Jump to content

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

solt "Studats org of li.. tigers" என்பது புலிகளது மாணவர் அமைப்பாகும். GUES "gentrel unian of eelam students" ஈழமமாணவர் பொது மன்றம் என்பதன் சுருக்கம் இது ஈபிஆர்எல்எப் இயக்கத்தினது மாணவர் அமைப்பாகும் இதில் முண்ணணிப் பேச்சாளராக யாழ் நாவாந்துறையைச் சேர்ந்த டேவிற்rன் என்பவர் இருந்தார். மற்றப்படி சோல்ட் டின் யாழ் மத்திய கல்லுரியின் மாணவர்தலைவராக விபுல் இருந்தார் அவர் யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுதலில் கல்லுரி வளவிலேயே சாவடைந்தார்.

Link to comment
Share on other sites

  • Replies 210
  • Created
  • Last Reply

solt "Studats org of li.. tigers" என்பது புலிகளது மாணவர் அமைப்பாகும். GUES "gentrel unian of eelam students" ஈழமமாணவர் பொது மன்றம் என்பதன் சுருக்கம் இது ஈபிஆர்எல்எப் இயக்கத்தினது மாணவர் அமைப்பாகும் இதில் முண்ணணிப் பேச்சாளராக யாழ் நாவாந்துறையைச் சேர்ந்த டேவிற்rன் என்பவர் இருந்தார். மற்றப்படி சோல்ட் டின் யாழ் மத்திய கல்லுரியின் மாணவர்தலைவராக விபுல் இருந்தார் அவர் யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுதலில் கல்லுரி வளவிலேயே சாவடைந்தார்.

டேவிற்சன் நாவாந்துறையை சேர்ந்தவர் அல்ல நவாலியை சேர்ந்தவர் மானிப்பாய் இந்துவில் படிப்பித்த மணியம் வாத்தியாரின் மகன். டேவிற்சன் தற்சமயம் கனடாவில் இருக்கிறார்.அடுத்ததாக சோல்டிற்கு பொறுப்பாக இருந்தவர் முரளி இவர் இலண்டனில் இருந்து புலிகள் அமைப்பில் சேரவந்தவர். தயவு செய்து வரலாற்று தகவல்களை தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதுங்கள் தெரியாவிட்டால் தெரியவில்லையென்று எழுதுங்கள் பிழையான தகவல்களை வரலாறு ஆக்கிவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான தகவல்களை வரலாறு ஆக்கிவிடாதீர்கள்.

வரலாறு எப்போதுமே சரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது பார்வையில் வரலாற்றை எழுதுவார்கள் என்பது மகாவம்சம் படித்த எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியார் தவறாக நவாலியை நாவாந்துறை ஆக்கிவிட்டேன் மன்னிக்கவும். மற்றம்படி சோல்ற் பொறுப்பாளர் யார் என்பதைக் கூற நான் வரவிலலை யாழ் மத்திய கல்லூரியின் சோல்றுக்கான பிரதிநிதியாக யாழ்பாணம் பிரண்டிக்கடை வேலுப்பிள்ளையது மகன் விவலானந்தன் இருந்தார் எனவே சொல்ல விழைந்தேன். மற்றப்படி வரலாற்றைத் தப்பாக எழுதநான் முயற்சிக்கவில்லை. மேற்படி அதுவும் நான் சொல்லவந்ததன் காரணம் சோல்ற் வேறு ஒரு இயக்கத்தது மாணவர் அமைப்பு எனவும் கெஸ் ஈரோசது மாணவர் அமைப்பெனவும் யாழ் கள உறவு எழுதியதாலேயே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜஸ்னின் கதைகேட்க விருப்பமென்றால் அம்ம்புலிமாமா வாங்கிப்படியும்.

எமது போராட்டத்தை யாரென்றாலும் கதையாக எழுதக்கூடாது.சாத்திரி இவ்வளவு எழுதுகின்றார்.யாரும் குறுக்கீடு செய்தார்களா?

