Jump to content

யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.


Recommended Posts

இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!.

அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திர தாண்டவம்???

உங்கள் அவதாரில் இருப்பதும் உருத்திரனே!

Link to comment
Share on other sites

முதலாம் நாள். 1.

புலிகளில் இருந்து வெளியேறிய புலிகளின் வெற்றிகர வீரன் முரளிக்குமார் என்ற கருணா, ஜீஸ் குடித்துக்கொண்டு அழித்த பேட்டியினைப்பார்த்து, கேலித்தனம் பண்ணிய புலிகளின் வால்கள், புலிக்ள் முள்ளிவாய்க்காளில் முடக்கப்பட்டபோது, விக்கி விக்கி அழுதனர். அப்போது கருணா, இப்போது ராபஸ்டன். செய்துகாட்டுகிறேன். கனெக்ஸன் காஸ் பீன் கோன் துரூ. மிசன் ஸ் வெயிட்டிங்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

928862_1M.jpg

written.gifஅது என்ன, 30 நாள் காலக்கெடு கீரிபாபா..... smiley-computer001.gif

Link to comment
Share on other sites

'தமிழ் சிறி', இசைக்கலைஞன் நீங்கள் நல்ல குடியில் பிறந்தவர்கள் என்னிடம் குறுக்கு விசாரணை கேள்விகள் எல்லாம் கேட்க்கவேண்டாம். அவுஸ்திரேலியாவில் புலிகளை அழிக்க பல நாள் முனைந்தேன். ஒரு இரவில் ஒரு கோல். 10,000 ஆயிரம் டாலர்கள் இயக்கத்துக்கு தரவேண்டும் என்ர கோல் எனக்கு கிடைக்கப்பட்டது. அவர்களை உள்ளே தள்ள எனக்கு 30 நாட்க்கள் பிடித்தது. ஆகவே 30 நாள்கள் என்று கணித்தேன். எனிமேல் கேளிவியெல்லாம் கேட்க்காது நடப்பதை பார்த்து தமிழ்நாடுராக்கில் 30 நாளைக்கு பின் பதில் எழுதவும். உங்களால் முடிந்தால் நல்ல குடியில் பிறந்த உங்கள் யாழ் கள உறுபினர்களை அங்கே அழைத்து செல்லவும். சித்தன், தேவன் போன்ற குலத்தவர்கள் அங்கே வேண்டாம்.

Link to comment
Share on other sites

இலங்கையின் ஜனாதிபதி யார் தெரியுமா? தெரிந்தால் என்னுடன் இப்படியெலெலாம் கேள்வி கேட்க்கமாட்டீர்கள். கறுப்பி பதித்த பதிவொன்றைப்பார்தேன். அதற்கு இலங்கையின் ஜனாதிபதி சார்பாக நான் பதில் அளிக்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற கடைசிச்சண்டையில் பலியானோர்களில் 25 ஆயிரம் தமிழ் மக்கள், முன்னால் புலிகள். காயப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதி நேர இராணவ பயிற்சியாளர்களாக இருந்தவர்கள். சிங்கள் ஆமி சுற்றி வளைத்த கையோடு, தலைவரும் அவர் பாதுகாவலர்களும் தம்மை மாய்த்துக்கொள்ள முனைந்த சமையம் இவர்களாகவே, தம்மை தாம் வைத்திருந்த கைக்குண்டுகளை வெடிக்கவைத்து, சிங்கள் இராணுவத்திடம் பிடிபடாமல் மரனத்தினை தழுவிக்கொன்டார்கள். இது நானொன்றும் சும்மா சொல்லவில்லை. அப்போது களத்தில் இருந்தவர்கள், கருணா அம்மானின் தலைமை அலுவகத்தில் இன்று பணிபுரியும், முன்னால் புலிகளால் எனக்கு நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் உயிரிளந்தவர்களில் பெரும் பாலானோர் புலிகளாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

