Jump to content

தொதல்


Recommended Posts

ஆகா..தொதலாஆஆஆ? :shock:

தொதல் என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வருவது..வல்லிபுரக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி தான்...எவ்ளோ தொதலை பிரமிட் வடிவில அடுக்கி வைச்சிருப்பாங்க...மஸ்கற்றும் தான்..பார்க்க அப்பிடியே ஓடி போய் அள்ளி சாப்பிடணும் போல இருக்கும்.. :? :cry:

நன்றி தகவலுக்கு..அப்படியே மஸ்கற் செய்யும் முறையையும் தந்தால்..புண்ணியமா போகும்.. :P

ம்ம நானும் தான் அடிகடி வல்லிபுரக்கோவில்க்கு போவம்

மஸ்கற்றை பார்க்க ஆசையாய் இருக்கு பாவிகள் கணக்க வச்சு இருத்தும் 10 ருபாக்கு ஒரு சின்ன துண்டு தான் தருவார்கள் :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

தே.பொ

1/2கிலோ அரிசிமா

1/2கிலோ சர்க்கரை

1/4கிலோ சீனி

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் கௌசி . :oops:

:arrow: நீங்களும் செய்து பார்க்கவும்

கௌசி உங்கள் தொதல் செய்முறைக்கு மிக்க நன்றி :P

Link to comment
Share on other sites

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு நினைப்போடு இருந்தால் இப்படித் தான் விளக்கம் கிடைக்கும் :twisted:

சரியா சொல்லுங்கோ தூயவன்..சாப்பாடு நினைப்பில்லை..சமையல் நினைப்பு.. :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொல்லுங்கோ தூயவன்..சாப்பாடு நினைப்பில்லை..சமையல் நினைப்பு.. :evil:

எனக்கு உங்களைப் பார்த்து பார்த்து றொம்ப கோவம் வருகிறது இப்ப :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

எனக்கு உங்களைப் பார்த்து பார்த்து றொம்ப கோவம் வருகிறது இப்ப :twisted: :twisted: :twisted: :twisted:

ஏன் கீதாக்குட்டி.. :cry: :cry: சண்டை போடுவதா..சரி இனி தங்கச்சிக்காக நான் தூயவன் கூட சண்டையே போடல ஓகேவா.. :roll: :wink: தூயவன்..நேசம் :arrow: .. :lol: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகே அக்காச்சி எனக்கு எனி கோவம் வராது ஓகேயா :(:(:(

Link to comment
Share on other sites

இன்னும் தொதல் செய்து முடிக்கவில்லையா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தொதல் செய்து முடிக்கவில்லையா????

தொதல் முடிந்து விட்டது தூயா. இப்ப துவையல் செய்கின்றார்கள் என்னைப் போட்டு. எனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டேன். :oops: :oops:

Link to comment
Share on other sites

தொதல் முடிந்து விட்டது தூயா. இப்ப துவையல் செய்கின்றார்கள் என்னைப் போட்டு. எனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டேன். :oops: :oops:

என்ன இப்படி இடையில விட்டு போறிங்கள்?

நான் இருக்கேன் தானே? :P :P :P

இப்படி ஏத்தி ஏத்தி அடி வாங்கிகொடுக்கிறதிலயும் ஒரு சுகம் தான்

Link to comment
Share on other sites

என்ன இப்படி இடையில விட்டு போறிங்கள்?

நான் இருக்கேன் தானே? :P :P :P

இப்படி ஏத்தி ஏத்தி அடி வாங்கிகொடுக்கிறதிலயும் ஒரு சுகம் தான்

:lol::lol::lol: என்ன பாசம்..அங்க அசின் பக்கத்தில இருந்து சமையல் வரை வினீத் அண்ணாக்கு தூயவன் மேல ரொம்பத்தான் பாசம்..தூயவன் கவனமா இருங்கோ.. :idea: :arrow:

Link to comment
Share on other sites

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

வசிக்கு அல்வா கொடுக்க சீ கிண்ட நல்லா தெரியும் போல இருக்கு :D

Link to comment
Share on other sites

நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது.

இவ்வளவும் இருக்கிற இடத்தில் தமிழ் கடையில் வாங்கலாம் போல :D

Link to comment
Share on other sites

இவ்வளவும் இருக்கிற இடத்தில் தமிழ் கடையில் வாங்கலாம் போல :)

தமிழ்க்கடையில இதை விட கூட வேண்டலாம்(ரொரண்டோல என்றால்)மதன் . நான் இருக்கிற இடத்தில தமிழ் சாப்பாட்டு கடையே இல்லை பிறகு எங்க வேண்ட :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் தொதல் முடியலயா :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்பிட்டே முடிந்து விட்டது என்ன கேள்வி இது :roll: :roll:

ஓஓஓ அப்படியா :P

Link to comment
Share on other sites

இன்னும் தொதல் கிண்டி முடியல்லையா.. வேஸ்டு.. சாப்பிட வெயிட் பண்ணினதைச் சொல்லுறம். :wink: :(

Link to comment
Share on other sites

இன்னும் தொதல் கிண்டி முடியல்லையா.. வேஸ்டு.. சாப்பிட வெயிட் பண்ணினதைச் சொல்லுறம். :wink: :)

ஆ குருவி நீங்கள் லேட்டு நாங்கள் கிண்டி சாப்பிட்டு செமிச்சும் போச்சு. நீங்கள் இப்ப வந்து வெயிட் பண்ணினது வேஸ்ட் என்டுறீங்கள் :wink: :P :evil:

Link to comment
Share on other sites

  • 11 years later...

இலங்கை சிறப்பு தொதல்


தேவையான பொருள்
சிகப்பரிசி 1கிலோ
தேங்காய் 6
சக்கரை 1/2 கிலோ
சீனி 300 கிராம் ஏலக்காய் 4
பயறு 1கைப்புடி சவ்வரிசி 1கைப்புடி உப்பு
சிறிதளவு

 

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Innenbereich und Essen

Bild könnte enthalten: Essen

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Schuhe

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.