புளொட்டின் திருகுதாளங்களை மறைத்து புலிகள் பற்றி நீங்கள் சொல்லும் "அம்புலிமாமா" கதைளைத் தான் இங்கே தினமும் படிக்கிறோமே? பிறகேன் அம்புலிமாமா?

சாத்திரி சோத்துப் பாசல் வாங்கினவர்கள் இப்பவும் கப்பம் வாங்கும் எடுபட்டதுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை-அதனால் உங்களுக்குச் சுடுவதில்லை. விசுகு அதை எழுதுவதால் குறுக்கீடு, இது தானே வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

solt "Studats org of li.. tigers" என்பது புலிகளது மாணவர் அமைப்பாகும். GUES "gentrel unian of eelam students" ஈழமமாணவர் பொது மன்றம் என்பதன் சுருக்கம் இது ஈபிஆர்எல்எப் இயக்கத்தினது மாணவர் அமைப்பாகும் இதில் முண்ணணிப் பேச்சாளராக யாழ் நாவாந்துறையைச் சேர்ந்த டேவிற்rன் என்பவர் இருந்தார். மற்றப்படி சோல்ட் டின் யாழ் மத்திய கல்லுரியின் மாணவர்தலைவராக விபுல் இருந்தார் அவர் யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுதலில் கல்லுரி வளவிலேயே சாவடைந்தார்.

விபுலானந்தன் நல்லதொரு மிருதங்க இசைக்கலைஞனும் கூட. புலிகள் மற்ற இயக்கத்தினரை கோட்டையை விட்டு விலகும் படி உத்தரவிட்ட போது அந்த இயக்கங்கள் (புளொட் அல்லது ஈ.பி, யாரென்று நினைவில்லை) தாங்கள் கோட்டையைச் சுற்றி விதைத்த கண்ணிவெடிகளை முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரு பகல் பொழுதில் சரமாரியாக வெடிக்க வைத்தார்கள். பதை பதைத்த மாணவர்களை மேல் மாடியிலிருந்து கீழே அழைத்து வரப் போன நேரம் தான் விபுலானந்தனுக்கு கோட்டை ராணுவத்தின் குண்டு தாக்கியது. வெள்ளையுடை முழுவதும் இரத்தத்தில் தோய்ந்த விபுலை தூக்கிச் சென்றதை ஆறடி தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் - இப்ப போல நினைவிருக்கு. விபுலாந்தனின் முதுகின் பின்னால் துளைத்த சன்னம் நெஞ்சு வழியாக வெளியே வராமல் உள்ளே இதயத்தை பல துண்டுகளாக உடைத்திருந்தது. உடனே சாகவில்லை. சில மணிநேர சிகிச்சைக்குப் பின்னர் தான் இறந்தான்.

Link to comment
Share on other sites

தம்பி அதில்லை வேறுபாடு.விசுகு மழைக்கும் ஒதிங்கினவரில்லை போராட்டத்தில்.சாத்திரி அதில் இருந்தவர்.

இணயத்தில் வந்து போராட்டம் நடாத்தும் உங்களுக்கு வித்தியாசம் தெரிவது கஸ்டமே.

அதைவிட உங்களுக்கு பொறாமையும்,குற்ற உணர்வும் ஒரு சிறுவட்டத்திற்குள் வாழ்ந்துவிட்டோமே என்று.

நான் எழுதிய ஒரு பொய்யை சொல்லும் யாழில் வராமல்விடுகின்றேன்.

இது சாத்திரிக்கு -டேவிட்சன் இங்கு ரோயல் பாங்கில் வேலை செய்கின்றார்.அவர் மைத்துனன் மித்திரனும் இங்குதான்.லண்டனில் 84 களில் எனது அடுத்தவீட்டில் இருந்த அரவிந்தன்,சிவனேசன்,சுசீலன்,குமரராஜன் எல்லோரும் மானிப்பாய் இந்து.டேவிட்சனின் அபிமானிகள்.

அதைவிட புலிகளின் பிரான்ஸில் சிலை வைத்தவரின் சகோதரியும் எனது வீட்டுக்கு அருகிலேயே வேலை.அடிக்கடி கதைப்பேன் ஆனால் அரசியல் அல்ல.

