்....

"தொதல்" தொடர்பான துயர நினைவு ஒன்று....

1986இல் நாங்க திருமலையில் இருந்த போது ...

மூத்த அக்காவுக்கு கொடுத்துவிட

(யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்துக்கொண்டிருந்தவ) அம்மா வேலை விட்டுவந்து "தொதல்" கிண்டிக் கொண்டிருந்தவ......

இரவு 8 மணி இருக்கும்......

ஐயா விழுந்தடித்து ஓடிவன்ந்தா...

எனடாப்பா என்று

வீட்டில எல்லோருக்கும் பதட்டம்...

.".....'பெரியப்பாவை "யாரோ" சுட்டுப் போட்டாங்களாம் என்றதும்......

.....

.....

"தொதல்" "கிண்டல்" பாதியோடு நின்றது....

.............

........

அன்றைக்கு விட்டதுதான்...

அதற்குப்பிறகு அம்மா தொதல் கிண்டிரதயே விட்டிட்டா....

கன காலமாய் நமக்கும் 'தொதல்" கொடுப்பினை கிடைக்கவில்லை..

"இனிப்பில்" சோகத்தைப் பகிர்ந்தமைக்கு உறவுகள் மன்னிக்கவும்.....

Link to comment
Share on other sites

"தொதல்" தகவல்களுக்கு நன்றிகள்...ரசிகை...

உங்கள்  அம்மாவுக்கு சிறப்பு நன்றிகள்....

"தொதல்" தொடர்பான துயர நினைவு ஒன்று....

1986இல் நாங்க திருமலையில் இருந்த போது ...

மூத்த அக்காவுக்கு கொடுத்துவிட

(யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்துக்கொண்டிருந்தவ) அம்மா வேலை விட்டுவந்து "தொதல்" கிண்டிக் கொண்டிருந்தவ......

இரவு 8 மணி இருக்கும்......

ஐயா விழுந்தடித்து ஓடிவன்ந்தா...

எனடாப்பா என்று  

வீட்டில எல்லோருக்கும் பதட்டம்...

.".....'பெரியப்பாவை "யாரோ" சுட்டுப் போட்டாங்களாம் என்றதும்......

.....

.....

"தொதல்" "கிண்டல்" பாதியோடு நின்றது....

.............

........

அன்றைக்கு விட்டதுதான்...

அதற்குப்பிறகு அம்மா தொதல் கிண்டிரதயே விட்டிட்டா....

கன காலமாய் நமக்கும் 'தொதல்" கொடுப்பினை கிடைக்கவில்லை..

"இனிப்பில்" சோகத்தைப் பகிர்ந்தமைக்கு உறவுகள் மன்னிக்கவும்.....

:):lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

தொதல் நன்னா இருக்கு நான் செய்யவே இல்ல இத பாத்திட்டு அப்பிடியே போம்பே ஸ்வீட்ஸ்ல போய் வாங்கி சாப்பிட்டனே.. :lol::lol:

Link to comment
Share on other sites

அவ்ஸ்திரேலியாவில பாம்பே ஸ்வேட்டா?? ;););)

Link to comment
Share on other sites

அட விடமாட்டேங்கிறாங்க..........

:evil: :twisted: சரி ம்ம்ம்ம் மாயா ஸ்வீட்ஸ்ல போய் வாங்கி சாப்பிட்டன்.. :lol:

Link to comment
Share on other sites

நன்றிகள் கோசி உங்கள் தொதல் செய்முறைக்கு

நன்றி ரசிகை கோதுமை மா தொதல் செய்முறைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: எனக்கும் தொதல் மஸ்கட் என்றால் ரொம்ப விருப்பமப்பா.... எல்லாம் கொழும்பில பொம்பே ஸ்வீட்ல வாங்கி அடிச்ச பழக்கம் தான்.... தொதல் அம்மா செய்து தாறவா.. பட் மஸ்கட் கிடைக்கிறது இல்லை. அதுக்கும் யாரும் செய்முறை சொல்லுங்கப்பா...

என்னதான் செய்தாலும்... பொம்பே ஸ்வீட் மாதிரி வராது... :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.