Jump to content

இரண்டடிக்குள் இரண்டரை கோடி!


Recommended Posts

ஏன் உங்களுக்கு போட்டியாக ஆட்டிவிடுவார் என்று பயமாக இருக்கின்றதோ? நீர் வாலை முதலில் குறுட்டுங்கோ கண்ணா!

பிறகு மற்ற வாலைப்பற்றிக் கதைக்கலாம்!

என்னப்பா வாலு தலை என்டுறீங்கள் ஒன்டுமா புரியலைப்பா :roll: :roll:

Link to comment
Share on other sites

றமாக்கா ஒட்டாவா யுனியில படிக்கிற சில பேர் ரசிகையக்கா மாதிரி கவிதையுள்ளம் கொண்டவர்கள்.குருவிகள் கூடுகட்டுவதற்காகவே ஒரு றூம் அவேன்ர றெஸ் ல எடுத்து விட்டிருக்கினமாம்.

அடடா யாரு உங்களுக்கு தப்பு தப்பா தகவல் தாறது. பட் ரூ என்ட யூனில அந்த மாதிரி கவி எழுதுற ஆக்கள் இருக்கினம். அவைக்கு முன்னால நான் தூசி. :oops:

Link to comment
Share on other sites

குட்டு?? கையில ஏதும் வைச்சுகொண்டு குடுக்காம சாப்பிட்டா தெரியாம தலைக்கு மேலால வந்து பறிச்சுக் கொண்டு போயிடும்.அழுது கொண்டு அம்மம்மாட்ட சொன்னா நம்பவேமாட்டா.:lol:

அடடா அது தப்புதானே நீங்கள் குடுக்காமல் சாப்பிட்டது. அதுதான் அது பறிச்சு சாப்பிட்டுது. :P :P :P :P

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் ரசிகை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் கனடாவிலை காகம் கா கா எண்டு கத்துமா இல்லை k k எண்டு கத்துமா??

பாராட்டுக்கு நன்றி

வந்தாலும் வந்திச்சு சாத்திரிக்கு வந்த சந்தேகம் என்றால்.

எதுக்கும் நான் டெஸ்ட் பண்ணி சொல்லுறம் அது எப்படிக் கத்துது என்று. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

கெட்டபழக்கம்.. கறுப்பு வெள்ளை பாக்கிறது..?? ரசிகை கவிதை நன்றாக இருக்கிறது. காகங்களிற்குள் மேதாவித்தனமான பேச்சில்லை என்று எப்படிச்சொல்றியள்..?? ஆக்களுக்கு முன்னால அடக்கி வாசிச்சினமோ என்னவோ..?? மனிசர் அப்படித்தானே.. :wink: :P

சாச்சா நான் கறுப்பு வெள்ளை வித்தியாசம் பார்க்க இல்லை. அந்த இனத்துல அந்த கலர் தானே இருக்கி அதால அப்படிச் சொன்னன். :wink:

மற்றது உங்கள் வாழ்த்துக்கு நன்றி :lol:

நான் அறிஞ்ச வரையில் அப்படி மேதாவித்தனமான பேச்சு இல்லை. நீங்களே சொல்லீட்டீங்கள் மனிசர் தான் முன்னால ஒன்டு பின்னால ஒன்டு கதைக்கினம் என்று. ஆகவே காகங்கள் அப்படி இல்லை ஏன் என்றால் காகம் மனிசர் இல்லைத்தானே :P :P

Link to comment
Share on other sites

மனம் ஒரு குரங்கு ரசிகை :lol:

வாழ்த்துக்கள்

அட அப்படியா? :P :P :P :wink:

வாழ்த்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

ரசிகை நல்ல ஒரு கவிதை.. நல்லா எழுதி இருக்கிறிங்க... ஆனால் காகத்தின்ட குணங்கள் நிறைய பேரிடம் இருக்கு.. ஆனால் நல்ல குணங்கள் இல்லவே இல்லை... கறுப்புத்தான் எனக்கும் பிடிச்ச கலரு.. :wink:

ஒட்டவாவை பற்றி கதைக்கிறாங்க.. பட் இந்த கவிதை ஒட்டவாவில வரவில்லை என்று எனக்கு நல்லாத்தெரியும். என்ன நான் சொல்லுறது சரி தானோ?? :roll:

வாழ்த்துக்கு நன்றி :lol:

அது என்ன காகத்தின் குணம் நிறைய பேருக்கு இருக்கு ஆனால் நல்ல குணங்கள் இல்லை என்றுறீங்கள். என்ன குழப்புறியளே. :roll:

ம்ம் நீங்கள் சொன்னால் பிழையா இருக்குமா என்ன? :wink: பழைய நினைவை ஒட்டாவில் இருந்து எழுதியது.