வெளியில் வாருங்கள் நாலு பேருடன் பழகுங்கள்.உலகம் ஒளிமயமானது.நாலு பேருடன் பங்கருக்குள் இருந்து வாழ்க்கையை துலைக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அதில்லை வேறுபாடு.விசுகு மழைக்கும் ஒதிங்கினவரில்லை போராட்டத்தில்.சாத்திரி அதில் இருந்தவர்.

இணயத்தில் வந்து போராட்டம் நடாத்தும் உங்களுக்கு வித்தியாசம் தெரிவது கஸ்டமே.

அதைவிட உங்களுக்கு பொறாமையும்,குற்ற உணர்வும் ஒரு சிறுவட்டத்திற்குள் வாழ்ந்துவிட்டோமே என்று.

நான் எழுதிய ஒரு பொய்யை சொல்லும் யாழில் வராமல்விடுகின்றேன்.

இது சாத்திரிக்கு -டேவிட்சன் இங்கு ரோயல் பாங்கில் வேலை செய்கின்றார்.அவர் மைத்துனன் மித்திரனும் இங்குதான்.லண்டனில் 84 களில் எனது அடுத்தவீட்டில் இருந்த அரவிந்தன்,சிவனேசன்,சுசீலன்,குமரராஜன் எல்லோரும் மானிப்பாய் இந்து.டேவிட்சனின் அபிமானிகள்.

அதைவிட புலிகளின் பிரான்ஸில் சிலை வைத்தவரின் சகோதரியும் எனது வீட்டுக்கு அருகிலேயே வேலை.அடிக்கடி கதைப்பேன் ஆனால் அரசியல் அல்ல.

வெளியில் வாருங்கள் நாலு பேருடன் பழகுங்கள்.உலகம் ஒளிமயமானது.நாலு பேருடன் பங்கருக்குள் இருந்து வாழ்க்கையை துலைக்க வேண்டாம்.

நிழலி கேட்டார் சில கேள்விகள், இந்தியன் ஆமியோடு வந்த பரதேசிகள் ஆள்பிடித்தது பற்றி. அது பரதேசிகளின் தலைவருக்குத் தெரியாமலே நடந்திருக்கலாம் என்றீர்கள். இது பொய்யில்லை-ஒரு மனத்தோற்றத்தை நீங்களே ஏற்படுத்திக் கொண்டு நடக்கிற எல்லாத்தயும் உங்கள் பக்க வாதத்திற்கு வலுச் சேர்க்கச் சொல்லும் மழுப்பல்கள்-இவை தான் உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் வருகின்றன. இதிலிருந்து "குணம்" பெற்று வர வேண்டியது நீங்கள் மட்டும் தான் இங்கே! இயக்கத்தில் இருந்தால் மட்டும் தான் போராட்டம் பற்றி எழுதலாம் என்று யார் விதி வைத்தது? நீங்களா? அல்லது "முன்னாள் இயக்கக் காரர்களின் கூட்டமைப்பா"? இயக்கத்திலிருந்தோம் என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக் கொண்டு பலர் மக்களைக் குழப்பும் போது ஒரு ஆயுதம் தூக்காத தமிழன் தான் கண்டதை எழுதுவதில் உங்களுக்கென்ன பிரச்சினை?

Link to comment
Share on other sites

சோல்ற்றுக்கு பொறுப்பானவர் என்று நான் முதல் இந்தியாவில் சந்தித்தவர் நிரஞ்சன்.இப்போ அமெரிக்கா என நினைக்கின்றேன்.

இவர் ஒ/எல் குதிரை ஓட எனது நண்பரிடம் அடென்டி காட் கொண்டுவந்த ஞாபகம்.மாணவர் அமைப்பு பொறுப்பாளரே குதிரையா புலியில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேவிற்சன் நாவாந்துறையை சேர்ந்தவர் அல்ல நவாலியை சேர்ந்தவர் மானிப்பாய் இந்துவில் படிப்பித்த மணியம் வாத்தியாரின் மகன்.

