Jump to content

Recommended Posts

"சேல்ஸ்மேன்" வேலைக்கு வந்திருக்கிங்களே.. முன் அனுபவம் இருக்கா??

ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்??

---------------------------------------------

ஆசிரியர்: நல்ல குடிமகனுக்கு முதல்ல என்ன தேவை?

மாணவன்: ஊறுகாய் சார்!

----------------------------------------------------

மந்திரி:மன்னா நம் நாட்டில் ஏழைகள் அதிகரித்து விட்டனர்! :cry:

மன்னர்: ஏன் செல்வந்தர்கள் எம் நாட்டில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதே இல்லையா? :roll:

------------------------------------------------

கடைக்காரர்: யோவ்..ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியாதய்யா!

கடன்கேட்டவர்: சரிங்க என் பேர் கந்தசாமி...ஊர் திண்டிவனம்.. இப்போ கொடுப்பீங்களா?

:P ------------------------------------------------

மகன் : ஆசையே அழிவுக்கு காரணம்னு நான் பாடத்தில படிச்சதுக்கு நீங்க ஏம்பா கேவிக் கேவி அழுறீங்க?

அப்பா: நானும் ஒரு காலம் உங்கம்மா மேல ஆசைப்பட்டவண்டா!

:cry: ---------------------------------------------------

ஒருவர் : கல்யாணத்துக்கு அப்புறமா காப்பி குடிக்கிறதையே நிறுத்திட்டீங்களே ..ஏன்?

மற்றவர்: "கொடுத்தாதானே குடிக்க முடியும்"!

------------------------------------------------

"எக்ஸ்கியூஸ்மி.. இரண்டு பெக் விஸ்க்கியை எனக்கு ஊட்டிவிடுறீங்களா?"

"ஏன் நீங்களா எடுத்து சாப்பிடமாடிங்களா?" :shock:

"ஊஹூம் டாக்டர் ஆல்கஹோலை கையால தொடக்கூடாதுன்னு சொல்லிட்டார்"

:cry: -----------------------------------------------

கணவன்: என்னது நான் ரீட்மெண்ட் எடுத்துகிட்ட டாக்டர்.. 3 மாசம் கழிச்சு "இன்சல்டிங் பீஸ்"னு ஒரு பில் அனுப்பி இருக்காரா? :roll:

மனைவி: "பின்னே ..நீங்கதான் எல்லோரிடமும் இவரு என்ன பெரிய டாக்டர் என் உடம்பைப் பாழ்பண்ணி இப்பிடி ஆக்கிட்டாருன்னு சொல்லி திரியுறது எப்பிடியோ அவர் காதுக்கு எட்டியிருக்கு!"

:wink: -------------------------------------------------

மந்திரி: "உங்க முழு உடம்புக்கும் கவசம் பண்ணணுமா?..ஏன் மன்னா?? :roll:

மன்னன்: யோவ் தெரிஞ்சுதான் கேக்குறியா? கவசம் இல்லாட்டி போர் முடிஞ்சதும் எனக்கு திவசம் பண்ணவேண்டியிருக்குமே!

:evil: --------------------------------------------------

நன்றி: ஆனந்தவிகடன் 4.12.05

----------------------------------------------------

Link to comment
Share on other sites

சேல்ஸ்மேன்" வேலைக்கு வந்திருக்கிங்களே.. முன் அனுபவம் இருக்கா??

ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்??

---------------------------------------------

நல்லா நகைச்சுவைகள் நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு :lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மந்திரி: "உங்க முழு உடம்புக்கும் கவசம் பண்ணணுமா?..ஏன் மன்னா??

மன்னன்: யோவ் தெரிஞ்சுதான் கேக்குறியா? கவசம் இல்லாட்டி போர் முடிஞ்சதும் எனக்கு திவசம் பண்ணவேண்டியிருக்குமே!

இது நம்ம பரம்பரைக்கூட்டம் போல கிடக்கு.. :wink: :P

Link to comment
Share on other sites

இது நம்ம பரம்பரைக்கூட்டம் போல கிடக்கு.. :wink: :P

நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு :P :P :lol::(:(:lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.