எனது மொபைலுக்கு சும்மா லூசுத்தனமாக கோல் அடித்து விட்டு வெருட்டல் பாணியில் உரையாடும் உங்களில் ஒரு சிலருக்கு நான் சொல்லும் அட்வைஸ். நான் உங்களை இந்த நிமிடமே உள்ளே தள்ளலாம். கேவலம் ஒரு சின்ன யாழினை அழிக்கவெண்டு நான் புறப்பட்டால்,25 வருடங்கள் உள்ளுக்குள் செல்ல இருந்தவர்கள் வெளியில் வந்து அவரவர் குடும்பங்களுடன் புலிகளும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் எண்டு இருப்பவர்கள் மீது நான் மீண்டும் சினம் கொள்ள வைக்க உங்கள் தொலைபேசி அழைப்புகள் இடம் கொடுக்கலாம். ஆகவே கொஞ்சம் ஜோசிக்கவும். சோ, நெக்ஸ்டைம் வென் யு பிளானிங் டு கோல் மி. மைன்ட் திஸ் பொயிண்ட் அஸ் வெல்!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை இன்னுமா தடை செய்ய இல்லை, இவரை உடனடியாக தடை செய்யவும், இது எனது வேண்டு கோள் இல்லை,

கட்டளை :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை இன்னுமா தடை செய்ய இல்லை, இவரை உடனடியாக தடை செய்யவும், இது எனது வேண்டு கோள் இல்லை,

கட்டளை :lol: :lol: :lol:

நல்ல தமாசாய், இருக்கப்பா.... அவர் தொடர்ந்து களத்தில் இருக்கட்டும்.

சித்தன், உங்கள் கட்டளையை மீள் பரிசீலனை செய்யுங்கோ... ப்ளீஸ். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!.

அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

நாளைக்குத்தானே அமவாசை? அதென்ன இப்பவே மனிசனை சிப்பிலியாட்ட வெளிக்கிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தமாசாய், இருக்கப்பா.... அவர் தொடர்ந்து களத்தில் இருக்கட்டும்.

சித்தன், உங்கள் கட்டளையை மீள் பரிசீலனை செய்யுங்கோ... ப்ளீஸ். :D

நீங்கள் கேட்டு கொண்டதால இவர சும்ம விடுறன் இல்லாவிட்டில் எனது சுயரூபத்தை காட்டி இருப்பன். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்டு கொண்டதால இவர சும்ம விடுறன் இல்லாவிட்டில் எனது சுயரூபத்தை காட்டி இருப்பன். :lol: :lol: :lol:

இவர் ராஜபக்சவின் மிக, நொருங்கிய உறவினராம். :D

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/20420-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4/page__pid__354582#entry354582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்டல் பாட்டி போல... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்டல் பாட்டி போல... :rolleyes:

ஹா..ஹா... பையன், கீரிபாபாவிடம் வாங்கிக் கட்டப் போறார்.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்ற அண்ணன் மகிந்தாவின்ர மச்சளை கட்டினவராம், அப்ப மச்சாள் இவருக்கு அண்ணி முறை, அண்ணியின்ர, மச்சான்மகிந்தா இவருக்கு அண்ணா முறை, கோத்தா, பெரிய அண்ணா, பசில் சின்ன அண்ணா, சிராந்தி அண்ணிமுறை, கோத்தாவின்ர மகன் பெறாமகன் முறை, பெறாமகனூக்கு கலியானமாம், கலியான வேலை அங்க எவ்வளவு இருக்கு, இவர் இங்க யாழில நின்று ஏன் மினக்கிடுறார், அங்க பந்திமாறி இலைதூக்க ஆள் இல்லையாம். :lol: :lol: :lol::lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

கிருபா நோர்வேயில இருக்கிறார். அண்மையில கொஞ்சக்காலம் முன்னம் இணைஞ்சு எல்லாப்பகுதியிலையும் கலக்கி அடிச்சு வருகிறார். இவர் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில மிகவேகமாக தூயாவுடன் சேர்ந்து கிகிகிகி எண்டு சொல்லி அரட்டை அடிச்சு எழுதின கருத்துக்களை பார்த்துப்போட்டு நான் நினைச்சன் அது புலிப்பாசறை அண்ணாவாக்கும் எண்டு.