சாத்து மணியம் வாத்தி என்பவர் தான் முடியப்பு வாத்தியாரா.ஏன் என்றால் எனக்கு டேவிற்சன் முடியப்பு வாத்தியாரின் மகன் என்ற ஞாபகம்.

Link to comment
Share on other sites

சாத்து மணியம் வாத்தி என்பவர் தான் முடியப்பு வாத்தியாரா.ஏன் என்றால் எனக்கு டேவிற்சன் முடியப்பு வாத்தியாரின் மகன் என்ற ஞாபகம்.

பேரனாரின் பெயரை பேரப்பிள்ளைக்கு பட்டப்பெயராக கூப்பிடுவது ஊரில் வழைமை அப்படி இருக்கலாம். மற்றும்படி நானும் டேவிற்சனும் ஒரு வகுப்பு வித்தியசம்தான் மானிப்பாய் இந்துவில். எங்களிற்குள் நல்ல நட்பு இருந்தது.காலப்போக்கில்.விரிந்து விட்டது.ஆனால் ஈ.பி.ஆர்.எல.எவ்.ஜேம்ஸ் கடைசிவரை நல்லதொரு நட்புடன் இருந்தான். அதே போலத்தான் புளொட் பாபுஜியும்.

வரலாறு எப்போதுமே சரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது பார்வையில் வரலாற்றை எழுதுவார்கள் என்பது மகாவம்சம் படித்த எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்

மகாவம்சத்தை நான் வரலாறு என்று நினைச்சு படிக்கேல்லை.அது காரணமே தெரியாது.சிங்களவன் பிழையாய் எழுதினான் என்பதற்காக நாங்களும் பிழையாய்தான் எழுதவேண்டுமா? :lol:

Link to comment
Share on other sites

அதே போலத்தான் புளொட் பாபுஜியும்.

பாபுஜி என்பவர் தீப்பொறியில் கொஞ்சக்காலம் இருந்தவரா? தாவடி அல்லது கைதடி ஐச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

தங்களது ஒத்துழைப்புக்கு..........

இங்கு இது வரலாறா கதையா என்ற விவாதமும் இங்கு வந்துள்ளது. இது பொதுமகனாகிய விசுகு கண்ணால் கண்ட கிட்டத்தட்ட 35 வருடங்களாக பார்த்த திருத்தங்கள் செய்யக்கூடிய வரலாறு. இதை கதைப்பகுதியில் பதிந்ததற்கு காரணம் இது என்னால் 100 வீதம் நிறுவப்படமுடியாதது. எனவே அதை வரலாறாக்க முடியாது. அதனால் எனது அனுபவத்தையும் நான் கண்டவற்றையும் பதிந்து அதற்கு தங்களது அனுபவங்களும் பதிவுகளும் கிடைக்கும்போது அதை வரலாறாக்கலாம் என்பதே எனது நோக்கம்.

திரு. ARJUN அவர்கள் தலைவர் பிரபாகரன் வந்து எழுதினாலேயே உடன் படப்போறவரில்லை. எனவே நான் எம்மாத்திரம்.

அவருக்கும் அவரைப்போல் சிலருக்குமாகத்தான் இதை நான் இங்கு கதைப்பகுதியில் பதிந்தேன். கதைக்கலாம் வாருங்கள் என்று.

இதை ஒரு சவாலாகவே அவருக்கு நான் விடுகின்றேன்.

புலிகள் காரணமின்றி எச்சரிக்கை செய்யாமல் அவரைப்போட்டார்கள் இவரைப்போட்டார்கள் என்று ஏதாவது இருந்தால் இங்கு பதியுங்கள். அதை விவாதிக்க நான் தயாராகவே இருக்கின்றேன். உண்மையை அலசி ஆராய்ந்து அறிந்து அதை அடுத்த சந்ததிக்கு கொடுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கேட்டு எழுத

தொலைபேசி அழைப்பில் தகவல்பெற முடியும்

அத்தனை தலைகளதும் தொலைபேசி இலக்கம் என்னிடமுண்டு. அது என்னுடைய நோக்கமல்ல. இங்கு பிழை சொல்பவர்களை பேசவிட்டு உண்மையறிதலே எனது நோக்கம். அதனால்தான் அவர்கள் வந்துவந்து வாந்தியை மட்டும் எடுத்துவிட்டு ஓடிவிடுகின்றார். காரணம் அதைத்தவிர உருப்படியாக சொல்ல எழுத எதுவுமில்லாதவர் அவர்.

