Jump to content

தொதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தொதல், மஸ்கற் என்றால் நல்ல விருப்பம்.

நான் இதுவரை 5 தடவைகள் கனடாவிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் கனடாவில் விதம்விதமான தொதல், மஸ்கற்களை தமிழ்க்கடைகளில் கண்டு ஆசைப்பட்டு பெட்டிபெட்டியாக (பல நிறங்களில்) வாங்கிக்கொண்டு வந்து நெருங்கிய சொந்தங்களுக்கும் கொடுத்துச்சாப்பிடுவோம். அப்படியான நாட்களில் ஒருநாள்தான் எனது இரத்தத்தைப் பரிசோதனை செய்த டாக்டர் குருதியில் சர்க்கரை அளவு கூடியுள்ளதாக கூறியது நினைவுக்கு வருகிறது.

தொதல், மஸ்கற்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். (ஆனால் இந்தமுறை அப்படிச்செய்யவில்லை.)

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

:D:D எனக்கும் தொதல் மஸ்கட் என்றால் ரொம்ப விருப்பமப்பா.... எல்லாம் கொழும்பில பொம்பே ஸ்வீட்ல வாங்கி அடிச்ச பழக்கம் தான்.... தொதல் அம்மா செய்து தாறவா.. பட் மஸ்கட் கிடைக்கிறது இல்லை. அதுக்கும் யாரும் செய்முறை சொல்லுங்கப்பா...

என்னதான் செய்தாலும்... பொம்பே ஸ்வீட் மாதிரி வராது... :roll:

அடுத்த விடுமுறைக்கு வீட்டை போகும் போது அம்மாவை கேட்டு சொல்கிறேன். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:

இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:

அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது தூயவன்?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:

அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது தூயவன்?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்....

இப்பவெல்லாம் நல்ல சுவையான "தொதல்"

[b]நெள்ளவத்தையில் (36வது ஒழுங்கை ?) "வசந்தம்"(?) இல்தான் "பிரபலமாம்"...சாப்பிட முன்னம் வாய்ப்புக் கிடைத்தது..

குறை சொல்லக்கூடாது,அந்த மாதிரி..

உறவுகள் முயற்சிக்கலாம்...

Link to comment
Share on other sites

ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:

ஆஹா செய்முறை தானே கேட்டீங்கள்??

சரி ரொம்ப ஆசைப்பட்டு கேக்குறீங்கள் சரி வெள்ளோட்டத்த உங்கள்ல பார்க்குறன் :wink: :P

Link to comment
Share on other sites

இதே மாதிரி நானும் ஒரு தடவை வாய்விட்டுக் கேட்டு, வந்ததைச் சாப்பிட்டு, வைத்தியசாலையில் இருந்தேன் தெரியுமா? :wink:

நான் நீர் ஆஸ்பத்திரில இருந்து வந்தா பிறகு அல்லோ தந்தனான் :P :P :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll:

Link to comment
Share on other sites

மஸ்கட் வேற தொதல் வேற. என் அம்மா கோதுமை மாவிலும் தொதல் செய்வார். பின்பு ஆறுதலாக அம்மாவிடம் கேட்டு செய்முறை எழுதுகிறேன். :P :P

வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: :P

Link to comment
Share on other sites

அய்ய்ய் குருவி பபா....அது தான் நானும் சொல்ல வந்தேன்...நாங்களே செய்து பார்க்க வேண்டியது தானே... 2 3 சட்டி பானை எரியும்..அதெல்லம் வீரனுக்கு பெருமை தானே ;)

Link to comment
Share on other sites

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

வசிக்கு என்ன அப்படி ஒரு பிரியம் அல்வாவில..! :wink: :lol:

Link to comment
Share on other sites

வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: :P

ஆஹா குருவிகாள் இப்படிக்கேட்டுட்டார். சரி நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது. அதுதான் அம்மாவை கேட்டு சொல்லுறம் என்று சொன்னேன். அதோடை சரியான கஷ்டம் தொதல் கிண்டுறது. :cry:

Link to comment
Share on other sites

தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll:

தூயாவனை நான் அனுப்ப இல்லை. தூயவன் ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்பு. அவருக்கு நல்ல சத்தான சாப்பாடு சமைச்சு கொடுத்து. இவ்வளவும் கதைக்க் கூடிய மாதிரி ஆளை ஸ்ரெடி ஆக்கினது நான் தான். நீங்கள் என்ன இப்படி சொல்லுறீங்கள் :oops:

Link to comment
Share on other sites

அய்ய்ய் குருவி பபா....அது தான் நானும் சொல்ல வந்தேன்...நாங்களே செய்து பார்க்க வேண்டியது தானே... 2 3 சட்டி பானை எரியும்..அதெல்லம் வீரனுக்கு பெருமை தானே ;)

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

வசிக்கு என்ன அப்படி ஒரு பிரியம் அல்வாவில..! :wink: :lol:

என்ன நிறைய பேருக்கு அல்வா கொடுத்து இருக்கிறார் போல அதுதான் அல்வால ஒரு பிரியம். :P

Link to comment
Share on other sites

ஆஹா குருவிகாள் இப்படிக்கேட்டுட்டார். சரி நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது. அதுதான் அம்மாவை கேட்டு சொல்லுறம் என்று சொன்னேன். அதோடை சரியான கஷ்டம் தொதல் கிண்டுறது. :cry:

அப்ப பிரமாதமா சிற்றுண்டிகள் செய்வீங்கள் எண்டுங்கோ...! கட்லட் பற்றிஸ் என்றால் அங்கால றோல் ரொட்டின்னு தெரிஞ்சிருக்கனுமே செய்ய..! :wink: :lol:

Link to comment
Share on other sites

அப்ப பிரமாதமா சிற்றுண்டிகள் செய்வீங்கள் எண்டுங்கோ...! கட்லட் பற்றிஸ் என்றால் அங்கால றோல் ரொட்டின்னு தெரிஞ்சிருக்கனுமே செய்ய..! :wink: :lol:

அப்படி இல்லை குருவிகள். அம்மாக்கு தெரிந்ததில் நமக்கு ஒரு 40% தன் தெரியும். ஓம் ரோல்ஸ் செய்ய தெரியும். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவனை நான் அனுப்ப இல்லை. தூயவன் ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்பு. அவருக்கு நல்ல சத்தான சாப்பாடு சமைச்சு கொடுத்து. இவ்வளவும் கதைக்க் கூடிய மாதிரி ஆளை ஸ்ரெடி ஆக்கினது நான் தான். நீங்கள் என்ன இப்படி சொல்லுறீங்கள் :oops:

அப்பாடியா? ஆச்சரியமாக இருக்கே! :P :lol:

Link to comment
Share on other sites

அப்பாடியா? ஆச்சரியமாக இருக்கே! :P :lol:

அண்ணி தான் சமைத்து தந்து தான் இவ்வளவு ஸ்ரெடியாக இருக்கிறேன் என்றெல்லோ தூயாண்ணா சொன்ன நினைவாக இருக்கு. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டைப் பிரமச்சாரியைப் போய் இப்படி கதைக்கலாமோ!! அபச்சாரம்.

ரசிகையக்கா களி நல்ல சூப்பார். ஆனால் அதை தொதல் என்று சொல்லுகின்றாது ஏன் எண்டு புரியவில்லை? :roll: :lol:

Link to comment
Share on other sites

ஆகா..தொதலாஆஆஆ? :shock:

தொதல் என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வருவது..வல்லிபுரக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி தான்...எவ்ளோ தொதலை பிரமிட் வடிவில அடுக்கி வைச்சிருப்பாங்க...மஸ்கற்றும் தான்..பார்க்க அப்பிடியே ஓடி போய் அள்ளி சாப்பிடணும் போல இருக்கும்.. :? :cry:

நன்றி தகவலுக்கு..அப்படியே மஸ்கற் செய்யும் முறையையும் தந்தால்..புண்ணியமா போகும்.. :P

Link to comment
Share on other sites

கட்டைப் பிரமச்சாரியைப் போய் இப்படி கதைக்கலாமோ!! அபச்சாரம்.

ரசிகையக்கா களி நல்ல சூப்பார். ஆனால் அதை தொதல் என்று சொல்லுகின்றாது ஏன் எண்டு புரியவில்லை? :roll: :lol:

ஹிஹி..அதென்ன கட்டைப்பிரம்மச்சாரி கட்டாத ப்ரம்மச்சாரி.....துடைக்குற கட்டையா? இல்லை..புட்டு குழைப்பாங்களே அதுவா? ஹிஹி :D:lol::lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி..அதென்ன கட்டைப்பிரம்மச்சாரி கட்டாத ப்ரம்மச்சாரி.....துடைக்குற கட்டையா? இல்லை..புட்டு குழைப்பாங்களே அதுவா? ஹிஹி :lol::D:lol::lol:

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு நினைப்போடு இருந்தால் இப்படித் தான் விளக்கம் கிடைக்கும் :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.