இந்த நேரத்தில புலிப்பாசறை அண்ணா பற்றியும் சில நினைவுகள் வந்திட்டிது. மிகுந்த திறமை கொண்டவர். கல்வி, தொழில் ரீதியாக மிகவும் புலமை பெற்றவர். யாழில அதிக அளவு வெவ்வேறு பெயர்களில வந்த, மற்றும் அதிக குழப்படிகள் செய்த பெருமையும் இவரையே சாரும். நான் ஒருக்கால் மோகனுக்கு சொன்னன் என்ன எண்டால் போறபோக்கை பார்த்தால் இனி புதியவர்கள் தெரிவு செய்வதற்கு தமிழில பெயருகள் ஒண்டும் இருக்காது போல எண்டு. அப்பிடி அந்தளவுக்கு ஒவ்வொருநாளும் விதம்விதமாக பெயருகளை தெரிவு செய்து யாழ் அரிச்சுவடியில தன்னை அறிமுகமாக்கி, சிலவேளைகளில யாழிண்ட சூனியப்பிரதேசத்தையும் தாண்டி பாதுகாப்பு வேலியையும் வெட்டிக்கொண்டு வெற்றிகரமாக உள்ளயும் நுழைஞ்சு பலவிதமான விளையாட்டுக்கள் காட்டி இருக்கிறார்.

புலிப்பாசறை அண்ணா மிகுந்த திறமை கொண்டவர். ஆனால் ஏன் அடிக்கடி பலவிதமான பிரச்சனைகளை யாழில உருவாக்கினார் எண்டு தெரிய இல்லை. புலிப்பாசறை அண்ணாவிண்ட கடைசி அவதாரம் ‘குஞ்சு’. நான் இவர் வலைத்தளத்துக்கு சிலதுபோய் வாசிச்சு இருக்கிறன். வித்தியாசமாய் பிரச்சனைப் படும்படியாக அங்கு ஒரு கருத்தும் இல்லை. எல்லாம் பயன் தருகின்ற தகவல்கள்தான் இருக்கிது. ஆனால் யாழில மட்டும் ஏன் கொஞ்சம் குழப்படி செய்கிறார் எண்டு தெரிய இல்லை. தனிப்பட தெரியாது. அவுஸ்திரேலியாவில இருக்கிறார். வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

மூன்று பச்சை விழும்போதே டவுட் ஆனன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று பச்சை விழும்போதே டவுட் ஆனன்..! :D

அப்ப ஏன் உள்ள விட இல்லை, உள்ள விட இல்லை என்று சவுண்டு குடுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிஎதிர்ப்பு கட்சியில் ஒன்று, தன் தராதரத்தை ஒளிவு மறைவு இல்லாமல் காட்ட வந்த இந்த சம்பவம் ஒரு நல்ல காட்சிப்படுத்தலுக்கு உரியதே. எனவே இப்பதிவைத் தூக்காமல் அப்படியே விடுவதும் புலிஎதிர்ப்பாளரின் தராததரத்தை வெளிப்படுத்த நல்ல விளம்பரமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா..ஹா... பையன், கீரிபாபாவிடம் வாங்கிக் கட்டப் போறார்.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif :D

அவர எதிர் கொள்ள நான் தயார்

Link to comment
Share on other sites

அப்ப ஏன் உள்ள விட இல்லை, உள்ள விட இல்லை என்று சவுண்டு குடுக்கிறார்.

எல்லா அக்கவுண்டும் வாசலோட சரி போலை..! :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.