Link to comment
Share on other sites

எனக்கும் கேட்டு எழுத

தொலைபேசி அழைப்பில் தகவல்பெற முடியும்

அத்தனை தலைகளதும் தொலைபேசி இலக்கம் என்னிடமுண்டு. அது என்னுடைய நோக்கமல்ல. இங்கு பிழை சொல்பவர்களை பேசவிட்டு உண்மையறிதலே எனது நோக்கம். அதனால்தான் அவர்கள் வந்துவந்து வாந்தியை மட்டும் எடுத்துவிட்டு ஓடிவிடுகின்றார். காரணம் அதைத்தவிர உருப்படியாக சொல்ல எழுத எதுவுமில்லாதவர் அவர்.

விசுகு அண்ணா..

வரலாற்றைச் சரியாத் தெரியாமல் இங்கே வந்து எழுதாதீர்கள் என்பதே என் கருத்தும்..! :unsure: இதுகுறித்து ஒரே மேடையில் உங்களோடு விவாதிக்கத் தயார்..! மயிலிட்டி தர்மலிங்கம், குணாளன் (தம்பசிட்டி), உடுத்துறை மணியம், செல்வன் (ஆரம்பகால ரெலோ) எல்லாம் இங்க வடக்குப்பக்கம்தான்..! கூப்பிட்டால் வருவினம்..! :unsure:

நாங்கள் ரெடி.. நீங்கள் ரெடியா? :unsure:

:wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்களின் வரலாறு என்பது பல முடிச்சுக்களைக்கொண்டது இசை.

அதில் என் பங்கை நான் சொல்கின்றேன். அதில் தவறிருப்பின் அல்லது அது பற்றி நீங்கள் அதிகமாக அறிந்திருந்தால்

அறியத்தாருங்கள். அதைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன்.

நான் ஆரம்பத்திலேயே எழுதினேன். தப்பான பாதையை அல்லது பலருக்கு ஏற்காதபாதையை நான் தெரிவு செய்தது இங்கு நிரூபிக்கப்பட்டால் முழுவதுமாக ஒதுங்கிவிடஇருக்கின்றேன் என்று.

நிரூபியுங்கள்.

புலிகளை நான்தெரிவு செய்தது தப்பு என்று.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என்று.

தப்புத்தப்பாக போராட்டத்தை வழி நடாத்தினார்கள் என்று.

சும்மா எல்லோரையும் போட்டுத்தள்ளுதலே வேலையாக இருந்தார்கள் என்று.

போராடுவதை விட்டுவிட்டு தமக்காக வாழ்ந்தார்கள் என்று. :(:(:(

Link to comment
Share on other sites

இயக்கங்களின் வரலாறு என்பது பல முடிச்சுக்களைக்கொண்டது இசை.

அதில் என் பங்கை நான் சொல்கின்றேன். அதில் தவறிருப்பின் அல்லது அது பற்றி நீங்கள் அதிகமாக அறிந்திருந்தால்

அறியத்தாருங்கள். அதைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன்.

நான் ஆரம்பத்திலேயே எழுதினேன். தப்பான பாதையை அல்லது பலருக்கு ஏற்காதபாதையை நான் தெரிவு செய்தது இங்கு நிரூபிக்கப்பட்டால் முழுவதுமாக ஒதுங்கிவிடஇருக்கின்றேன் என்று.

நிரூபியுங்கள்.

புலிகளை நான்தெரிவு செய்தது தப்பு என்று.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என்று.

தப்புத்தப்பாக போராட்டத்தை வழி நடாத்தினார்கள் என்று.

சும்மா எல்லோரையும் போட்டுத்தள்ளுதலே வேலையாக இருந்தார்கள் என்று.