Link to comment
Share on other sites

ஆகா ரசி அக்கா..கவி அழகா இருக்கு..

ஊரில காகத்தை கலைப்பேன் நான்..இப்பத்தான் காகம் மேல பாசம் பொங்கி வழியுது.. :P

அதுதான்...காகத்தை கலைக்கும் நமக்கு காகத்திடம் இருக்கும் நல்ல குணம் தெரியல.. :evil:

அடடா பாசம் பொங்கி வழியுதா ?? எனக்கும் தான். ஹீ ஹீ :P :P

அது சரி நீங்கள் மட்டுமா கலைச்சீங்க:ள் நானும் தான். :oops: அம்மா முற்றத்தில் எதையாவது காய வைச்சுட்டு உயிர் எடுப்பார் காகத்தை கலை என்று. அப்ப கண்ணாடி வைத்து காகத்தை கலைக்கிறது. ஞாபகம் இருக்கா?? :wink:

Link to comment
Share on other sites

அப்புறம் வாழ்த்துச் சொன்ன வர்ணன் வெண்ணிலா மற்றும் அனைவருக்கும் நன்றிகள். :P

Link to comment
Share on other sites

அடடா பாசம் பொங்கி வழியுதா ?? எனக்கும் தான். ஹீ ஹீ :P :P

அது சரி நீங்கள் மட்டுமா கலைச்சீங்க:ள் நானும் தான். :oops: அம்மா முற்றத்தில் எதையாவது காய வைச்சுட்டு உயிர் எடுப்பார் காகத்தை கலை என்று. அப்ப கண்ணாடி வைத்து காகத்தை கலைக்கிறது. ஞாபகம் இருக்கா?? :wink:

ஆகா...ரசி அக்கா..நல்லா ஞாபகம் இருக்கு..காகத்துக்கா கண்ணாடி காட்டினோம்..பக்கத்து வீட்டுக்கும் யன்னல் வழியா காட்டினோம்ல.. :P ஆகா..ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே.. :lol:

Link to comment
Share on other sites

ஆகா...ரசி அக்கா..நல்லா ஞாபகம் இருக்கு..காகத்துக்கா கண்ணாடி காட்டினோம்..பக்கத்து வீட்டுக்கும் யன்னல் வழியா காட்டினோம்ல.. ஆகா..ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

இது எல்லாம் ஞாபகம் வரும் பக்கத்து வீட்டில் ஏதும்

உப்பு புளி வாங்கின அதை திருப்பிகொடுக்கனும் எண்டு ஞாபகம் வரதே :twisted: :twisted:

Link to comment
Share on other sites

ஆகா...ரசி அக்கா..நல்லா ஞாபகம் இருக்கு..காகத்துக்கா கண்ணாடி காட்டினோம்..பக்கத்து வீட்டுக்கும் யன்னல் வழியா காட்டினோம்ல.. :P ஆகா..ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே.. :lol:

ஆஆ காகத்துக்கு காட்ட சொன்னால் பக்கத்துவீட்டுக்கும் காட்டிறியளோ உது நல்லா இல்லை சொல்லிப்போட்டன். :P :P :P

Link to comment
Share on other sites

இது எல்லாம் ஞாபகம் வரும் பக்கத்து வீட்டில் ஏதும்

உப்பு புளி வாங்கின அதை திருப்பிகொடுக்கனும் எண்டு ஞாபகம் வரதே :twisted: :twisted:

ஏன் அண்ணா டென்ஸன் ஆகிறீங்கள். கடன் அன்பை முறிக்குமாம் அதால அதை திருப்பி கொடுக்கிற இல்லை அதை அவை தந்ததாய் எடுத்துக்கொள்ளுறது. ஒகே ஒகே பீ கூல். அப்புறம் பிறஸர் வர போகுது. :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.