போராடுவதை விட்டுவிட்டு தமக்காக வாழ்ந்தார்கள் என்று. :(:(:(

வெற்றி.. வெற்றி.. :D விசுகு அண்ணை என்னை சீரியசாக எடுத்துவிட்டார்.. :lol: ஆகவே வெற்றி..! வெற்றி..! :wub:

சில பெயர்களை எடுத்துவிட்டு எப்பிடி ஏமாற்றலாம் என்பதைத்தான் மேலே பார்த்தீர்கள்..! :D

எனது முந்தைய பதிவின் கீழே "show" என்பதை அழுத்திப் பார்க்கவில்லையா? :wub::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உள்குத்தா..........................???????? :lol::D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாறு எப்போதுமே சரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது பார்வையில் வரலாற்றை எழுதுவார்கள் என்பது மகாவம்சம் படித்த எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்

நேற்று இதற்கு ஒரு பச்சையும் போட்டு கருத்தும் பதிய நினைத்தேன்...ஆனால் இன்று அதன் தேவை கூடி விட்டது என நினைக்கிறேன். இங்கே எனக்கு தெரிந்த -கேள்விப்பட்ட ஒருவர் கூட "கூட்டியும் குறித்தும்" "பெருமையாகவும் சிறுமையாகவும்" எழுதப்பட்டுள்ளது. எனது கருத்து..நான் இதுவரை நினைத்து கொண்டிருந்தது பிழையாக இருக்கலாம், அதேநேரம் அவர்களையும் மறக்காமல் மக்கள் இருக்கிறார்கள் என்பதே பெரியது என நினைக்கிறன். யாருடைய மனத்தையும் நோகப்பண்ணவல்ல. விசுவினுடைய கருத்தை ஆதரிக்கிறேன்..பேசுவோம்.. அதேநேரத்தல் வருகிற திருத்தங்களையும் வரவேற்போம். இந்த திரி 50 - 100 பக்கங்கள் சென்றாலே எங்களுக்கு தெரிய வேண்டிய சில பல விடயங்கள் தெரிய வரும். இதே போலத்தான் சாத்திரியினதும், மற்ற மற்ற ஆக்ககளினதும் பதிவுகளை வரவேற்கிறோம். எனக்கு எங்களுக்கு பதில் போட எல்லா நேரமும் வசதி இருப்பதில்லை, கூடியமட்டும் வாசிக்கிறனான். மற்றவர்களும் அப்படித்தான் என்று நினைக்கிறன். அர்ஜுன் பற்றி../அர்ஜுனுக்காக ..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும். நன்றி

Link to comment
Share on other sites

டேவிற்சன் நாவாந்துறையை சேர்ந்தவர் அல்ல நவாலியை சேர்ந்தவர் மானிப்பாய் இந்துவில் படிப்பித்த மணியம் வாத்தியாரின் மகன். டேவிற்சன் தற்சமயம் கனடாவில் இருக்கிறார்.அடுத்ததாக சோல்டிற்கு பொறுப்பாக இருந்தவர் முரளி இவர் இலண்டனில் இருந்து புலிகள் அமைப்பில் சேரவந்தவர். தயவு செய்து வரலாற்று தகவல்களை தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதுங்கள் தெரியாவிட்டால் தெரியவில்லையென்று எழுதுங்கள் பிழையான தகவல்களை வரலாறு ஆக்கிவிடாதீர்கள்.

நெருப்பு எனும் ஒட்டுக்குழுவின் தளத்தின் மூலம் தமிழர் மேல் நெருப்பு கொட்டுபவர் டேவிட்சன் தானே?? .

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா..

வரலாற்றைச் சரியாத் தெரியாமல் இங்கே வந்து எழுதாதீர்கள் என்பதே என் கருத்தும்..! :unsure: இதுகுறித்து ஒரே மேடையில் உங்களோடு விவாதிக்கத் தயார்..! மயிலிட்டி தர்மலிங்கம், குணாளன் (தம்பசிட்டி), உடுத்துறை மணியம், செல்வன் (ஆரம்பகால ரெலோ) எல்லாம் இங்க வடக்குப்பக்கம்தான்..! கூப்பிட்டால் வருவினம்..! :unsure:

நாங்கள் ரெடி.. நீங்கள் ரெடியா? :unsure:

:wub::lol:

:lol: :lol: :lol:

GUES ஈழமாணவர் பொதுமன்றம் இது ஈரோசின் மாணவரமைப்பு இதில்தன் பத்மநாபா இருந்தார் அதிலிருந்து விலகியே 80ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை ஆரம்பித்திருந்தார்.

கோட்டைப்பகுதியில் புளொட் அமைப்பின் காவல் நிலைகளையே புலிகள் அகற்ற சொன்னார்கள் அவர்கள்தான் விலகும் முதல் தாங்கள் புதைத்திருந்த கண்ணிவெடிகளை வெடிக்கவைத்தனர். அதே நேரம் அவர்களே யாழ் பஸ் நிலையம் வைத்தியசாலை ஆகியவற்றின் முன்னால் மண் காப்பரண்கள் அமைத்திருந்தனர். யாழ் கோட்டையிலிருந்து செல்லடித்ததும் இவர்கள் சைரன் அடிப்பார்கள் மக்கள் மண் அரண்களினுள் புகுந்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோசின் மாணவர் அமைப்பின் பெயர் 'கெஸ் - GUES' (எழுத்துக்கள் சரியோ தெரியாது)

GUES ஈழமாணவர் பொதுமன்றம் இது ஈரோசின் மாணவரமைப்பு இதில்தன் பத்மநாபா இருந்தார் அதிலிருந்து விலகியே 80ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை ஆரம்பித்திருந்தார்.

நன்றி தப்பிலி

மற்றும் சாத்திரி

சோல்ற் தான் புலிகளின் மாணவர் அமைப்பு

கெஸ்ற் ஈரோசின் மாணவர் அமைப்பு

ஈரோசின் மாணவர் அமைப்பில் நானிருந்தேன்.

சோல்ற் ரின் பத்திரங்களை எனது மைத்துணர் ( இவர் பரந்தன் ரசாயன கூட்டுத்தாபனத்தில் வேலை செய்தார். அறிந்தவர்களுக்கு தெரியும் அது ஒரு புலிகளின் முகாமாகவே இருந்தது. அங்கிருந்து படிவங்களையும் அவர்களது நோட்டீசுகளையும் எனக்கு அனுப்புவார். அதனால்தான் இரு பெயருக்கும் தடுமாற்றம் வந்தது.) விளக்கத்துக்குபின் தெளிவு கிடைத்தது.

மற்றும் வொல்கனோ

நன்றி தங்களது கருத்துக்கு.

நாம் எல்லாவற்றையும் பேசுவோம்

குற்றச்சாடடுக்கள் பொய்யாயின் அதையும் இங்கு துயிலுரிப்போம்

தப்பு நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டு அடுத்த கட்டத்தை எல்லோரும் சேர்ந்து சுமப்போம்.

.

நெருப்பு எனும் ஒட்டுக்குழுவின் தளத்தின் மூலம் தமிழர் மேல் நெருப்பு கொட்டுபவர் டேவிட்சன் தானே?? .

எனக்கு தெரிந்தவரை

நெருப்பு அல்லது தேனீ இணையத்தளம் எனது ஊரைச்சேர்ந்த வைத்தியருடைய (......?) மகன்(...........) உடையது.

Link to comment
Share on other sites

இதில் கோவிக்கவும் மன்னிக்கவும் எதுவுமில்லை.

கருத்துக்களுக்கும் தரவுகளுக்கும்(fஅட்க்ஸ்) வித்தியாசம் உண்டு.

பெக்கம் தான் உலகில் சிறந்த உதைப்பந்தாட்டவீரர் என்பது ஒருவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்,அதற்காக அவர் ஒரு மட்சில் 10 கோல்கள் அடித்தாரென்று எழுதினால் ஏற்கமுடியாது.

உங்களுடைய எண்ணப்பாடாக நீங்கள் எதையும் எழுதலாம்.ஆனால் வரலாறு என்னும் போது காத்தான் சொன்னது பூத்தான் சொன்னது என்று எழுத முடியாது.

எமது போராட்ட வரலாறை இருந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் எழுதுகின்றார்கள்,எழுதிவிட்டார்கள்.

போராட்டம் பற்றி உங்கள் கருத்துக்கள் சிந்தனைகள் நிலைப்பாடுகள் எப்படியும் இருக்கலாம்,எப்படியும் எழுதலாம் ஆனால் அதைத்தான் எல்லோரும் ஏற்கவேண்டுமென நினைத்தால் அது ஏற்கக்கூடியதல்ல.

பாபுஜி,ஜேம்ஸ் அதைவிட (கோல்கீப்பர் பகீரதனின் தம்பி) பெயர் ஞாபகம் இல்லை எல்லோரும் இங்குதான்.

கொலை பற்றிய உங்கள் கேள்வி கூட மிக வினோதமானது.உங்கள் பலரின் நிலைப்பாடுகள் இலங்கை அரசின் செய்கைகளை நியாயப்படுத்துவது போலிருக்கு.எனக்கு சரியென்றால் செய்யலாம் என்று.உதாரணமாக செல்வி,ராஜனி,இப்படி ஒரு பெரும் பட்டியலை நெல்லையனே ஒரு முறை இணைத்திருந்தார்.தங்களுடன் ஒத்துவராவிட்டால் மரணதண்டனை இதுவே புலியின் அகராதியில் இருந்தது.

Link to comment
Share on other sites

இன்றுதான் பார்க் நேர்ந்தது இப்பகுதியை பலஆரம்ப கட்ட அமைப்புகள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தகவல்களை அறிய முடிந்தது பயன் உள்ளது விசுகு அண்ணா தொடருங்கள் நான் இன்னும் எதிர்பார்க்கின்றேன்................. தொல்லை கொடுப்போர் தொல்லை கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு தங்களின் தொடரை தொடருஙகள்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கோவிக்கவும் மன்னிக்கவும் எதுவுமில்லை.

போராட்டம் பற்றி உங்கள் கருத்துக்கள் சிந்தனைகள் நிலைப்பாடுகள் எப்படியும் இருக்கலாம்,

எப்படியும் எழுதலாம் ஆனால் அதைத்தான் எல்லோரும் ஏற்கவேண்டுமென நினைத்தால் அது ஏற்கக்கூடியதல்ல.

பாபுஜி,ஜேம்ஸ் அதைவிட (கோல்கீப்பர் பகீரதனின் தம்பி) பெயர் ஞாபகம் இல்லை எல்லோரும் இங்குதான்.

கொலை பற்றிய உங்கள் கேள்வி கூட மிக வினோதமானது.

உங்கள் பலரின் நிலைப்பாடுகள் இலங்கை அரசின் செய்கைகளை நியாயப்படுத்துவது போலிருக்கு.

எனக்கு சரியென்றால் செய்யலாம் என்று.

உதாரணமாக செல்வி, ராஜனி, இப்படி ஒரு பெரும் பட்டியலை நெல்லையனே ஒரு முறை இணைத்திருந்தார்.தங்களுடன் ஒத்துவராவிட்டால் மரணதண்டனை இதுவே புலியின் அகராதியில் இருந்தது.

நானறிந்தவரையில் ராஜனி கொலை புலிகள் மேல் விழுந்ததாகவே இருக்கிறது

எழுதுங்களேன்

என்ன நடந்ததென்று

அறிந்து கொள்வோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்

சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டபோது

பத்மநாப கொலை செய்யப்பட்டபோது

சந்ததியார் புதைக்கப்பட்டபோது

உமா மகேஸவரன் அனைதைப்பிணமாக கடற்கரையில் கிடந்தபோது.......

நான் அழுதேன். சாப்பிடாமல் இருந்தேன்.

ஆனால் எமது லட்சியம் எங்கோ இருந்தது

அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவசரத்தையும் சிங்களம் செய்துகொண்டேயிருந்தது.

அதனால்தான் சில நிமிட அஞ்சலிக்குப்பின் நாங்கள் தொடர்ந்து உதவி செய்தோம். உதவுகின்றோம். உதவுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.